<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13330613</id><updated>2011-11-23T06:01:28.010-08:00</updated><title type='text'>ஆரோக்கியம் 'உள்ளவன்'</title><subtitle type='html'>ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே 
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. 

முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு 
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>33</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-114933423727280883</id><published>2006-06-03T04:28:00.000-07:00</published><updated>2006-12-11T11:30:17.966-08:00</updated><title type='text'>RSS தலைமையகத் தாக்குகுதல் நாடகம்?</title><content type='html'>நேற்று நாக்பூரிலுள்ள இந்தியாவின் நிரந்தர சனியன் RSS தலைமையகம் தக்கப்பட்ட போது காவல்துறையினர் முறியடித்து விட்டனர். இரு தீவிரவாதிகளுக்குள் நடக்கும் பரஸ்பர தாக்குதல்களை ஊடகங்கள் பெரிது படுத்துவது தேவை இல்லாத விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;RSS அமைப்பு இந்தியாவில் பலமுறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இந்திய சுதந்திரப் போராளிகளை காட்டிக் கொடுத்தும் ஆங்கிலேயருக்கு ....ட்டிக்கொடுத்தும் இந்தியாவின் சுதந்திரத்தை சில பத்தாண்டுகள் தாமதப் படுத்திய பெருமைக்குறியது தான் இந்த RSS இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு வெளியிலிருந்து பயங்கரவாதச் செயல்களை தூண்டி விடும் பாகிஸ்தானிய, நேபாள தீவிரவாதிகளுக்கும் இந்தியாவிற்குள்ளேயே இருந்து கொண்டு அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருக்கும் பார்ப்பனர்களின் நிதியால் இந்தியாவில் பல பயங்கரவாதங்களை கட்டவிழ்த்து விடும் RSSக்கும் அதிக வித்தியாசமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;RSS கட்டிடத் தாக்குதலை வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கும் உல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும் நடக்கும் சண்டையாகப் பார்த்து அமைதியாக இருக்கும் இந்தியாவில் மீண்டும் திவிரவாதம் தலைதூக்காமல் இருக்க RSS ஐ மீண்டும் நிரந்தரமாகச் செய்ய வேண்டியது காங்கிரஸ் பேரியக்கத்தின் தலையாய கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பார்ப்பனர்களின் மீது ஒட்டு மொத்த இந்திய மக்களும் கடுப்பில் உள்ளனர். இந்த சூழலில் அவர்களின் மீது இருக்கும் கோபத்தை திசை திருப்ப RSS இதுமாதிரி கீழ்தரமான யுக்திகளைச் செய்யத் தயங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் சதி என்று ஃபைலை க்ளோஸ் செய்வதுதான் இதுவரை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த போது RSS தலைவன் சுதர்ஸன் அலுவலகத்தில் இல்லை. இதன் மூலம் இந்த ஏற்பாட்டைச் செய்ததில் சுதர்ஸனுக்கும் பங்கு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரனை செய்வது புலணாய்வு அதிகாரிகளின் கடமையாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-114933423727280883?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/114933423727280883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=114933423727280883' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/114933423727280883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/114933423727280883'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2006/06/rss_03.html' title='RSS தலைமையகத் தாக்குகுதல் நாடகம்?'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112884060765778472</id><published>2005-10-08T23:06:00.000-07:00</published><updated>2005-10-09T00:18:57.610-07:00</updated><title type='text'>இந்தியா இந்து நாடானால்...</title><content type='html'>இந்துத்துவாவின் செல்லப்பிள்ளையான இந்து பெரும்பான்மை நாடு ஒன்று உலகில் உண்டென்றால் அது நேபாளம்.இளம் கன்னிப் பெண்களையும், வயதுக்கு வராத சிறுமிகளையும் விபச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு சப்ளை செய்வதில் நேபாளம் முன்னிலை வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதாசிகளாக பெண்களை அடிமைப்படுத்தும் இந்து மதத்தின் முக்கிய நூலான மணு ஸ்மிரிதி. இதனால் இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை இந்துக்கள் நிறைந்த நாடான நேபாளத்தில் குற்றமாகக் கருதப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;Nepal and Bangladesh are the main source countries in south Asia for trafficked children. (Masako Iijima, "S. Asia urged to unite against child prostitution," Reuters, 19 June 1998)&lt;br /&gt;The trafficking of girls from Nepal into India for the purpose of prostitution is probably the busiest 'slave traffic' of its kind anywhere in the world. (&lt;em&gt;&lt;strong&gt;Tim McGirk, "Nepal's Lost Daughters, 'India's soiled goods," Nepal/India: News, 27 January 1997&lt;/strong&gt;&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;In Nepal, trafficking has become a highly profitable business, with high profile political connections. Nepali, Bangaldeshi and Pakistani women are trafficked to India, and through India they are trafficked to Eastern Europe and Saudi Arabia. (&lt;strong&gt;&lt;em&gt;Interview with Meena Oudel, Programme Coordinator of Oxfam Nepal, 18 March 1998&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;More than 9,000 girls are trafficked each year from Nepal and Bangladesh into bondage in India and Pakistan, often with the acquiescence or cooperation of state officials. (http://www.amnesty.org.uk/news/press/releases/22_april_1998-0.shtml, 22 April 1998)&lt;br /&gt;Every year around 10,000 Nepalese girls, most between the age of nine and 16, are sold to brothels in India. (&lt;em&gt;&lt;strong&gt;Tim McGirk, "Nepal's Lost Daughters, India's soiled goods," Nepal/India:News, 27 January 1997&lt;/strong&gt;&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;7,000 Nepalese women and girls are trafficked for prostitution to the Asia Pacific area. (&lt;strong&gt;&lt;em&gt;Statement of the CATW - Asia Pacific and Philippine Women's Groups, 4th International Congress on AIDS in the Asia Pacific, 29 October 1997&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;5,000 Nepalese women are trafficked into India yearly. There are now 100,000 Nepalese women in India in prostitution. (&lt;strong&gt;&lt;em&gt;CATW - Asia Pacific, Trafficking in Women and Prostitution in the Asia Pacific&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;More than 200,000 Nepalese girls are involved in the Indian sex trade. (&lt;strong&gt;&lt;em&gt;Tim McGirk "Nepal's Lost Daughters, 'India's soiled goods," Nepal/India News, 27 January 1997&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;Nepalese women who are trafficked and prostituted in debt bondage in India's sex industry are forced to work longer hours and have more clients than local women. (CATW &lt;em&gt;&lt;strong&gt;- Asia Pacific, Trafficking in Women and Prostitution in the Asia Pacific&lt;/strong&gt;&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;Hong Kong is the second biggest market for trafficked Nepalese women. (&lt;strong&gt;&lt;em&gt;CATW - Asia Pacific, Trafficking in Women and Prostitution in the Asia Pacific&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Methods and Techniques of Traffickers&lt;/strong&gt;&lt;br /&gt;In Nepal, India, Bangladesh and Sri Lanka child marriage is accepted, and considered the best method to procure girls for prostitution. (&lt;em&gt;&lt;strong&gt;Indrani Sinha, SANLAAP India, "Paper on Globalization &amp; Human Rights&lt;/strong&gt;&lt;/em&gt;")&lt;br /&gt;&lt;br /&gt;Parents sell their daughters and husbands get rid of their young unwanted wives for US$200 to $600. Depending on her beauty, a girl can fetch anywhere from less than a water buffalo, to slightly more than a video recorder. Organizers in rural areas, brokers and even family members sell girls. Husbands sometimes sell their wives to brothels. (&lt;strong&gt;&lt;em&gt;Tim McGirk, "Nepal's Lost Daughters, 'India's soiled goods,"Nepal/India News, 27 January 1997&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;In Nepal, there is a system, called "deukis," where by rich childless families buy girls from poor rural families and offer them to the temples as though they were their own. These girls are forced into prostitution. In 1992, 17,000 girls were given as deukis. (&lt;em&gt;&lt;strong&gt;Radhika Coomaraswamy, UN Special Report on Violence Against Women, Gustavo Capdevila, IPS, 2 April 1997&lt;/strong&gt;&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Every year between 5,000 and 7,000 Nepalese girls are trafficked into the red light districts in Indian cities. Many of the girls are barely 9 or 10 years old. 200,000 to over 250,000 Nepalese women and girls are already in Indian brothels&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;The girls are sold by poor parents, tricked into fraudulent marriages, or promised employment in towns only to find themselves in Hindustan's brothels. They're locked up for days, starved, beaten, and burned with cigarettes until they learn how to service up to 25 clients a day. Some girls go through 'training' before being initiated into prostitution, which can include constant exposure to pornographic films, tutorials in how to 'please' customers, repeated rapes. (&lt;strong&gt;&lt;em&gt;Soma Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;Trafficking in women and girls is easy along the 1,740 mile-long open border between India and Nepal. Trafficking in Nepalese women and girls is less risky than smuggling narcotics and electronic equipment into India. Traffickers ferry large groups of girls at a time without the hassle of paperwork or threats of police checks. The procurer-pimp-police network makes the process even smoother. Bought for as little as Rs (Nepalese) 1,000, girls have been known to fetch up to Rs 30,000 in later transactions. Police are paid by brothel owners to ignore the situation. Girls may not leave the brothels until they have repaid their debt, at which time they are sick, with HIV and/or tuberculosis, and often have children of their own. (Soma &lt;em&gt;&lt;strong&gt;Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/strong&gt;&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;The areas used by traffickers to procure women and girls are the isolated districts of Sindhupalchow, Makwanpur, Dhading and Khavre, Nepal where the population is largely illiterate. (&lt;strong&gt;&lt;em&gt;Soma Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Health and Well-Being&lt;/strong&gt;&lt;br /&gt;Nepalese girls, trafficked and sold into prostitution in India, are abandoned when they become infected with HIV. (&lt;strong&gt;Robert Hardman, "Prince brings hope to Nepal’s rescued sex slaves," London Telegraph, 9 February 1998&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;Of the 218 Nepalese girls rescued in February 1996 from a Bombay police raid, 60-70% of them were HIV positive. (&lt;strong&gt;&lt;em&gt;Tim McGirk "Nepal's Lost Daughters, 'India's soiled goods,"Nepal/India News, 27 January 1997&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;NGO Action&lt;/strong&gt;&lt;br /&gt;The exploitation of Nepalese women and girls may never end. "[F]or some there is too much easy money in it, for others there's nothing to be gained by lobbying for its abolition. But surely, for now, it can be monitored. Its magnitude can be lessened," says Durga Ghimire, chairperson of a 98-NGO-strong pressure group National Network Groups Against Trafficking. She feels that the alarmingly low rates of female literacy, coupled with the traditionally low status of the girl-child in Nepal have to be addressed to tackle the problem. Gauri Pradhan of Child Workers in Nepal Concerned Centre (CWIN) emphasizes the need for collaboration by the two governments on this issue. (&lt;strong&gt;&lt;em&gt;Soma Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;There are several shelters run by various Katmandu-based NGOs working against trafficking and towards rehabilitation of girls who manage to escape or are rescued from Indian brothels. This is not easy work. Relatives of the rescued girls generally don't want them back and Nepal's government is worried about the spread of HIV, as many of the trafficked girls have contracted HIV while enslaved in India. (&lt;em&gt;&lt;strong&gt;Soma Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/strong&gt;&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;"The Selling of Innocents" is an Emmy-award winning documentary that tells the stories of trafficked Nepalese children and the filmmaker, Ruchira Gupta, says elimination of sexual exploitation is perhaps the only way to end this human rights violation. "It's a long haul, we've to change and challenge society. The trafficking and the trade are getting institutionalised, it's a modern form of sexual slavery," she warns. (&lt;strong&gt;&lt;em&gt;Soma Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Official Response and Action&lt;/strong&gt;&lt;br /&gt;139 prostituted Nepalese girls were rescued through a police raid in Kamatipura, India and were then repatriated to Katmandu. (&lt;strong&gt;&lt;em&gt;Soma Wadhwa, "For sale childhood," Outlook, 1998&lt;/em&gt;&lt;/strong&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;துக்கடா சைஸ் நேபாளத்துக்கே இந்த நிலை என்றால் முழு இந்தியாவும் இந்து நாடானால்???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112884060765778472?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112884060765778472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112884060765778472' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112884060765778472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112884060765778472'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/10/blog-post_08.html' title='இந்தியா இந்து நாடானால்...'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112858925715961005</id><published>2005-10-06T01:55:00.000-07:00</published><updated>2005-10-06T02:00:57.170-07:00</updated><title type='text'>பொறுக்கி சாமியாரைக் காணவில்லை</title><content type='html'>""ஹலோ... நக்கீரன் சகோதரா... எமது குரல் அடையாளம் தெரிகிறதா? ஈலக வாழ்க்கையை துறந்து ஈடல் ஊனும் தன்மையை மறந்து...''&lt;br /&gt;&lt;br /&gt;""ஹலோ... ஹலோ... பாளையம் சிகரெட் சாமியார் சங்கரலிங்க பித்தன்தானே...''&lt;br /&gt;&lt;br /&gt;""என் பெயரைச் சொல்லி அங்கே நிறைய மோசடிகள்... அதனால் புறப்பட்டு விட்டோம். நாளைக் காலையில் தருமபுரி சுப்பிரமணியசாமி கோயில் அருகில் ஊன் பக்தர் வீட்டிற்கு வாருங்கள்'' கட் செய்தார் சாமியார்.&lt;br /&gt;சிகரெட் புகை ஆசி வழங்கும் பொறுக்கிச் சாமியாரின் லீலைகள் 2.7.05 மற்றும் 16.7.05 இதழ்களில் புகைப்படங்களோடு வெளியானதை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;22.9.05 காலையில் தருமபுரியில், சாமியார் சொன்ன முகவரியில் சந்தித்தோம்.&lt;br /&gt;சிகப்புக்கரை வேட்டி, கட்டம் போட்ட சட்டை ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கியபடி... சிகரெட்டை அனுபவித்து இழுத்து உதியபடி "குந்தி' இருந்தார் சங்கரலிங்க சாமி... பக்கத்தில் புதிய பக்தர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;""பாளையத்தை விட்டு வந்ததற்கான காரணம் இதில் இருக்கிறது'' என்று ஒரு துண்டறிக்கை நோட்டீஸை நம்மிடம் நீட்டினார் ஒரு பக்தர். படித்தோம்.&lt;br /&gt;தீர்த்தமலை பாளையத்தில் உள்ள சங்கரலிங்க திருத்தலத்திற்கும் அடியேனுக்கும் அசுர மனங்கள் கேடு விளைவித்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரவாதிகளாலும் ரவுடிகளாலும், சோம்பேறிகளாலும் அடியேன் மனம் கலங்கிவிட்டது. அங்கே நடக்கும் முறைகேடுகளுக்கு நான் பொறுப்பல்ல...'' என்றிருந்தது.""அங்கே என்ன முறைகேடு நடந்தது. உங்க சிகரெட் வாயால சொல்லுங்க?'' என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;""அமாவாசை, பௌர்ணமி நாட்கள்லதான் பாளையம் கோயில்ல நாம் தரிசனம் தந்தோம். மற்ற நாட்களில் வரும் பக்தர்களிடம் முகவரியை தாங்க... சாமியாரிடம் கொடுக்கிறோம்னு வாங்கியிருக்காங்க. பிறகு அந்த முகவரிக்கு போய் சாமியார் அனுப்பினார். உங்க வீட்ல தீயசக்தி இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விரட்டணும் 5000 செலவாகும்னு பணம் வாங்கி இருக்காங்க. இப்படி நிறைய... என்னிடம் ஆசி வாங்க வந்த பெண்பக்தர்கள் எழுபேரின் கற்பை சூறையாடி இருக்கிறார்கள். இதையெல்லாம் அங்கேயிருக்கிற 7 பேர்தான் செய்திருக்கிறார்கள்'' தலையைக் குனிந்து கொண்டார் சிகரெட்.&lt;br /&gt;&lt;br /&gt;""அங்கே உங்கள் சிஷ்யர் சந்திரசேகரன்... உங்களை இந்த ஊருக்கு அழைத்து வந்த அசோக்குமார் -வாசுகி தம்பதிதானே இருக்கிறார்கள். அவர்களா செய்தார்கள்?''&lt;br /&gt;&lt;br /&gt;""யாருடைய பெயரையும் நாம் சொல்ல மாட்டோம். டி.எஸ்.பி. புகழேந்தியிடம் எல்லாவற்றையும் தெரிவித்து விட்டோம். விருப்பம் இல்லையென்றால் இங்கே இருக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். நாம் புறப்பட்டு விட்டோம்...'' சொன்ன சாமியார். சீறிப் பறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்தபடியே, பாளையத்திலுள்ள அசோக்குமார் வீட்டைத் தொடர்புகொண்டோம்.அசோக்குமார் மனைவி வாசுகி தான் பேசினார். சாமியாரின் குற்றச்சாட்டுகளை கூறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... அப்படித்தான் எல்லார்ட்டயும் சொல்றாராம். நோட்டீஸ் அடிச்சிருக்காராம். சாமியார் நல்லவர்தான். அரசியல்வாதிகளும் பணக்காரங்களும்தான் அவரோட மனசை மாத்திட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;போன பவுர்ணமிக்கு முந்திய பவுர்ணமி அன்னிக்கி இங்கே வந்தார். தினம் தினம் பக்தர்கள் உங்களைப் பார்க்க இங்கே வந்து காத்துக்கிடக்கிறாங்க. நீங்க வி.ஐ.பி.கள் வீடுகளே கதியினு போறீங்களேனு என் கணவர் கொஞ்சம் கோபமா கேட்டுவிட்டார். உடனே கோவிச்சிக்கிட்டு கிளம்பினவர்தான்... அப்புறம் வரவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி சாமியார் சொல்ற மாதிரி ஆங்கே தப்புத் தண்டா நடந்த மாதிரி தெரியலையே...'' வேதனைக்குரலில் சொன்னார் வாசுகி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeranbiweekly.com/Nakkheeran/news12.html"&gt;பொறுக்கி சாமியார் இப்ப எங்கே&lt;/a&gt;? என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் பாளையம் பக்தர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112858925715961005?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112858925715961005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112858925715961005' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112858925715961005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112858925715961005'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/10/blog-post_06.html' title='பொறுக்கி சாமியாரைக் காணவில்லை'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112850117534899332</id><published>2005-10-05T01:24:00.000-07:00</published><updated>2005-10-05T01:32:55.366-07:00</updated><title type='text'>பா.ஜ.க.முதல்வர் நிர்வான நிலை அடைந்தார்</title><content type='html'>அமெரிக்கர்களும் பிரிட்டிஷாரும் பெரும் பயந்தாங்கொள்ளிகள் என்று &lt;a href="http://thatstamil.indiainfo.com/images30/optimized/babulal-150.jpg"&gt;மத்தியப் பிரதேச முதல்வர் பாபுலால் கௌர்&lt;/a&gt; கூறியுள்ளார்.பாஜகவைச் சேர்ந்த கௌர், கடந்த ஒரு வார காலமாக அமெரிக்கா, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலீட்டாளர்களைச் சந்திக்க அந் நாடுகளுக்குச் சென்ற அவருக்கு போன இடமெல்லாம் உடை களைப்பு சோதனை நடந்தது. பாஜக ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸையே அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் உடைகளை அகற்றி சோதனையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல பாபுலால் கௌரையும் டிரஸ்ஸை கழற்றச் சொல்லி கடுப்பேற்றினர். தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று சொன்னபோதும் அதை அதிகாரிகள் காதில் வாங்கவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க், சிகாக்கோ, லண்டன் என அவர் போய் இறங்கிய விமான நிலையங்களில் எல்லாம் இந்த டிரஸ் அவிழ்ப்பு நடக்க, எரிச்சலுடன் இந்தியா திரும்பி வந்துள்ள கௌர், வந்த வேகத்திலேயே அமெரிக்கர்காவையும் இங்கிலாந்தையும் தாக்க ஆரம்பித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை பொண்டுகப் பயல்கள், பயந்தாங் கொள்ளிகள் என்று அர்ச்சனை செய்த கௌர் கூறுகையில், தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து அவர்கள் தொடை நடுங்கிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளிப் பயல்களை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இந்தியரைப் போல இருந்தாலே, லேசாக தாடி வைத்திருந்தாலோ, அல்லது நீங்கள் முஸ்லீமாக இருந்தாலே போச்சு. உடனே உங்களை தோண்டித் தோண்டி சோதனை போட்டு விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். அதைச் செய்தேன். பின்னர் அப்படியே சாக்ஸ் பக்கம் வந்துவிட்டார்கள். அதையும் கழற்றச் சொன்னார்கள். காது &lt;strong&gt;ஓட்டைக்குள் கூட எட்டிப் பார்க்கிறார்கள் அந்த பயந்தாங்கொள்ளிகள் என்றார் வெறுப்புடன்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கூட தன்னைச் சந்திக்கும் முக்கியஸ்தர்களிடம் எல்லாம் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் திட்டிக் கொண்டிருக்கிறாராம் கௌர். &lt;a href="http://thatstamil.indiainfo.com/news/2005/10/05/us.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ரொம்பத்தான் டார்ச்சர் பண்ணிட்டாங்க போலிருக்கு&lt;/span&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா உதவியால் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணண்டஸ் அமைச்சராக இருந்த போது இருமுறை நிர்வான நிலை அடைந்தார். இன்று இன்னொரு பா.ஜ.க. முதல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க. வினரை நிர்வானப்படுத்துவதில் அமெரிக்காவு கொள்ளை பிரியம் போலும். வாழ்க அமெரிக்கா! வாழ்க சங் பரிவாரின் அமெரிக்க வசூல்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112850117534899332?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112850117534899332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112850117534899332' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112850117534899332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112850117534899332'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/10/blog-post.html' title='பா.ஜ.க.முதல்வர் நிர்வான நிலை அடைந்தார்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112801305769359960</id><published>2005-09-29T09:49:00.000-07:00</published><updated>2006-05-28T15:05:04.380-07:00</updated><title type='text'>3 வயது சிறுமியை நாசப்படுத்திய 50 வயது 'கிச்சா'</title><content type='html'>அடையாறு கஸ்தூர்பா காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (கிச்சா?). இவரது நண்பர் வீடு அபிராமபுரத்தில் உள்ளது. அவருக்கு 3 வயதில் மகள் உள்ளார். நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் கிருஷ்ணமூர்த்தி (கிச்சா), சிறுமியிடம் காம வெறி கொண்டார். அடிக்கடி வீட்டுக்குச் சென்று சிறுமியிடம் பேசி வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;50 வயதுக்காரர்தானே என்று அதை விகல்பமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் குடும்பத்தினர். இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி (கிச்சா). பின்னர் குழந்தையை நண்பர் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்த சிறுமி அழத் தொடங்கியுள்ளாள். என்ன ஏது என்று புரியாமல் அவளிடம் விசாரித்தபோது, கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் நடந்து கொண்ட கேவலமான செயலை தனக்குத் தெரிந்தவரையில் விவரித்துள்ளாள்.&lt;br /&gt;அதிர்ந்து போன அவளது பெற்றோர் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.ஆனால் காவல் நிலையத்தில் இருந்த 'காக்கி தெய்வங்கள்' அந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இணை ஆணையர் உமா கணபதி சாஸ்திரியிடம் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலையம் 'ஆக்ஷனில்' இறங்கியது. தற்போது கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல காவல்துறை குறைந்த பட்ச தண்டணை கொடுத்து கிச்சா போன்ற காமுகர்களை ஊக்குவிக்கப் போகிறதா? அல்லது கடுமையான தண்டனைகளைக் கொடுத்து இது போன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.indiainfo.com/news/2005/09/29/child.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செய்தி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112801305769359960?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112801305769359960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112801305769359960' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112801305769359960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112801305769359960'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/3-50.html' title='3 வயது சிறுமியை நாசப்படுத்திய 50 வயது &apos;கிச்சா&apos;'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112796784131827708</id><published>2005-09-28T21:13:00.000-07:00</published><updated>2006-11-25T07:52:36.773-08:00</updated><title type='text'>பேஷ்..பேஷ்..ரொம்ம்ம்ப நன்னாருக்கு..</title><content type='html'>உழைக்காமல் உண்டு கொழுக்கும் பிராமணர்கள் கடவுளுக்கு பூசை செய்கிறேன் என்று கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன் தெரியுமா? பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த பாவத்துக்காக?!!?! பூசை செய்து சாவதே பிராமணன் பணி என்று நினைத்திருந்தால் அந்த நினைப்பை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய கோவில்களின் "&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இன்றைய ஸ்பெஷல்&lt;/strong&gt;&lt;/span&gt;" ஐயிட்டங்களைப் பார்த்தால் யாருக்குத்தான் பிராமணர் மேல் பொறாமை வராது?&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார்பட்டி - &lt;strong&gt;மோதகம்&lt;br /&gt;&lt;/strong&gt;பழனி - &lt;strong&gt;பஞ்சாமிர்தம்&lt;br /&gt;&lt;/strong&gt;திருப்பதி - &lt;strong&gt;லட்டு&lt;br /&gt;&lt;/strong&gt;காஞ்சீபுரம் - &lt;strong&gt;இட்லி&lt;br /&gt;&lt;/strong&gt;சுசீந்திரம் - &lt;strong&gt;வடை&lt;/strong&gt;&lt;br /&gt;வைரவன்பட்டி - &lt;strong&gt;புளியோதரை&lt;br /&gt;&lt;/strong&gt;பேரையூர் - &lt;strong&gt;சம்பா சாதம்&lt;/strong&gt;&lt;br /&gt;திருக்கருகாவூர் - &lt;strong&gt;சர்க்கரைப் பொங்கல்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆவுடையார் கோவில் - &lt;strong&gt;பாகற்காய் சாதம்&lt;/strong&gt;&lt;br /&gt;சிதம்பரம் - &lt;strong&gt;கற்கண்டு பொங்கல்&lt;/strong&gt;&lt;br /&gt;திருச்செந்தூர் - &lt;strong&gt;அரிசிப்புட்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எந்தக் கோயிலில் எந்தப் பிரசாதம் பிரமாதம்?&lt;/strong&gt; இதோ சொல்கிறது தினத்தந்தி ஜோதிட மலர். கோயிலில் பார்ப்பனர் கொழுத்துப் போய் இருப்பதற்குக் காரணம் புரிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்தக் கோயில்களில் இந்த பிரசாதம் கொடுக்க வேண்டிய காரணம் பற்றி நிச்சயம் ஒரு புராண கதை இருக்கும். ஆனால் நமக்கெல்லாம் தெரிந்த பெரிய புராணக் கதையில் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு &lt;strong&gt;பன்றிக் கறி&lt;/strong&gt; படைத்தாரே! அதை சிவனும் ஏற்றுக் கொண்டு அருள் பாலித்தாரே! அப்படியானால் காளஹஸ்தி கோயிலில் &lt;strong&gt;பன்றிக் கறி பிரசாதம்&lt;/strong&gt; கொடுப்பார்களா? அல்லது வருடம் ஒருமுறை பெரிய புராணத்தில் வருவது போல் விழா கொண்டாடி செய்யலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;சீர்காழியிலே &lt;strong&gt;முலைப்பால் திருவிழா&lt;/strong&gt;, காரைக்காலில் தங்க மாங்கனி திருவிழா, மதுரையிலே பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிழா, நரிகளை பரிகள் ஆக்கிய திருவிழா வரிசையில் காளஹஸ்தியில் பன்றிக்கறி திருவிழா ஏன் செய்யக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெரிய புராணத்தில் வரும் அந்தந்த ஜாதி நாயன்மார்களை அந்தந்த ஜாதியினர் கொண்டாட வேண்டுமென்று&lt;/span&gt;&lt;/strong&gt;, தலைக்காவிரியில் . . . . . . வாங்கி, காஞ்சியில் சன்யாசம் வாங்கிய ஓடிப்போய் திரும்பி வந்த சங்கராச்சாரியார் சொன்னாரே, குறைந்த பட்சம் கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடத்தில் அவருடைய குலமான வேடுவ குலத்தையாவது கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி அளிப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில் சொல்வாரா காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112796784131827708?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112796784131827708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112796784131827708' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112796784131827708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112796784131827708'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_28.html' title='பேஷ்..பேஷ்..ரொம்ம்ம்ப நன்னாருக்கு..'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112780469740080922</id><published>2005-09-26T23:58:00.000-07:00</published><updated>2005-09-27T00:04:57.406-07:00</updated><title type='text'>பயங்கர' நேர்த்திக் கடன்!</title><content type='html'>இந்து மதக்கடவுள்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை எத்தனை பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது போலும். மண்டையில் தேங்காயை உடைப்பது (&lt;strong&gt;சூத்திரர்களின் மண்டையில் மட்டுமே&lt;/strong&gt;), குழந்தைகளை மண்ணுக்குள் உயிருடன் புதைப்பது போன்ற நேர்த்திக் கடன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியே தொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான, அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில் ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்குமாம். இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112780469740080922?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112780469740080922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112780469740080922' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112780469740080922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112780469740080922'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_26.html' title='பயங்கர&apos; நேர்த்திக் கடன்!'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112770961244412415</id><published>2005-09-25T21:30:00.000-07:00</published><updated>2005-09-25T21:42:39.946-07:00</updated><title type='text'>சூத்திர பாஷை "தமிழ்"</title><content type='html'>‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.&lt;br /&gt;அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர் களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்.."&lt;br /&gt;(`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19)&lt;br /&gt;&lt;br /&gt;இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத் தைக் கொடுக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.&lt;br /&gt;ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் ``சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’&lt;br /&gt;&lt;br /&gt;``உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்ருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வட மொழி)யையே மேலாக எண்ணுவதோடு, அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாக முயற்சிப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ்மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்’’ (`குடிஅரசு’ 4-5-1939) என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையே அறிஞர் அண்ணாவும் தன் பாணியிலே எழுதுகின்றார்.&lt;br /&gt;``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;சனாதனப் பார்ப்பனர்களிலிருந்து அரசியல் பார்ப்பனர்கள் வரை இதில் ஒத்தக் கருத்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;``என்கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதி காரியானால் இந்தியர்களை இந்தியுடன் சம°கிருதத் தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்’’ என்றவர்தான் `வாயாடி’ சத்தியமூர்த்தி அய்யர் (`மெயில்’ 25-7-1939).&lt;br /&gt;&lt;br /&gt;``சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது ஹிந்தியைத் திணிக்கிறேன்’’ என்று சென்னை லயோலா கல்லூரி விழாவில் (24-7-37) சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் என்ற தகுதியில் பேசியவர்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கோல்வால்கரின் கூற்றும் இதுதான்.&lt;br /&gt;``மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண் டும்” (Bunch of Thoughts) அத்தியாயம் 8, பக்கம் 113)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது! தமிழுக்கே தூணாக இருந்த, கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களைத் தந்த சோழர்கள், பாண்டியர்கள் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் நினைத்திருந்தால் தமிழில் அர்ச்சனைகளை நடத்தச் சொல்லியிருக்கலாமே. அவர்களையெல்லாம் மறந்துவிட்டு தமிழை ஒரு மொழிப் பிரச்சினையாக்கி, ஜாதிப் பிரச்சினையாக்கி அரசியலாக்கிய பெரும வந்தேரி பார்ப்பனர்களையேச் சாரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112770961244412415?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112770961244412415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112770961244412415' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112770961244412415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112770961244412415'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_112770961244412415.html' title='சூத்திர பாஷை &quot;தமிழ்&quot;'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112764905114496139</id><published>2005-09-25T04:43:00.000-07:00</published><updated>2005-09-25T05:25:32.246-07:00</updated><title type='text'>காந்தியடிகள் தற்கொலை செய்து கொண்டாரா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பயங்கரவாத RSS இயக்கத்தின் செயல்பாடுகளை டோண்டு ராகவன் ஒரு பதிவில் மெய்சிலிர்க்க எழுதி இருந்தார். தேசத்தந்தை காந்தியைக் கொன்றதை மறைக்க RSS செய்துவரும் தில்லு முள்ளுகளை கோட்சேயின் தம்பி அம்பலப்படுத்துகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா என்ற தலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவறான தகவலாம். வரலாறே தெரியாமல் இதை எழுதியுள்ளார்களாம். கள்ளம், கபடம் இல்லாத மாணவர்கள் இடையே இந்தப் பொய்யான செய்தியை கூறுவதன் மூலம் அவர்களது மனதை கெடுக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். ஆர்எஸ்எஸ் வன்முறையில் ஈடுபடுவதும் இல்லையாம். அப்படி யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இடமும் இல்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கொண்ட அமைப்பாம். இதன் கூட்டங்களில் மகாத்மா காந்தியும் கலந்து கொண்டிருக்கிறாராம். RSS காந்தியை மதித்து வருகிறதாம். ஆர்எஸ்எஸ்ஸை பிடிக்காதவர்கள் தான் காந்தியின் கொலைக்கு ஆர்எஸ்எஸ்சே காரணம் என்று கூறுகிறார்களாம். எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு, இந்தப் பாடத்தை ஆசிரியர்கள் கற்றுத் தர தடை விதிக்க வேண்டுமாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத் துகிற நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்காரனல்ல என்று சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்று சொல்லுபவர் யார் தெரியுமா? காந்தியார் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரும் நாதுராம் கோட்சேயின் தம்பியுமான கோபால் கோட்சேதான் அப்படி அப்பட்டமாகக் கூறி யவர்!&lt;br /&gt;28.1.1994 நாளிட்ட ஃப்ரன்ட் லைன் இதழில் நாதுராம் கோட்சேயின் தம்பியான கோபால் கோட்சேயின் பேட்டி வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி: ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் நாதுராமிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று அத்வானி அண்மையில் கூறியிருக்கிறாரே? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கோபால் கோட்சேயின் பதில்: இது கோழைத்தனமானது. அவரது கூற்றை நான் மறுக்கிறேன். `போ, காந்தியைக் கொல்லு!’ என்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. இந்து மகாசபை அப்படி கூறியது. ஆனால் ஆர்.எஸ்.எஸின் பவுதிக் காரியவா ஆக இருந்த போது, 1944-இல் இந்து மகா சபையில் நாதுராம் பணியாற்றினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார் என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல - இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் நிலையற்று இருந்தன. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா, நான் (கோபால் கோட்சே) கோவிந்த் ஆகிய நாங்கள் சகோ தரர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸில் இருந்தோம். எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸில் வளர்ந் தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதற்கு என்ன பதில்? காந்தி யார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ். என்று கூறுகிறாரே, இதற்கு என்ன பதில்? உயிருள்ள சாட்சியா யிற்றே! ஆயுள் தண்டனை தானே பெற்றார், தூக்குத் தண்டனை பெறவில்லையே என்று சமாதானம் சொல்லப் போகிறார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காந்தியைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயைப் பற்றி முழுத்தகவல்களுடன் ஒரு இணையதளம் செயல்படுகிறது. &lt;/span&gt;&lt;a href="www.nathuramgodse.com"&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;www.nathuramgodse.com&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; என்னும் பெயருடைய அந்த இணைய தளத்தில் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சேயின் பேட்டிகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆர்.எஸ்.எஸுக்கு காவடி தூக்கும் டோண்டு &amp;amp; அரவிந்த நீலகண்டன் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று மட்டும் தயவு செய்து சொல்லி விடாதீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112764905114496139?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112764905114496139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112764905114496139' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112764905114496139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112764905114496139'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_25.html' title='காந்தியடிகள் தற்கொலை செய்து கொண்டாரா?'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112753618142934643</id><published>2005-09-23T20:56:00.000-07:00</published><updated>2005-09-23T21:48:15.746-07:00</updated><title type='text'>இந்து மதம் - ஒரு எளிய விளக்கம் - II</title><content type='html'>இளைய தலைமுறையினர் இந்து மதத்தை கைவிடக் காரணம் புனித கடவுள்களான சிவன் &amp; பார்வதி பற்றி சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் ஆபாசமாக இருப்பதே. உண்மையில் &lt;a href="http://avebury-megalithos.net/images/yoni-lingam.jpg"&gt;சிவலிங்கம்&lt;/a&gt; தோன்றிய கதையை சிவ புராணம் தெளிவாக விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லிங்கம்: &lt;a href="http://www.jobega-steine.de/bilder/Lingam-1.jpg"&gt;சிவனின் சுXXX&lt;/a&gt;&lt;a href="http://www.jobega-steine.de/bilder/Lingam-1.jpg"&gt; &lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;(எச்சரிக்கை: கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;யோனி: பார்வதி தேவியின் யோXXX&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லிங்கம் தோன்றிய கதை&lt;/strong&gt;: Lord Siva seduces the Pine Forest sages' wives and is cursed for this immoral behavior. Origin of the &lt;strong&gt;holy Linga&lt;/strong&gt; which is commonly worshipped in Hindu temples:&lt;br /&gt;&lt;br /&gt;"When the sages saw Siva naked and excited they beat him and they said, 'Tear out your linga.' The great yogi said to them, 'I will do it, if you hate my linga', and he tore it out and vanished." -- &lt;strong&gt;Kurma Purana 2:38:39-41; cf. Haracaritacintamani 10:74; Yagisvaramahatmya 26a. 14&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;In another version, the sages in the forest quote the legal texts regarding the penalty for seducing a guru's wife when they punish Siva:"You false ascetic, let your (Siva's) &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;linga fall to earth here&lt;/strong&gt;&lt;/span&gt;. A shameless and evil man who has seduced another man's wife should be castrated; there is no other punishment ever. A man who has seduced his guru's wife should cut off the linga and testicles himself and hold them in his hands and walk until he dies." -- &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;Siva Purana, Dharmasamhita 10:187-90; cf. B. K. Sarkar, pp.234-5. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Here is another origin of the holy Linga: "... He (Siva) agreed to this and laughed, for he was secretly amused, and he said to Brahma, 'There is no good use for this linga except for the creation of progeny.' And as he said this he broke it off and threw it upon the surface of the earth. The linga broke through the earth down to the subterranean hell and went to the very sky. Visnu sought the end of it below, and Brahma flew upwards, but they did not find the end of it, for all their vital effort. Then a voice arose out of the sky as the two of them sat there, and it said, 'If the linga of the god with braided hair is worshipped, it will certainly grant all desires that are longed for in the heart.' When Brahma and Visnu heard this, they and all the divinities worshipped the linga with devotion, with their hearts set upon Rudra (Siva)." -- &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Siva Purana, Dharmasamhita 49:23b-46, 74-86. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்துப் பொடியன்களுக்கான அழகான பெயர்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அமிர்தலிங்கம் (அமிர்தம் போன்ற வற்றாத விந்து உற்பத்தி செய்யும் லிங்கம்)&lt;/li&gt;&lt;li&gt;சொர்ணலிங்கம் (சொரணையே இலாத லிங்கம்)&lt;/li&gt;&lt;li&gt;சொக்கலிங்கம் (சொக்கிப்போய் தொங்கும் லிங்கம்)&lt;/li&gt;&lt;li&gt;மகாலிங்கம் (பிரம்மாண்டமான லிங்கம்)&lt;/li&gt;&lt;li&gt;அன்னலிங்கம் (சோரு கொடுக்கும்? லிங்கம்)&lt;/li&gt;&lt;li&gt;கணேசலிங்கம் (யானையின் லிங்கம்)&lt;/li&gt;&lt;li&gt;ஜம்புலிங்கம் (துள்ளும் (Jumping) லிங்கம்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;சிவனின் ஆணுருப்பைக் குறிக்கும் இப்புனித பெயர்களை தற்கால இந்துக்கள் புறக்கணிக்கின்றனர். இது சிவனைக் கேவலப் படுத்துவதாகும். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112753618142934643?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112753618142934643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112753618142934643' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112753618142934643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112753618142934643'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/ii.html' title='இந்து மதம் - ஒரு எளிய விளக்கம் - II'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112736671478486044</id><published>2005-09-21T21:39:00.000-07:00</published><updated>2005-09-21T22:25:18.053-07:00</updated><title type='text'>இந்துமதமும் விபச்சாரமும்</title><content type='html'>தற்கால போலி சாமியார்கள் முதல் புராண கால யோகிகள், இந்துமதக் கடவுள்கள் வரை பெண்களை ஒரு போகப்பொருளாகத்தான் கருதி வருகின்றனர். பெண் பக்தைகள் இல்லாவிட்டால் சாமியார்கள் ஆசிரமத்தை மூடிவிட்டு பெட்டிக்கடை வைக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு சிறப்பு பூசை என்ற பெயரால் பெண்களை வதைக்கும் சாமியார்கள் நிறைந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46(சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)&lt;/li&gt;&lt;li&gt;இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகின்றது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.&lt;/li&gt;&lt;li&gt;கடவுள் பாஞ்சாலிஇந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.&lt;/li&gt;&lt;li&gt;இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)&lt;/li&gt;&lt;li&gt;கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.இந்த மூன்று மனைவிமார்களைத தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர்.&lt;/li&gt;&lt;li&gt;ஜெயேந்திரன், விஜயேந்திரனின் கூத்தும் கும்மாளமும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்துக்கடவுளர்களே அப்படியிருக்கும்போது பக்தனுக்கும் மடத்தலைவர்களுக்கும் மட்டும் என்ன வாழுமாம்?.&lt;/li&gt;&lt;li&gt;இராமனின் சொந்த தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்.&lt;/li&gt;&lt;li&gt;வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது&lt;/li&gt;&lt;li&gt;சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.&lt;/li&gt;&lt;li&gt;கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.&lt;/li&gt;&lt;li&gt;சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். முத்தவனை கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவன் விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்து போக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள்.&lt;/li&gt;&lt;li&gt;அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியை தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான்.&lt;/li&gt;&lt;li&gt;திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு&lt;/li&gt;&lt;li&gt;மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.&lt;/li&gt;&lt;li&gt;இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;ரஜனீஸ்,சாயிபாபா,சங்கராச்சாரி, பிரேமானதா,சதுர்வேதி இவர்களெல்லாம் இந்து மதத்தைக் காக்க அவதாரம் எடுத்தவர்கள். இந்தக் கயவர்களாலும் அச்சிரமங்களிலும் பூசை யாகம் என்ற பெயரில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களையும் வெளிநாட்டுக்காரனுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலைகளையும்  இங்கிதம் கருதி தவிர்த்துள்ளேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112736671478486044?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112736671478486044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112736671478486044' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112736671478486044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112736671478486044'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_21.html' title='இந்துமதமும் விபச்சாரமும்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112727631762206823</id><published>2005-09-20T21:01:00.000-07:00</published><updated>2005-09-20T22:50:45.006-07:00</updated><title type='text'>30 நாட்களுக்குள் சாய்பாபா ஆவது எப்படி?</title><content type='html'>இருக்கிற கடவுள்கள் பத்தாததுன்னு மனிதர்களிலும் கடவுள் அவதாரங்கள், அவரின் அடிப்பொடிகள் என்று பிராடுத்தனங்களை ஊக்குவிப்பது இந்துமதம். இந்துக்கடவுள் அவதாரம் என்று கருதப்படும் சாயி பாபாவுக்கு சங்கிலி, மோதிரம், கடிகாரம் என்றெல்லாம் வரவழைத்துக் காட்டுகிறீர்களே, முடியுமென்றால் உங்களால் ஒரு பூசனிக்காயை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியும் உளவியல் வல்லுனருமான டாக்டர் ஏப்ரகாம் கோவூர் அறைகூவல் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவூர் கடவுள் அவதாரங்களுக்கும், பேய், பில்லி சூனியம், மாயமந்திரம், செப்படி வித்தை செய்பவர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய விபூதி, சங்கிலி, வாட்ச் (மணிக்கூடு), சிவலிங்கம் போன்றவற்றை வரவழைத்துக் காட்டுவார்களேயொழிய பூசனிக்காய் போன்ற பருமனான பொருளை வரவழைத்துக் காட்டுவது கிடையாது. காட்டவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுகு முன் தில்லியில் சாயி பாபா கலந்து கொண்ட விழாவில் காற்றில் கையசைத்து ஒரு சங்கிலியை வரவழைத்தார். உண்மையில் அவரது உதவியாளர் கொடுத்த சிலைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சங்கிலியை அவர் கையால் தடவி எடுத்ததை கையும் மெய்யுமாக வீடியோ கமரா காட்டிக் கொடுத்துவிட்டது. பின்னர் அந்த விழா நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் அந்தக் காட்சியை பிபிசி தயாரித்த &lt;a href="http://home.hetnet.nl/~ex-baba/engels/frameset.html?page=movies"&gt;Guru Busters&lt;/a&gt; என்ற குறும்படத்தில் போட்டுக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் கோவூர் 1978 செப்தெம்பர் 18ம் நாள் இயற்கை எய்தியபோது அவரது விருப்பத்திற்கு இணங்க அவரது கண்கள் இரண்டும் மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. அவரது உடல் அவர் நீண்ட காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்குக் (ColomboTheurstan College) கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமியாராவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. பல சித்து வேலைகள் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் உங்கள் பகுதியில் சாய்பாபா ஆகி பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) விபூதியை நீரில் குழைத்து சிறுசிறு துணிக்கைகளாக உருட்டி உலரவிடுங்கள். பிறகு அதை விரல் இடுக்குகளில் மறைத்து வையுங்கள். முழுக்கை சட்டை வசதி. பிறகு ஒரு உருண்டையை நைசாக உள்ளங்கைக்கு எடுத்து மெதுவாக நசித்தால்... விபூதி கொட்டோ கொட்டென்று கொட்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;2) ஒரு முட்டையை மெழுகுதிரியிலை அல்லது மண்ணெய் விளக்கிலை சுவாலையின் புகை உதவியால் கருமை படியச் செய்யவும். முழுதாய் கருமை படிஞ்சுதா? ஒரு வாயகலமான (ஹார்லிக்ஸ்) போத்தலுள் நீர் எடுங்கள். அதனுள் அந்த கரும்புகை படிந்த முட்டையை போடுங்கள். முழுதாக தண்ணிக்குள் அழிழ வேண்டும். போத்தலுக்குள் வெளியால் முட்டையை பாருங்கள்.. வெள்ளி முட்டைபோல தோன்றும். இல்லாவிட்டால் தாமரை இலையை (எப்படியாவது) போத்தல் தண்ணிக்குள் அமுக்கிப் பாருங்கள்... வெள்ளி இலைபோல தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) வெப்பமானிக்குள் இருக்கிற பாதரசம் (மேர்க்குரி) தெரியுமா? எலுமிச்சைப் பழத்தில் சிறிய துவாரம்போட்டு, பாதரசத்தின் ஒரு துளியை பழத்தின் நடுப்பகுதிக்குள் புகுத்துங்கள். பிறகென்ன.. எலுமிச்சம்பழம் தரையில் பேய் பிடித்ததுபோல துள்ளும்.. யாற்றையாலும் பேயை பழத்திலை இறக்கியாச்சுன்னு புலத்திலை பேய்க்காட்டி வறுகலாம்.. தாறதுக்கு கனபேர் இருக்கினம்...&lt;br /&gt;&lt;br /&gt;4) செவ்வரத்தைப் பூ தெரியுமா? அந்த சாற்றை ஒரு கத்தியில் தோய்த்து உலரவிடுங்கள். கத்தியில் அடையாளம் தெரியாது.. அந்த கத்தியால் எலுமிச்சம் பழத்தை வெட்டுங்கள். இரத்த நிறத்தில் சாறு ஒழுகும். பில்லி சூனியம் வெட்டியாச்சுன்னும் உழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5) நெருப்புப் பெட்டியின் இருமருங்கிலுமுள்ள மருந்து தடவிய பேப்பரை உரிச்சு.. ஒரு தாம்பாளத்தின் பின் பக்கத்தில் வைத்து எரியுங்கள். எரிந்து முடிய தாம்பாளத்திலை ஒரு காவி பாணி தோன்றும். மற்றப் பக்கத்திலை விபூதியை போடுங்கோ.. பரணி மந்திரம் சொல்லி தருவார். அதை சொல்லிக்கொண்டு காவியை இரு விரலால் தொட்டு இரு விரல்களையும் உரசுங்கோ... புகை வரும்.. பேந்தென்ன.. நீங்கள் விபூதிச் சாமியாரேதான்.. இதிலை காவி கந்தகமுங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;போன்கோ உங்களுக்கு குருபகவான் பார்வை கிட்டிடுத்தூ. படிப்பறிவில்லாத முட்டாள் கிராமத்துல போயி குட்டி சாமியார் சைஸிலே சின்னதா ஒரு ஆசிரமம் ஆரம்பிங்கோ. அப்புறம் என்ன நீங்களும் சாய்பாபாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: புதிய தலை முறை சாமியார்களுக்கான பட்டங்களை பின்னூட்டமிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்:ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டுபுக்கானந்தா,காமகேடி,பிணி நீக்கும் பிராடு சுவாமிகள் மாதிரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112727631762206823?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112727631762206823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112727631762206823' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112727631762206823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112727631762206823'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/30.html' title='30 நாட்களுக்குள் சாய்பாபா ஆவது எப்படி?'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112710443602363568</id><published>2005-09-18T20:42:00.000-07:00</published><updated>2005-09-18T21:38:13.063-07:00</updated><title type='text'>அறிவியலும் இந்து மதமும் (குருப்பெயர்ச்சி)</title><content type='html'>மூடநம்பிக்கைகளின் தாயகமாம் இந்து மதம் வானியல் கிரகங்களை சோதிடம் என்னும் மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வருகிறது. சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு அறிவியலில் இந்தியா வளர்ந்தபோதிலும், பார்ப்பன சோதிடர்களால் மக்கள் மூளையை அடகு வைத்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதகம் என்பது கட்டுக்கதை அல்ல. அறிவியல் மதமான இந்து மதத்தின் அற்புதமான வாழ்க்கை வழிகாட்டி என்று எழுதுவது இப்போது இந்து சமயத்துக்கு உள்ள கொஞ்ச நஞ்ச மதிப்பும் ??? போய்விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் தற்போது இல்லை என்று நேசகுமாரும் நீல்கண்டனும் தொடர்ந்து சாதித்து தமிழர்களை முட்டாள்களாக்கி வருகின்றனர். ஆனால் இன்றும் தாங்கள் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையாளர்கள் என்பதில் இந்துக்கள் தீவிரமாக இருக்கின்றனர். (2% பார்ப்பனர்கள்தான் இந்த 98% அப்பாவி இந்துக்களை பயம் காட்டி அடக்கி வைத்துள்ளனர் - நேசகுமார்)&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சூரியக் குடும்பத்தின் ஒன்பது கிரகங்களை மையமாக வைத்து கணிக்கப் பட்ட சோதிடம் இன்றைய அறிவியலால் பொய் என நிரூபனமாகிவிட்டது. அறிவியல் சூரியக் குடும்பத்தில் &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/science/nature/3511678.stm#return"&gt;பத்தாவது கோளைக் &lt;/a&gt;கண்டு பிடித்து இதுவரை கணிக்கப்பட்ட கனிப்புகள் எல்லாம் பொய்யும் பார்ப்பனர்களின் புரட்டும் என பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயை போல நடுவீதியில் போடு உடைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குரு பெயர்ச்சி பலன்கள் என்ற மோசடியில் இந்தவாரம் வழக்கம் போல பார்ப்பனர்கள் அப்பாவி இந்துக்களிடம் பரிகாரம் என்று பயங்காட்டி பணம் பிடுங்கும் &lt;strong&gt;ஸ்ரீ காரியத்தில் &lt;/strong&gt;இறங்கி விட்டனர். ஜூபிடர் என்னும் வியாழன் கிரகத்தை பார்ப்பனர்கள் மனிதனாக அல்லது கிரகங்களுக்கு குருவாக சொல்லி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சூரிய மண்டலத்தில் பிரதான கிரகமாக விளங்குபவர் குரு (ஜூபிடர்). ஒவ்வொரு ஆண்டும் எந்த ராசியில் சென்று அமர்கிறாரோ அந்த நிலையை 'ஜென்ம குரு' என்பார்கள்.ஒரு மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், சொத்து, பண வரவு ஆகியவற்றுக்கு காரண கர்த்தரே குரு பகவான் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நவ கிரஹங்களில் 5ம் இடத்தில் இருக்கும் குருவானவர், ராகு, கேது, சனி, மாந்தி, குளிகன் ஆகிய கிரஹங்களால் ஏற்படும் கெடு பலன்களையும் குறைத்துவிடும் வல்லமை படைத்தவர். &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் அறிவியலுக்கு எதிரான மதம் என்பதற்கு பல உதாரனங்களைச் சொல்லலாம்.இந்து மதத்தின் படி &lt;a href="http://thatstamil.indiainfo.com/images23/guru330.jpg"&gt;வியாழன் கிரகத்தின் போட்டோவையும்&lt;/a&gt; &lt;a href="http://www.solarviews.com/eng/jupiter.htm#views"&gt;நவீன விஞ்ஞானம் காட்டும் &lt;/a&gt;ஒப்பிட்டுப் பார்த்து குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளுங்கள். விஞ்ஞானத்திற்கு எதிரான பக்த கோடிகளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு பகவான் (ஆபத்சகாயேஸ்வரர்) இன்று முதல் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இவர்களை வைத்துக் கொண்டு இந்தியா 2008 இல் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பப் போகிறது. எத்தனை ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அந்த ராக்கெட்டின் மினியேச்சரை திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் காலடியில் வைத்து பூசை செய்துதானே ராகு,எமகண்டம் பார்த்து விண்ணுக்கு அனுப்புகிறோம். ஐய்யோ குருபகவானே!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112710443602363568?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112710443602363568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112710443602363568' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112710443602363568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112710443602363568'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_18.html' title='அறிவியலும் இந்து மதமும் (குருப்பெயர்ச்சி)'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112702144730297352</id><published>2005-09-17T21:40:00.001-07:00</published><updated>2005-09-17T22:48:25.610-07:00</updated><title type='text'>குட்டைப் பாவடையும் மொட்டைப் பெண்ணும்</title><content type='html'>சோனியா காந்தி இந்தியப் பிரதமாரானால் மொட்டை போட்டு பாராளுமன்றம் வருவேன் என மிரட்டியவர் சுஷ்மா ஸ்வராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சானியாவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் இந்த பார்ப்பனக் கும்பல் இந்தியாவிலுள்ள அனைத்து சானியாவிற்கும் களமிறங்குமா? பாஞ்சாலியை அரசவையில் வைத்து துகிலுரிந்தவர்களின் பரம்பரைதானே இவர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tinypic.com/dqot3s.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://tinypic.com/dqot3s.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சானியா குட்டைப்பாவாடை அணிந்து விளையாடக் கூடாது என்ற இசுலாமிய மதகுருவின் கட்டளை குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். (ஒரு கற்பனை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காஞ்சி சுப்பிரமணி&lt;/strong&gt;: பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.&lt;br /&gt;(அத்.11. சு.65) என்று வேதம் சொல்லுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டாக்டர் பிரகாஷ்&lt;/strong&gt;: பெண் தனக்கு ஏற்ற ஆடைய அணிய உரிமையுள்ளது. இதைத் தடுப்பது என் போன்ற பெண்ணுரிமையாளர்களுக்கு வேதனையாக இருக்கிறது. இதில் மதமும் சட்டமும் தலையிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரேமானந்தா&lt;/strong&gt;: பெண்களெல்லாம் வீட்டிலே அடைந்து கிடக்கக் கூடாது என்றுதான் நான் ஆசிரமம் அமைத்து ஆசி வழங்கி வந்தேன். இதை பொருக்க முடியாதவர்களின் சதியால் எனக்கு இரட்டை ஆயுள் தண்டனை ராசா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tinypic.com/dqot3s.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://tinypic.com/dqp5w0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடிகை ரம்பா&lt;/strong&gt;: நானும் ஒரு இந்து பெண்தான். தொடையைக் காட்டி நடிக்கும் போது ரசிகர்கள் கலைக்கண்ணோடு ரசிக்கவே செய்தார்கள். ஒரு பெண் தொடையைக் காட்டும் போது எதிர்ப்பது ஆணாதிக்கச் சிந்தனை. சானியாவுக்கு என்றுமே எனது ஆதரவு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'சோ' ராமசாமி&lt;/strong&gt;: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா? (துக்ளக் -14-9-2005) இது மட்டும் உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112702144730297352?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112702144730297352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112702144730297352' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112702144730297352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112702144730297352'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_17.html' title='குட்டைப் பாவடையும் மொட்டைப் பெண்ணும்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112693655565690783</id><published>2005-09-16T22:17:00.000-07:00</published><updated>2005-09-16T22:55:55.663-07:00</updated><title type='text'>சுதந்திர தினத்தை புறக்கணித்த தேசபக்தர்கள்</title><content type='html'>நம் பாரத நாட்டின் இறையான்மைக்கு சானியாவின் ஆபாச விளையாட்டை எதிர்ப்பவர்களால் ஆபத்து என்று ஒரு RSS அபிமானி கவலைப்பட்டிருந்தார். தேசநலன் பற்றி யார்யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இருநூறு ஆண்டுகால ஆங்கிலேய அடக்குமுறையிலிருந்து ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்தும் போராடிப் பெற்ற நம் சுதந்திரத்திற்குப் போராடிய அண்ணல் காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேயை போற்றியும், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுத்து நாட்டின் உயர்  பதவிகளில்  ஊடுறுவியதோடு  இலாபம் கொழிக்கும் பெரும்பாலான  வர்த்தக  நிறுவனங்களை  நாடு சுதந்திரம் அடைந்தபோது சுருட்டியும்  ஆங்கிலயருக்கு அடிவருடியும் பிழைப்பு நடத்திய வன்முறைக் கும்பல் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பதையும் காவிக்கொடிக்கு மரியாதை செய்வதை பெருமையாகச் சொல்லிவருவது அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bjp.org/Newspaper/Aug_2005/aug_1605.htm"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தேசபக்தர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானி இந்த வருடத்தின்  59 ஆவது  சுதந்திர தின விழாவைப் புறக்கணித்து RSS இன் முன்னாள் தலைவர்களில் ஒருவரான H.V.ஷேசாத்திரி  ஈமக்கிரியைக்குச் சென்றுவிட்டனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவருக்கு மரியாதை செலுத்துவதையும், அதில் கலந்து கொள்வதையும் யாரும் குறை சொல்லவில்லை. இந்தியாவின் சுதந்திரத்தைப் போற்றும் சுதந்திர தினத்தைவிட ஈமக்கிரியை முக்கியமாகி விட்டதா? சுதந்திரத்திற்காக உயிர் விட்ட தியாகிகளைவிட திரு.சேஷாத்திரி எந்த வகையில் நாட்டிற்குப் பாடுபட்டார்?&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக சுதந்திரதின நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்குள் முடிந்து விடும். அன்றே அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பெங்களூர் வந்து ஈமக்கிரியையிலும் கலந்து கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடுவதும் இந்திய தேசியக் கொடியை நாக்பூர் தலைமையகத்தில் ஏற்றி மரியாதை செய்வதையும் அவமானமாகக் கருதும் RSS இடம் இதை எதிர்பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இனிவரும் வருடங்களில் இந்திய சுதந்திரதினத்தை சேசாத்திரி நினைவு தினமாக அணுசரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112693655565690783?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112693655565690783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112693655565690783' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112693655565690783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112693655565690783'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_112693655565690783.html' title='சுதந்திர தினத்தை புறக்கணித்த தேசபக்தர்கள்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112689250521660668</id><published>2005-09-16T10:31:00.000-07:00</published><updated>2005-09-16T21:20:25.300-07:00</updated><title type='text'>எலிப்பாண்டிக்கு வந்த கொலை மிரட்டல்!!!</title><content type='html'>வலைப்பபூக்களில் தற்போது இது மாதிரி தலைப்பு வைத்தால்தான் மக்கள் பார்க்கிறார்கள். சரி விசயத்து வர்ரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எலிப்பாண்டி என்ற புணைப்பெயரில் 'ஆரோ' என்ற 'நேகு' பல்வேறு அவதாரங்களில் முசுலிம்கள் மீது காரித்துப்பி வந்தார். தன் பெயரை பயன்படுத்த &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt; ஒரு தொகையை ராயல்டியாகப் பெற்று வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முசுலிம்கள் மீது காரித்துப்புவது எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக போய் வந்தது. ஒருநாள் &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி &lt;/a&gt;அர்ஜெண்டா நாத்திகர் வேசம் போட்டு, மனூ ஸ்மிருதியை செத்தபாம்புன்னு சொல்லிட்டார். குடிபோதையில் சொல்லி இருக்கலாம் என்றுதான் 'ஆரோ' என்ற 'நேகு' நினைத்திருந்தார். கொஞ்சநாளைக்கு நாத்திக வேசம் போட்டும் முசுலிம்கள் மேல பழையபடி காரித்துப்பி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் 'ஆரோ' என்ற 'நேகு' கிறிஸ்தவ வேசம் போட்டு தன் &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காரல்] &lt;/a&gt;பணியை செவ்வனே செய்து வந்தார். வழக்கம் போல் இந்த &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காரல்]&lt;/a&gt; பணிக்காக சென்னையிலுள்ள மட நிர்வாகிகள் [நல்லா] கவனித்து வந்தார்கள். &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காரல்] &lt;/a&gt;பணியும் எந்த பிரச்சினையுமின்றி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆரோ' என்ற 'நேகு' துரதிஷ்டவசமாக தன் தன்மதத்தையும் 'நொள்ளை'ன்னு சொல்லி முஸ்லிம்களெல்லாம் புத்த பிட்சா (PIZAA அல்ல!) மாறச்சொல்லி கீதாபதேசம் செய்ய ஆரம்பித்தார். மட நிர்வாகிகளுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும், இவரும் சோமாபாணம் அடிச்சிட்டு உளரி இருக்கலாம்னு அதை பெரிசா எடுத்துக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt; தன் ராயல்டியை உயர்த்திக் கேட்டார். காரணம் நாத்திக வேசம் போட்டதால் &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காறல்]&lt;/a&gt; பணி அதிகரித்து விட்டது என்றும், புத்த பிட்சு வண்டிக்கு டிக்கட் பிடிப்பதால் சைடு வருமானம் ஜாஸ்தியாயிருக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது விசயமாக மட நிர்வாகிகளிடம் டிஸ்கஸ் பண்ணி சொல்வதாக &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யிடம் துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் பண்ணினார். &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யும் சமாதானமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;மட நிர்வாகிகளை காப்பி கிளப்பில் சந்தித்த 'ஆரோ' என்ற 'நேகு' &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யின் பேரத்தை எடுத்துச் சொல்லி தனக்கும் ராயல்டியை உயர்த்தச் சொன்னார். ஏற்கனவே புத்த பிட்சு வண்டிக்கு டிக்கட் பிடிப்பதால் கடுப்பில் இருந்த மட நிர்வாகிகள் &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யை கழட்டி விடச்சொல்லி சூலாயுதத்தைக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிரண்டு போன 'ஆரோ' என்ற 'நேகு' சரி அவ்வாறே செய்கிறேன்னு சொல்லி &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யிடம், &lt;strong&gt;தன் நிலைமை காஞ்சி சுப்பிரமணி ரேஞ்ச்லிலிருந்து ஐடியல் சுப்பிரமணி ரேஞ்சுக்கு போயிட்ச்சுன்னு சொல்லி கெழட்டி விட்டார்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதனால் கடுப்பான எலிப்பாண்டி, தன் பெயரில் துப்பப்பட்ட &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காரல்]&lt;/a&gt;களை தன் பெயராலேயே துடைக்கபோகிறேன் என்று சொல்லி நல்ல எலிப்பாண்டியானார்.  முஸ்லிம்கள &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காரல்] &lt;/a&gt;பண்ணாம 'ஆரோ' என்ற 'நேகு' மீது &lt;a href="http://photos1.blogger.com/img/2/3521/640/spit1.jpg"&gt;[காரல்] &lt;/a&gt;பண்ணத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யும் நேகுவும் பல இடங்களில் குடுமிபுடி சண்டை போட்டுவந்தனர். இதற்கு முடிவு கட்ட 'ஆரோ' என்ற 'நேகு' மட நிர்வாகிகளிடம் வேண்டினார். மட நிர்வாகிகளும் லிங்கத்திடம் எலக்ரீசியன் (Gods and Hertz) வேலை பார்த்தவரை துணைக்கு அனுப்புவதாக உறுதி கொடுத்தனர். எலிப்பாண்டி இவரையும் சீண்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யிடம் மாறி மாறி குடுமிப்புடி சண்டை போடுவதால் [காரல்] பணி தடைப்பட்டது. &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யின் இடத்தை இங்கிலீஸ் காரனுக்குப் பொறந்த சமுத்திரா எடுத்துக் கொண்டதால் &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;யை ஒழித்துக் கட்ட முடிவெடுத்து மிரட்டல் கடிதத்தை ஈமெயில் போட்டனர். அட்டாச்மெண்டா ஒரு &lt;a href="http://www.calcuttayellowpages.com/cimage/101235trisul.gif"&gt;சூலம்&lt;/a&gt; படமும் வந்தது. (BMP File Size: 11 MB).&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt; விரக்தியடைந்து மிரண்டு போயி தற்காலிகமாக இமய மலைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். &lt;a href="http://www.atributetohinduism.com/images/hindu_saint_trishul.jpg"&gt;எலிப்பாண்டி&lt;/a&gt;க்கு இது தேவையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112689250521660668?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112689250521660668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112689250521660668' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112689250521660668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112689250521660668'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_16.html' title='எலிப்பாண்டிக்கு வந்த கொலை மிரட்டல்!!!'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112676490139214894</id><published>2005-09-14T22:47:00.000-07:00</published><updated>2005-09-14T23:18:57.426-07:00</updated><title type='text'>பார்ப்பனீயமும் அவதாரப் புரட்டும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதைப் போல மன்னர்களை மயக்கி, அறிவை குருடாக்கி, மக்களை வருணங்களாய், சாதிகளாய் பிரித்து, முன்வினை, தீவினை, கர்ம கோட்பாடு என்று சொல்லி ஏமாற்றி யாகவேள்விகள் என்ற பெயரால் மண்ணின் மைந்தர் களாம் தமிழர்தம் குருதியை சிந்தி விளைவித்த பொருளை யெல்லாம் சுருட்டிக் கொண்ட, ஆரியகப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நாடு ஓநாய் புகுந்த வெள்ளாட்டு மந்தையாய் விருந்தான நேரத்தில் தான் மண்ணின் மைந்தனாம் புத்தர் தோன்றினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இசுலாமியரெல்லாம் (&lt;strong&gt;கவனிக்கவும் இந்துக்கள், கிரிஸ்தவர்கள் அல்ல&lt;/strong&gt;) உண்மையான அமைதி மார்க்கமான புத்த மதத்துக்குச் செல்லச் சொன்ன (&lt;strong&gt;கவனிக்கவும் வாருங்கள் அல்ல&lt;/strong&gt;) &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாஸிச குடுமி ஆரோக்கியம்/நேசகுமார் பார்ப்பனர்களால் இந்தியாவிலிருந்து பார்ப்பனீய பாசிச மன்னர்களால் விரட்டி அடிக்கப்பட்ட புத்த மதத்தின் வரலாற்றை மறைத்து வருண இந்து பாசிசத்தை அல்லது நேசகுமாரின் புராணமற்ற இந்துமதத்தை? திணிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மதிப்பிற்குரிய அய்ரோப்பிய அறிவியலாளர். சர். அய்சக் நியுட்டன், புவிஈர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டறிந்தார். நமது அய்தராபாத்தில் டாக்டர் (!) நியுட்டன் என்று தம்மை அழைத்துக் கொள்பவர், புத்தர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புத்தராகப் பிறப்பதற்கு முன் 648 முறை பல்வேறு பிறவி எடுத்து, 649-வது முறை புத்தராகப் பிறந்ததாக புதிய கண்டுபிடிப்பு (!) ஒன்றை “முதல் உலக முன் வினைகள்” என்ற மாநாட்டில் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனிதர்களின் பிரச்சினைகளுக்கு முன் சென்மத்தில் பட்ட இன்னல்கள் விட்டுவைத்த மிச்ச சொச்ச வேலைகள் தான் காரணம் என்று கூறுவதாகவும், அவர் வீட்டு வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் இருப்பதாகவும், மூடநம்பிக்கையைப் பரப்பி, பார்ப்பனீய மதவாதத்தைக் காப்பாற்றுவதில் முழுமூச்சான தினமலரின் 13.07.2003 அன்றைய இலவச இணைப்பில் செய்தி வந்துள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;புத்தர் யார்? மதவாதியா? கடவுளா? இல்லை கடவுள் நம்பிக்கையை பரப்பிப் சுயநலம் காத்தவரா? இல்லையே. அவர் பார்ப்பனீய வர்ணசிரம இந்துக் கடவுள்களை மருத்த ஓர் புரட்சியாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பார்ப்பனீயத்திற்கு முதன் முதலில் சாவுமணி அடித்த முன்னோடிப் பெரியார். பிறகு ஏன் புரட்சியாளர் புத்தரை, அவதாரமாக்கிப் பார்க்கிறது பார்ப்பனக் குடுமிகள்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழைத்து வாழ்வதே உயர்வென்று கருதி, நீர்தேக்கி வேளாண்மை வளர்த்து, கலம் செலுத்தி வணிகம் வளர்த்து, மருத்துவம் அறிந்து, கற்பனைக்கும் மயக்கத்திற்கும் இடமில்லாத அக, புற வாழ்க்கையை வகுத்துக் கொண்டு, ஆற்றங்கரை நகர நாகரிகத்தை கட்டி எழுப்பிய இனம் திராவிட (தமிழ்) பேரினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தலைவிதிக்கும் முன்சென்ம நல்வினை தீவினைதான் காரணம் என்றும், முன்சென்மத்தில் நல்லன செய்பவரே வருண தர்மத்தை காப்பவரே இந்த சென்மத்தில் பார்ப்பனராய் பிறக்கிறார் என்றும் அதனால் அவர்கள் கொடை, மானியம், தானம் யாவும் பெறும் சிறப்புத்தகுதியினர் என்றும், இந்த உலகம் தேவர்களுக்கும், தேவர்கள் மந்திரங்களுக்கும், மந்திரங்கள் பார்ப்பனர் களுக்கும் கட்டுப் பட்டவை என்றும் மூடநம்பிக் கைகளால் தமிழர் மூளைகளில் விலங்கிடப்பட்டதை புத்தர் கடுமையாக எதிர்த்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முற்பிறவிக்கோட் பாட்டை மறுத்தார்; உயிர்க் கொலையை, யாகவேள்விகளை ஒதுக்கினார். செயற்கை மொழியை புறந்தள்ளி மக்கள் மொழியில் பேசினார். பிறவியில் உயர்வு தாழ் வில்லா கோட்பாடும், அன்பும் உயிர்களை வதைக்காமல் இருப்பதும் அவருடைய நெறி.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாத கடவுளை தேடி ஓடுகிற கண்மூடித் தனத்தைக் கண்டித்து, மனிதன் தன் வாழ்க்கையை நல்ல படியாக வாழ எட்டு விதமான அறிவுரை களை புகன்றார். மேலாக, புத்த துறவிகள் தனிப்பட்ட சொத்து சேர்க்க தடைவிதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநல வெறிபிடித்த பார்ப்பனீயத்தின் பகல் கொள்ளைக்கு அடிப்படை வேரான, நாட்டிலே மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக் கங்களை கண்மூடி கருத்துக் களை அறிவாயுதம் கொண்டு வீழ்த்தினார். அந்த வகையிலே தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாய் திகழ்ந்த புரட்சியாளர் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரம்பரை பார்ப்பனீய ஏகாதிபத்திய கொடுங்கோன்மை நிலவுடைமை பொருளாதார அமைப்புக்கு எதிராக உழைக்கும் மக்களின் - மண்ணின் மைந்தர் களின் அன்பும் அறனும் நிறைந்த பொதுவுடைமை சமுதாயத் திற்காக முதன்முதலில் பாடுபட்டவர் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;அகந்தையும் ஆணவமும் சுயநல வேட்கையும் கொண்ட பார்ப்பனீயத்தை ஒதுக்கி, எளிமையும் அன்பும் உண்மையுமுள்ள புத்த நெறிகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மவுரிய (திராவிட) பேரரசு ஏறக்குறைய இந்திய நாடு முழுமையும் ஆட்சி செய்த நாளில் புத்தரின் கொள்கைகள் அரச சட்டங்களாக்கப்பட்டு பார்ப்பனீயம் தடை செய்யப்பட்டது. புச்ய மித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் அரச கொலை புரிந்து சூழ்ச்சியால் ஆதிக்கம் பெற்ற பிறகே மீண்டும் பார்ப்பனீயம் நாட்டில் நடைமுறைக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகுதான் பகுத்தறிவுப் புரட்சியாளராகிய புத்தரைக் கூட அவதாரமாக்கி, மக்களின் விழிப் புணர்வை - பகுத்தறிவை மழுங்கச் செய்து, பல்லாயிரம் பேரை கழுவிலேற்றி, நெருப் பிலிட்டு மீண்டும் பார்ப்பனீயம் தலை விரித்து ஆடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழியில், வரலாற்றுப் புரட்டினை மீண்டும் அரங்கேற்றும் கெடுமதியாளர்களை அடையாளம் காண்பது நம் அனைவரின் கடமையும் ஆகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112676490139214894?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112676490139214894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112676490139214894' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112676490139214894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112676490139214894'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_14.html' title='பார்ப்பனீயமும் அவதாரப் புரட்டும்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112667905876005662</id><published>2005-09-13T22:26:00.000-07:00</published><updated>2005-09-13T23:24:18.770-07:00</updated><title type='text'>இந்துமதம் -ஒரு எளிய அறிமுகம்</title><content type='html'>அரவிந்த நீலகண்டணும் நேசகுமாரும் இந்துமதத்தின் பெருமைகள் எனத்  தான்தோன்றிதனமாகச்  சொல்லி புளங்காகிதமடைகின்றனர். நேசகுமார்  ஒரு படி மேலேபோய் இந்து மதத்திற்கு புதுப்புது வியாகியானங்கள் கொடுத்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் வேதங்கள் பற்றி மறைந்த காஞ்சி மஹா பெரியவாழ் என்ன சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"வேதம் எப்படி சொல்கிறதோ அப்படித்தான் செய்யவேண்டும். அது சொல்வதை மீறக் கூடாது. ஏனென்றால், அதுதான் தர்மமூலம். யாராவது ஒன்றைச் சொல்லி அதை நாம் துளிக்கூட ஆட்ஷேபிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றால், "அது என்ன வேதவாக்கோ?"என்று கேட்கிற வழக்கம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அதாவது, வேத வாக்கு என்றால் எதிர்க் கேள்வி கேட்காமல் அதன்படி செய்துதான் ஆக வேண்டும் என்று அத்தனை பொது ஜனங்களும் நம்பி வந்ததைத் தான் வேத வாக்கோ?என்று கேட்கிற வழக்கு நிரூபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக அதுதான் நமக்கு பெரிய சட்டமாக இருந்திருக்கிறது. அதனாலேயே, வைரம் பாய்ந்த மரம் என்கிறோமே, அது மாதிரி, வேதம் வைரம் பாய்ந்தததாக இருக்கிறது. அநாதியாக வந்து கொண்டிருக்கும்படியான சட்டப் புஸ்தகம் அது."&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சுருக்கமான மேலோட்டம் இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சனாதன தர்மம்"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட cஒன்ச்ட்ருcட் களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யோக தர்மம்இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய இந்து வேதங்களைப் பற்றிய  ஒரு எளிய அறிமுகம்:&lt;br /&gt;&lt;br /&gt;1) வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;2) சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்&lt;br /&gt;&lt;br /&gt;3) சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்&lt;br /&gt;&lt;br /&gt;4) சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;5) வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும் கொடுக்கின்றான்&lt;br /&gt;&lt;br /&gt;6) வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களை கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;7) அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர்8) பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்&lt;br /&gt;&lt;br /&gt;9)தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148&lt;br /&gt;&lt;br /&gt;10) பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."&lt;br /&gt;&lt;br /&gt;11) கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;12) சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;13) தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார். "ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்; அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139 அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம்.&lt;br /&gt;&lt;br /&gt;14) அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம். "சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத் மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139 அதாவது சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்&lt;br /&gt;&lt;br /&gt;15) சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும். "... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே மாரபுத்தம் ப்ரயூர் வதீம் தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139 என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;16) அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன்&lt;br /&gt;&lt;br /&gt;17) விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;18) எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25)&lt;br /&gt;&lt;br /&gt;19) பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரமா, விஷ்ண, சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்கமுயன்ற போது அனுசூயா சபித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;20) மகளுடன் உறவு கொண்ட பிரமன். பிரமன் தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;21) பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;22) வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன் புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்&lt;br /&gt;&lt;br /&gt;23) தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;24) தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார்&lt;br /&gt;&lt;br /&gt;25) சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-5 வெளிக்கொண்டுவருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"148 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;26) மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்க காண்டத்தில் விளக்குகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;நேசகுமார்-நீலகண்டன் &amp;amp; Co. இவற்றை மறுக்க முடியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112667905876005662?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112667905876005662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112667905876005662' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112667905876005662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112667905876005662'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_13.html' title='இந்துமதம் -ஒரு எளிய அறிமுகம்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112574428039892779</id><published>2005-09-03T03:32:00.000-07:00</published><updated>2005-09-03T03:47:43.660-07:00</updated><title type='text'>வினாயகர் சதுர்த்தி சிந்தனைகள்</title><content type='html'>ஒரு கப்பலில் பயணம் செய்தவர்கள் நடுக்கடலில் மாட்டிக் கொண்டார்கள். கப்பல் மூழ்கும் நிலையில் தள்ளாடியது. எல்லோரும் வினாயகரை வேண்டிக் கொண்டார்கள். உடனே வினாயகர் கப்பலில் தோன்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்த கேடிகள் யாவரும் வினாயகரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி கப்பல் மூழ்குவதிலிருந்து தங்களை காப்பாற்றச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே வினாயகர் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் விசில் அடித்து 'டங்கு டக்கா, டகர டக்கா' என்று ஆட்டம் போட்டான். மேலும் அங்கு கிடைத்த தடியை எடுத்து எல்லோருக்கு தலையில் பொலேர் பொலேர் என போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சி அடைந்த பக்த கேடிகள், ஐயையோ என்ன வினாயகா இப்படி செய்கிறாய் என்று அலறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே, யானைத்தலையன் " அடப்பாவிங்களா இப்படித்தானேடா என்னை ஒவ்வொரு வருஷமும் கடல்ல போட்டு அடிக்கிறீங்க" என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ff0000;"&gt;பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் ஒரு ஜோக்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112574428039892779?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112574428039892779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112574428039892779' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112574428039892779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112574428039892779'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/09/blog-post.html' title='வினாயகர் சதுர்த்தி சிந்தனைகள்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112539058499229044</id><published>2005-08-30T00:23:00.000-07:00</published><updated>2005-08-30T02:59:56.750-07:00</updated><title type='text'>வேச குமாரின் ஆறு அவதாரங்கள்</title><content type='html'>ஆரோக்கியமாக எழுதி தற்போது அமைதி மார்க்கமான புத்தமத சேவை செய்யச் செல்ல இருப்பதால் அவரின் சேவைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வேச குமாராக அறிமுகமாகி இதுவரை அவர் எடுத்துள்ள ஆறுமுக அவதாரங்களை அறிமுகப்படுத்தி விட்டால் குழப்பங்கள் இருக்காது என்பதால் அவரைப்பற்றிய சிறு குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேச குமார்:&lt;/strong&gt; இதுதான் முதல் அவதாரம். இந்த பெயரில் எழுதத் தொடங்கியது காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதானதால் அல்லலுற்ற இந்துக்களுக்கு நம்பிக்கையூட்டவும், இசுலாத்தை தூற்றவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வேறுயாருமல்ல. ஜெயில்மோகன்தான் என தமிழோவியர், துன்னை ஆகிய தமிழ் தளங்களில் எழுதி வரும் பிரபல எழுத்தாளர்களால் முகமூடி கிழிக்கப்பட்டவர். எழுத்தாளர் &lt;a href="http://www.geotamil.com/pathivukal/yamunaonjeyamogan_a.html"&gt;யமுனா ராஜேந்திரன்&lt;/a&gt; அவர்கள்தான் இவரின் முதல் மாறுவேடத்தை அம்பலப்படுத்தியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஸைபர் வெளியை அறிந்தருக்கும் வாசகன் எனும் அளவிலும், ஜெயமோகனது இலக்கிய எழுத்துக்கள், அவரது கருத்தியல் குறித்த எழுத்துக்கள, அவரது அரசியல் சர்ச்சைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் அளவிலும் &lt;strong&gt;ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து திண்ணையில் நேசகுமார் எனும் பெயரில் வந்த ஆதங்கக் கட்டுரை, அதனைத் தொடரந்து வந்த இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் ஜெயமோகனுடையதுதான் என நம்புவதற்கு இடமுண்டு. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;இதுமட்டுமன்று சூர்யா எனும் பெயரிலும் பிற்பாடு சூரியா எனும் பெயரிலும் எழதுகிறவரும் ஜெயமோகன்தான் என்றும் தர்க்க அளவில் நான் நம்புகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;இதனைத் தெளிவபடுத்துவதன் மூலம் என்ன பயன்? இதைச் சொல்வதற்கான தர்க்கம் என்ன? நியாயமான கேள்விகள். தமிழக இலக்கியச் சூழலில் ஒரு சிலர் தவிரவும் பெரும்பாலுமான எழுத்தாளர்கள் தொடர்ந்து ஸைபர் ஸ்பேசில் நடமாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. சூர்யா அல்லது சூரியா, நேசகுமார் போன்றவர்கள் ஸைபர் ஸ்பேசில் மட்டுமே நடமாடும் எழத்தாளர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;அவர்கள் சிறுபத்திரிக்கை சார்ந்து தெரிந்த எழுத்தாளர்கள் அல்ல. மேலாக ஜெயமோகனின் ஸைபர் ஸ்பேஸ் எழுத்தக்களின் கருத்தியல் சார்பாளர்களும் விசுவாசிகளும் இவர்கள் தான்.&lt;br /&gt;ஜெயமோகனது பிரதிகளை விதந்தோதி வழிபடுபவர், எதிர்விணையாற்றுபவர்களை நக்கல் செய்பவர் வன்சொல் வீசுகிறவர் சூரியா எனும் நிழல் மனிதர். இவரது இதுவரைத்திய எழுத்துக்கள் அனைத்துமே ஸைபர் ஸ்பேஸ் சார்ந்தவைதான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;தமிழகத்தில் அரைநூற்றாண்டுகாளக நடந்த அனைத்து இலக்கிய அரசியல் கருத்தியல் விவாதங்களை அறிந்த இவரை தமிழகத்திலுள்ள எழத்தாளர்கள் யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்கிறார்கள். இவர்; இதுவரை எழுதிய எழுத்துக்கள் தொண்ணாறு சதம் ஜெயமோகனது எழுத்துக்கள் எப்படிப் பாரக்கப்பட வேண்டும் என ஜெயமோகன் சொல்கிறாரோ அப்படியே பார்த்து அதை நிலைநாட்ட எழதும் எழத்துக்கள்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;இவர் ஒன்று ஜெயமோகனது மூளையின் பகுதியாக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனது குளோனிங் ஆக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனிடம் அன்றாட குறிப்புகள் எடுத்துக்கொண்டு எழுதும் பிரச்சார எழுத்தாளராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அயோக்கியம்:&lt;/strong&gt; இவரும் மோச குமார்தான் என்ற உண்மை வெளிப்பட சில நாட்கள் ஆன பிறகே அறிய முடிந்தது. இசுலாமியர்களை இந்து பெயரில் எதிர்த்தால், எதிர்வினை பிரச்சாரங்களால் இந்துக்களுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கனவே மோச குமார் என்ற பெயரில் ஓரளவு சம்பாதித்து வைத்திருக்கும் இந்து அபிமானத்தை இழக்காமல், உள்மனதில் கொட்டிக் கிடக்கும் வக்கிரங்களையும் இறக்கி வைக்க வேண்டும். எதிர் வினைகள் வந்தால் அது கிறித்தவத்திற்குப் போக வேண்டும். இதுதான் ஆரோக்கிய அவதாரத்தின் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எலிப்பாண்டி:&lt;/strong&gt; தொடக்கத்தில் அயோக்கியம், மோச குமார் போன்ற பதிவில் கலந்துரையாடினார். பிறகு அயோக்கியத்துக்கு ஜால்ரா அடிப்பதோடு தனது பின்னூட்டங்களை குறைத்துக் கொண்டார். பிறகு அயோக்கியத்துடன் கருத்து வேறுபாடு என்று சமீபத்தில் பின்னூட்டமிட்டு வருகிறார். இவர் அணிந்திருக்கும் 'நாத்திகர்' வேசத்தில் இந்து மதத்தை ஆதரித்தும், முசுலிம்களை திட்டியும் வரும் வித்தியாசமான நாத்திகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜீனொமினொ:&lt;/strong&gt; இவர் ஆரம்ப காலங்களில் முசுலிம் வலைப்பதிவுகளில் மட்டும் உலா வந்தார். இடையிடையில் அயோக்கியத்தின் பதிவில் பிணாத்துவார். இவர் கேள்வி கேட்கும் பாணி மோச குமாரின் பாணி என்பதை பலரும் அறிந்த போதிலும், மோச குமாரின் தமிழ் இலக்கிய நடையிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒரே கேள்வியை பலவகையாகக் கேட்டு பதில் சொல்பவரை குழப்பி அல்லது பொறுமை இழக்கச் செய்து திசை திருப்ப வேண்டும் என்ற யுக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீனொமினோ என்ற பெயர் ஆரம்பத்தில் சிலருக்கு குழப்பமாக இருந்த போதிலும், தன் சொந்த வலைப்பூவில் பிறப்பால் இந்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால் இவருக்கு இந்து மதத்திலிருந்து எந்த சந்தேகமும் வராதாம். ஏன் வரவில்லை என்றால், அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர் என்ற குருட்டு எதிர்வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப பின்னூட்டங்களில் இங்கிலீசில் பினாத்தினாலும் இவருக்குள் இருக்கு Split Personality அடிக்கடி தலை காட்டியது. இதனால் தமிழில் தவறுதலாக எழுதி கொஞ்சம் சந்தேகத்திலிருந்து விலகி இருக்க நினைத்தார். ஆனாலும் உள்ளிருக்கும் மோச குமார் Personality அவரை தமிழில் வெகு விரைவில் சரலமாக எழுத வைத்தது. கடைசியில் இவர் ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை அவரின் வத வத பின்னூட்டங்களாலும், விவாதிக்கும் முறையாளும் அடையாளம் காணப்பட்டு பெரும்பாலோரால் ஒதுக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;P.C. ஜோன்ஸ்:&lt;/strong&gt; இவர் வேறு யாருமல்ல. அயோக்கியம் என்னதான் கிறித்தவர்களை திட்டினாலும், கிறித்தவ மிஷனரிகள் கும்பல் கும்பலாக மதமாற்றம் செய்கின்றார்கள் என்றாலும், வலியச் சென்று அயோக்கியத்தை விசுவாசிக்க எடுக்கப் பட்ட அவதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Barashouko:&lt;/strong&gt; இவர் இசுலாமிய மதத்திலிருந்து சமீபத்தில் வெளியேறியவராம்! அனேகமாக புத்தமத பெயரில் இருக்கும் பதிவர் இவர் மட்டும்தான் என நினைக்கிறேன். பாவம், இவர் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாததால் ஆங்கிலத்தில் மட்டுமே உதார் விடுவார். இவர் அதிகம் எழுத மாட்டார். ஆனால் 'நச்' சுன்னு மோச குமார் மாதிரி எழுதிவிட்டு போய் விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இதெல்லாம் ஏற்கனவே எழுதியும், பின்னூட்டமிட்டும் வரும் பதிவர்களை சுட்டுவது போலுள்ளதா? உண்மைதான் வலைப்புக்களில் தனி நபர்களை தாக்கி எழுதக் கூடாது என்ற வரைமுறை இருக்கிறது. ஆகவே தனிமனிதரை தாக்கக் கூடாது என்ற பாலிஸியை ஒப்புக் கொண்டு எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அயோக்கியம், தமிழ்மணத்திலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா? என்று விளக்கிவிட்டு விலகி இருக்கலாம். இருந்தாலும் மேற்கண்ட ஏதாவது ஒரு அவதாரங்களில் இனி பின்னூட்டமிட்டும், கலக்கியும் வருவார் என்ற உறுதி மொழியை மட்டும் வைத்து அடுத்த பதிவுவரும் வரை காத்திருக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் அடிக்கடி நேரமில்லை, எழுத முடியவில்லை என்பார்.ஆனால் வெவ்வேறு பெயர்களில் மறக்காமல் வருவது இவர்தான். நல்லா இருக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112539058499229044?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112539058499229044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112539058499229044' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112539058499229044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112539058499229044'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_30.html' title='வேச குமாரின் ஆறு அவதாரங்கள்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112471336019936421</id><published>2005-08-22T05:04:00.000-07:00</published><updated>2005-08-22T05:22:40.206-07:00</updated><title type='text'>ரெண்டுவகை தீவிரவாதிகள்</title><content type='html'>&lt;a href="http://www.dinamalar.com/2005aug22/photos/in--top.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://www.dinamalar.com/2005aug22/photos/in--top.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;தாக்குதல் # 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்தில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்இ முகமது தீவிரவாத இயக்கமே காரணம் என்று தெரியவந்துள்ளது. உ.பி. மற்றும் காஷ்மீர் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த உண்மை வெளிவந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;அயோத்தி ராம ஜென்ம பூமி வளாகத்தில் உள்ள கோயிலை தகர்க்க கடந்த ஜூலை 5ம் தேதி தீவிரவாதிகள் முற்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாதிகள் அனைவரும் பலியாயினர். இந்த சம்பவத்துக்கு லஷ்கர்இதொய்பா தீவிரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் அப்போது எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோணத்தில், உ.பி. மற்றும் காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஜம்மு பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் வைத்து &lt;strong&gt;பரூக் , மதீம்&lt;/strong&gt; ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அயோத்தி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு போக்குவரத்து மற்றும் ஆயுத வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர டில்லியில் மூன்று தீவிரவாதிகள் சிக்கினர். போலீசாரிடம் பிடிபட்ட ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணையில், &lt;strong&gt;முகமது காரி&lt;/strong&gt; என்ற தீவிரவாதியே அயோத்தி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான் என்ற உண்மை வெளிப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் முகமது காரி குறித்த விவரங்கள் சேகரிக்கப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முகமது காரி&lt;/strong&gt; ,ஜெய்ஷ்இமுகமது என்ற தீவிரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவன் என்பது அப்போது தெரிய வந்தது. இது தவிர, தாக்குதலின்போது கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் சம்பவத்துக்கு முன்பு முகமது காரியுடன் தங்கி இருந்துள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம், தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்இமுகமது அமைப்பே காரணம் என்ற உண்மை வெளிவந்துள்ளது. இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாத் என்ற தீவிரவாதி. அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியை தகர்ப்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளான் என்று பிடிபட்ட தீவிரவாதிகள் இவனைப்பற்றி தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மசூத் அன்சாத், 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, தீவிரவாதிகளால் காந்தகாருக்கு விமானம் கடத்தப் பட்டபோது, மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திகளை அர்ஜெண்டா தருவது &lt;a href="http://www.dinamalar.com/2005aug22/fpnews3.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;தாக்குதல் # 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாதா அமிர்தானந்த மயியைக் கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவரது ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இச்சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வலைக்காவில் அமிர்தபுரியில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாலை நேர கூட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த இடுக்கியைச் சேர்ந்த &lt;strong&gt;பவித்ரன் (47)&lt;/strong&gt;, மாதா அமிர்தானந்தமயி அமர்ந்திருந்த மேடைக்கு மறைத்து வைத்திருந்த கத்தியுடன் திடீரெனப் பாய்ந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அமிர்தானந்த மயியின் சீடர்கள் அவரை மடக்கிப் பிடித்து கருநாகப்பள்ளி போலீஸôரிடம் ஒப்படைத்தனர். மாதா அமிர்தானந்த மயிக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. கொலை முயற்சியைத் தடுத்த 3 சீடர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்த மயியிடம் ஆசி பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் இருந்து விலகி மேடையை நோக்கி ஓட முயற்சித்த &lt;strong&gt;பவித்ரனை&lt;/strong&gt; சீடர்கள் மடக்கிப் பிடித்ததாகப் போலீஸôர் கூறினர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#660000;"&gt;&lt;strong&gt;நெத்தியடி: நல்ல வேலை பவித்ரன்ங்கற பெயரில் இருந்ததால் தப்பிச்சே. இல்லேன்னா மவனே நீ பாகிஸ்தான் பயிற்சி பெற்ற தீவிரவாதிதான்டா.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112471336019936421?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112471336019936421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112471336019936421' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112471336019936421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112471336019936421'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_22.html' title='ரெண்டுவகை தீவிரவாதிகள்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112445746362991509</id><published>2005-08-19T06:04:00.000-07:00</published><updated>2005-08-19T06:17:43.636-07:00</updated><title type='text'>ஐனோமினோ (Inomino) கவனத்திற்கு</title><content type='html'>அதிமேதாவியாக ஆங்கிலத்திலத்திலும் தமிழிலும் பிணாத்தி வலைப்பூ தமிழர்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் ஆரோக்கியம் என்கிற ஐனோமினோ என்கிற நேசகுமார். இங்க நாங்கேட்ட  கேள்விகளை  திரும்ப வெக்கிறேன். அதுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுவியா நைனா?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி# 48: மாட்டு மூத்திரத்தில் Vitamin C (ச்சீ...?) இருக்குதென்று குடுமி பார்ப்பானுங்க சொல்லி குடிக்கச் சொல்றானுங்களே. நீ குடிச்சிருக்கிறீரா? உண்மையா?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி # 49: நிர்வான சாமியார்களின் கழுவாத கமண்டலத்துல இருக்கும் தண்ணீர் புனிததீர்த்தம் என்று குடிக்கிரார்களே அதெ என்னான்னு சொல்கிறீர்?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி # 50: சூரிய நமஸ்காரம் பற்றி விஞ்ஞான ரீதியில் விளக்குவீரா? .சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாமே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமாக நீயி அவதாரம் எடுத்தபோது வச்ச பழைய கேல்விகளாஇயும் வக்கிறேன். மொதல்ல இதுக்கு பதில் சொல்லுமய்யா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112445746362991509?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112445746362991509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112445746362991509' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112445746362991509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112445746362991509'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/inomino.html' title='ஐனோமினோ (Inomino) கவனத்திற்கு'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112434992689339947</id><published>2005-08-18T00:13:00.000-07:00</published><updated>2005-08-18T00:25:26.910-07:00</updated><title type='text'>நிர்வாண வழிபாடுகள் - கருட புராண தண்டனை என்ன?</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#000000;"&gt; காசியிலே சாமியார்களில் பெருமபாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;முழு நிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழ்கின்றார்கள். மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே சதா சர்வ காலமும் மிதக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பலர்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;இந்தியாவில் குருஷேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிரவாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிரவாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிரவாண நீராடலுக்காக இருக்கும் குளங்களிலெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பாரத்துக் கொண்டே வரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும், பெண்களும் நிரவாணமாக நீராடும் இந்த குளங்களில் அசமபாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;தெரியாமத்தான் கேட்கிறேன்: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;" இந்திய குற்றவியல் சட்டப்படி பொது இடங்களில் நிர்வானமாகத் தோன்றுவது, சுற்றுச் சூழலை மாசு படுத்துவதும் தண்டனைக்குறிய குற்றமங்கள். ஆணும் பெண்ணும் கூடி கும்மாளமிடுவது முறையற்ற செக்ஸிதான் முடியும்.  இப்படி சுற்றுச் சூழலை மாசுபடுத்தியும், கலாச்சாரத்தைக் கெடுத்தும், பால்வினை நோய்களை பரப்பியும் திரியும் கூட்டத்தை &lt;strong&gt;எந்த சட்டம் கொண்டு தடுப்பது&lt;/strong&gt;? இதற்கு  'கருடபுராணத்தில்' ஏதாவது தண்டனை உள்ளதா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112434992689339947?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112434992689339947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112434992689339947' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112434992689339947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112434992689339947'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_18.html' title='நிர்வாண வழிபாடுகள் - கருட புராண தண்டனை என்ன?'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112417681833427012</id><published>2005-08-16T00:12:00.000-07:00</published><updated>2005-08-16T00:20:18.346-07:00</updated><title type='text'>கோத்ரா தக்: குறும்பட விமரிசனம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஹிட்லருக்கு சளைத்தவர்களல்ல என இந்துத்துவா பயங்கரவாதிகளால் 2002ஆம் ஆண்டு  கோத்ரா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவமும், அதனைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த கொடுமைகளும் இந்தியர் நெஞ்சில் நிலைத்துவிட்ட நிரந்தர நெருப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;குஜராத்தில் சங்பரிவார் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடுமைகள் குறித்து பல ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளன. 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்களும் இது பற்றி செய்திகளை ஒளிபரப்பியுள்ளன. ஆனால் சுப்ரதீப் சக்ரவர்த்தி தயாரித்துள்ள கோத்ரா தக்: பயங்கரத்தின் சுவடுகள் என்ற அந்த அவணப் படம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் பற்றிய ஆவணப்படங்களில் பெரும்பாலானவை கோத்ரா ரயில் எரிப்பிற்கு பிறகு நடந்த கொடூரங்களைத் தான் படம் பிடித்துள்ளன. ஆனால் சக்ரவர்த்தியின் படம் ரயில் எரிப்பும் அதற்கு முன்பாக பாபரி மஸ்ஜித் இடத்தை ஆக்கிரமிக்க எப்படியெல்லாம் மக்களை சங்பரிவார் கொம்புசீவி விட்டது என்பதையெல்லாம் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி, மதுரா, காசியுடன் நிற்கப்போவதில்லை, மக்காவும், மதீனாவும் எங்களுடையதே என்று பிரவீன் தொகாடியா வாய்க் கொழுப்புடன் கூறுவதிலிருந்து படம் தொடங்குகின்றது. அயோத்திக்கு கரசேவகர்கள் எப்படியெல்லாம் திரட்டப்பட்டார்கள் என்பதை விவரிக்கும் படம்,&lt;br /&gt;குஜராத்திலிருந்து அயோத்திக்கு சென்றவர்கள் வழியில் செய்த சண்டித் தனங்களை படம் பிடித்துக் காட்டுகின்றது. உ.பி. மாநிலம் ரூத்தோலி கிராமத்தில் கரசேவகர்கள் செய்த துவம்சத்தை பாதிக்கப் பட்டோர் வாயிலாக அறிய முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அயோத்தியிலிருந்து திரும்புகையில் பயணத்தின் போதும், கோத்ரா ரயில் நிலையத்திலும், ரயில் எரிப்பிற்கு பிறகு, மற்ற பெட்டிகளுக்கு செல்கையில் பரோடாவில் கரசேவகர்கள் செய்த அக்கிரமங்களையும் இந்த படம் தெளிவாக தோலுரிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சபர்மதி எக்ஸ்பிரஸின் S6 பெட்டி எரிக்கப்படும் முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் செய்த கொடுமைகளும் விவரிக்கப்படுகின்றன. இறுதியாக இந்த பெட்டி வெளியில் இருந்து பெட்ரோல் உற்றி ஊரிக்கப்படவில்லை என்பதை மூத்த தடய அறிவியல் நிபுணர் செகாலின் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் மற்ற பத்திரிகையாளர்கள் செய்ய மறந்ததை சுப்ரதீப் சக்ரவர்த்தி செய்துள்ளார். எரிக்கப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்து உயிர் தப்பியவர்களை கண்டுபிடித்து அவர்கள் வாயிலாக கரசேவர்களின் சண்டித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக தாங்களே நெருப்பு வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் மீது மீது அநியாயமாக பழிபோட்டுள்ளார்கள் என்பதை தகுந்த சான்றுகளுடன் ஆந்த அவணப்படம் வெளிகாட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவணப் படத்தின் முடிவில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடக்க ஈரையாற்றிய திரு. வீரபாண்டியன், அஹமதாபாத்தில் ஆயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி ஆந்துத்துவ வெறியர்களால் படப்பிடிப்புக் குழுவினரோடு அடித்து விரட்டப்பட்ட தகவலை கோடிட்டுக் காட்டினார். இந்துத்துவம் யாரை விரட்டுகிறதோ அவர்களைக் கரம் கொடுத்து வரவேற்க தமிழ் மண்ணில் நாங்கள் காத்திருக்கிறோம். இதன் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்று அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் கழகத்தின் பிரச்சார அணிச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆவணப் படத்தின் கருத்துகளை தமிழில் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவணப்படத்தை தயாரித்த சுப்ரதீப் சக்ரவர்த்தி, நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் குறித்து நாம் அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். கோத்ரா ரயில் எரிப்பு குறித்து அரசு தரப்பு முன்னுக்கு பின் முரணான தகவல்களை தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் நடைபெற்ற அன்று இது ஒரு விபத்து என்று ரயில்வே நிர்வாகம் கூறியது. பிறகு வெளியில் இருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டது என்றார்கள். பிறகு ISI சதி என்றார்கள். பிறகு தடய அறிவியல் நிறுவனம் வெளியில் இருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டிருக்க முடியாது என்று சொன்னதும், பெட்டிகளை இணைக்கும் வெஸ்டியூபிளை வெட்டி உள்ளே நுழைந்தார்கள் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்குள் பல சந்தேக வினாக்களை எழுப்பியது. இதற்கு விடை காணவே ஆந்த படத்தை தயாரித்தேன். நமது நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போதும் பல கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது எப்படி மிக பாதுகாப்பான இடத்தில் ஊடுருவுவதில் வல்லவர்களாக இருக்கும் இவர்கள் தாங்கள் யார் என்பதை காட்டிக் கொடுக்கும் டைரி, அல்லது சிம்கார்டு அல்லது சட்டையில் எங்கே வாங்கப்பட்டது என்பதற்கான அடையாளங்களை எப்போதுமே விட்டுச் செல்கிறார்கள். அரசிடம் நாம் கேள்வி கேட்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கைகளுக்காக மக்களின் வாழ்வு குலைக்கப்படுவதை எற்க முடியாது என்ற அவர், இதற்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை உரக்கச் சொல்வதற்காக நமது முயற்சிகளை கூர்தீட்டுவோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;CPM கட்சியைச் சார்ந்த ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், கல்லால் அடிப்பவர்களை திருப்பி கல்லால் அடிக்கலாம். ஆனால் இந்துத்துவவாதிகள் நம்மை கருத்தால் அடிக்கின்றார்கள். அவர்களை நாம் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். இதற்கான ஒர் அயுதமாகவே ஆந்த ஆவணப்படம் திகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் குஜராத் அல்ல என்று எல்லோரும் சொல்கின்றார்கள். இது உண்மைதான் ஆனால் இங்கே தான் மண்டைக்காடு இருந்தது, கோவை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் பூங்குன்றன் பேசுகையில், &lt;strong&gt;இந்துத்துவம் என்பதே வன்முறையின் கட்டமைப்புதான்&lt;/strong&gt; என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றம் மோடியை நீரோ மன்னன் என்று வர்ணித்த பிறகும்கூட அவர் ஆட்சியில் நீடிக்கிறார், வெற்றி பெறுகிறார் என்றால் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுக தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், சட்ட ரீதியாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பட்டியலிட்டார். வடமாநிலங்களில் நிகழ்ந்த கலவரங்களில் முஸ்லிம்களை கருவறுத்தவர்களும், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களும் சுதந்திரமாக உலா வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் 1997ல் பழனிபாபாவைக் கொன்ற பயங்கரவாதிகளோ விடுதலை செய்யப்படுகின்றனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற நிகழ்வுகளால் ரணமாகிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு சுப்ரதீப் சக்ரவர்த்தி போன்ற நல்ல உள்ளங்களின் முயற்சிகள்தான் ஆறுதல் தருகிறது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 27, 2002லில் கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. ரயிலை எரித்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று விதைக்கப்பட்ட விஷமக் கருத்தின் மூலமாக 3000 முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். அதேபோன்றுதான் பிப்ரவரி 27, 1933களில் ஜெர்மன் பாராளுமன்றம் எரிக்கப்பட்டது. இதை எரித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான் என்று ஹிட்லரால் பரப்பப்பட்ட பொய்ச் செய்தியின் மூலம் அங்கே ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் கருவறுக்கப்பட்டனர்.&lt;br /&gt;இந்துத்துவ சக்திகள் பாசிஸ்டுகள் என்பது இதன்முலம் நிரூபணமாகிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரதீப் சக்ரவர்த்தி போன்ற சமூகப் பார்வையுள்ள கலைஞர்களுக்கு இந்தியாவில் முறையான அங்கீகாரம் இல்லாத சூழலில் நாம் அவர்களுக்கு அதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் பொதுச் செயலாளர் S.பீட்டர் அல்ஃபோன்ஸ் பேசுகையில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குரல்களை இந்த ஆவணப்படத்தின் மூலம் கேட்க முடிகிறது என்றார். குஜராத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உடலும், உயிரும் மதச்சார்பற்ற அரசியலை அம்மண்ணில் உருவாக்க புதைக்கப்பட்ட விதைகள் என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாடாளுமன்றத் தாக்குதல், அக்க்ஷார்தம் கோயில் தாக்குதல், தற்போதைய அயோத்தி தாக்குதல் என இந்துத்துவ கூடாரம் கலகலக்கும் போதெல்லாம் தாக்குதல்கள் நடப்பதை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும் என்றார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் முன்னாள் அமைச்சர் நரேன் பாண்டியா படுகொலை, குஜராத் காவல்துறை தலைவர் ஸ்ரீகுமாரின் வாக்குமூலம், முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் கடிதம் என விடை தெரியாமல் மர்மமாய் தொடரும் இந்த நிகழ்வுகளுக்கான விடைகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரும் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவுரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, இந்துத்துவவாதிகள் அரிதாரத்தை மாற்றிக் கொள்ளும் வேடதாரிகள் எனச் சாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராஜதர்மம் என்றால் இந்துத்துவ மொழியில் அரச பயங்கரவாதம் என்று அர்த்தம்&lt;/strong&gt;. இதைத்தான் மோடி கடைப்பிடித்தார் என்றார். இந்துத்துவ சக்திகளை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கான களங்களை நாம் கூர்தீட்ட வேண்டும் என்று கூறிய அவர், பாம்பை அடித்துவிடக் கூடாது அதை உயிரோடு கொன்றுவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பை விடவும் கொடிய விஷமுடைய இந்துத்துவத்தையும் நாம் அடியோடு வீழ்த்த வேண்டும் என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112417681833427012?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112417681833427012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112417681833427012' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112417681833427012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112417681833427012'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_16.html' title='கோத்ரா தக்: குறும்பட விமரிசனம்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112408100196531952</id><published>2005-08-14T21:16:00.000-07:00</published><updated>2005-08-14T21:43:21.980-07:00</updated><title type='text'>மகாபாரதம் என்றொரு மெகாபொய்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக  உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட ‘தினமலர்’ - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. “மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி. அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார்.  இதுதான் ‘தினமலர்’ செய்தியின் சில பகுதிகள்.&lt;/p&gt;முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் ‘கிருஹ்ய சூத்ரம்’ என்னும் நூலிலும், பாணினியின் ‘அஷ்டத்யாயி’ என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணன் இறந்த காலம்: &lt;/strong&gt;மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :&lt;br /&gt;அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!&lt;br /&gt;கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:&lt;br /&gt;அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?&lt;br /&gt;ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?&lt;br /&gt;ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;“கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது” என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.&lt;br /&gt;&lt;br /&gt;“கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது” - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அக்ரோணி படை என்பது,&lt;br /&gt;21870 தேர்கள்;&lt;br /&gt;21870 யானைகள்;&lt;br /&gt;65610 குதிரைகள்;&lt;br /&gt;109350 காலாட்படைகள்&lt;br /&gt;அடங்கியது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;18 அக்ரோணி சேனைகள் என்றால்,&lt;br /&gt;21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)&lt;br /&gt;21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ)&lt;br /&gt;65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)&lt;br /&gt;109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,&lt;br /&gt;&lt;br /&gt;தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள்.&lt;br /&gt;இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?&lt;br /&gt;நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!&lt;br /&gt;எல்லாம் ஒரே ‘கப்ஸா’ ஆகவல்லவா இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம்  பற்றிய செய்திகளே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;3.  இன்றைய &lt;strong&gt;அஸ்ஸாம்&lt;/strong&gt; என்று கருதப்படுகிற மகாபாரத ‘பிரஜியோதிஷா’ மன்னனைப் பற்றி &lt;strong&gt;அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.&lt;br /&gt;5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான &lt;strong&gt;இரும்பு&lt;/strong&gt; தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் &lt;strong&gt;இரும்பு அரிதாகவே&lt;/strong&gt; இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: ‘சண்டே’, 5-11, ஜூன் 1988)&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே &lt;strong&gt;பங்காளிச் சண்டை&lt;/strong&gt; என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?“முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு ‘ஜெய பாரதம்’ எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட ‘மகாபாரதம்’ ஆக வளர்ந்துவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?” என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.&lt;br /&gt;கேள்வி (கேலி)க் குறி:“40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!&lt;br /&gt;இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்” - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: “குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம்.&lt;br /&gt;இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது” - (தகவல்: நூல் - ‘கண்ணனைத் தேடி’ - டி.கே.வி. இராஜன்)&lt;br /&gt;எதுவும் கிடைக்கவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;“மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!” - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள்.&lt;br /&gt;பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற &lt;strong&gt;அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!&lt;br /&gt;மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் விருப்பம்!&lt;br /&gt;“நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்” என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, ‘பார், பார்! அது மகாபாரத காலக் குகை!’ என்று எப்படிக் கூறலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன ‘உங்கள் விருப்பமா’?&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனையின் விற்பனை!&lt;br /&gt;வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் ‘நிஜம்’ அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் புரிகிறதா?&lt;br /&gt;“இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது” - என்று ‘தினமலர்’க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் ‘சூத்திர’ அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்!&lt;br /&gt;வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? - நன்றி: &lt;a href="http://unmaionline.com/"&gt;உண்மை&lt;/a&gt; (ஆக.1-15, 2005)&lt;br /&gt;&lt;br /&gt;அதுதானே நம்மால் முடியும்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112408100196531952?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112408100196531952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112408100196531952' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112408100196531952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112408100196531952'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_14.html' title='மகாபாரதம் என்றொரு மெகாபொய்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112393323344375774</id><published>2005-08-13T04:23:00.000-07:00</published><updated>2005-08-13T05:27:22.716-07:00</updated><title type='text'>ஆரோக்கியம் &amp; டோண்டுக்கு - சில கேள்விகள்</title><content type='html'>&lt;span style="color:#000000;"&gt;உலகிலேயே பகுத்தறிவுக்கு எதிரான ஒரு கொள்கை உண்டென்றால் அது வருணாசிரம இந்து கொள்கைதான் என்பது இந்துக்களே ஒப்புக் கொள்ளும் கசப்பான உண்மை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;வேறு வழி இல்லாமல் இந்துவாக பிறந்து விட்டதால் அதனை விட்டு வெளியேற முடியாமல், என்னதான் படித்து பட்டம் பெற்றாலும் இந்த அநாகரிக மதத்தை சமூக சூழல் காரணமாக தாங்கிப் பிடித்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் இந்துக்கள் நம் நாட்டில் அதிகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்து மதம் உண்மையான வாழ்க்கைக்குரிய தேடல்களை நிறைவு செய்யாது என உணர்ந்தவர்களும், ஜாதியா கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களும் தன் மானத்துடன் இந்து மதத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நேற்று வரை இந்துவாக இருந்து விட்டு, புதிய மதத்தை நோக்கி போனால் தம் எண்ணத்தை கேவலமாக பேசுவார்களே என்று குறைந்த பட்சம் இந்து மத கோட்பாடுகளை உதரித்தள்ளி சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த அவலங்களை கலைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்து அமைப்புகள் இதர சமயத்தவரி கொன்று ஒழித்தால் இந்து மதம் நிலை பெறும் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதற்கான சோதனை முயற்சிதான் குஜராத், பம்பாய், பாபர் மசூதி கலவரங்கள். இருக்கும் ஒரு சில இந்து அபிமானிகளும், பார்ப்பன வெரியர்களின் காணிக்கையை பெற்றுக் கொண்டு மெளனமாகி விட்டதுதான் வேதனை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;ஆரோக்கியம் தன் பதிவில் இந்திய இலக்கியங்களில் எங்காவது பாலியல் பலாத்காரம் சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்டிருந்தார். நானும் அதற்கு ஆதாரங்களை இந்து மத புராணங்களிலிருந்தே அடுக்கினேன். டோண்டு என்ற பார்ப்பனர், அவற்றை மருக்காமல், Animal Behaviour என்றெல்லாம் பிற மதங்களைப்பற்றி பிணாத்தி இருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;எதிரிகளின் பெண் மக்களை குழுவாக கற்பழிப்பதும், இந்து மதங்களில் மட்டுமே Animal Behaviour என்ற விலங்கினங்களின் தன்மையும் நிறைந்திருப்பதை இந்து மதத்தின் உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தவறு இருந்தால் சுட்டவும். சரி என்றால், இவற்றை விட்டு விடுதலை பெறுவது எப்படி என்ற கருத்தை வைக்கவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்து வெறியர்களின் கற்பழிப்புகள் &amp; கூட்டுக் கொலைகளை வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழ் வெளியிட்டது. அதன் சாராம்சம் பின் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;மத்தியப் பிரதேசம் - நான்கு கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு. (செப்-28,1998)&lt;/li&gt;&lt;li&gt;பஞ்சாபில் மட்டும் 1984 முதல் கொல்லப்பட்டுள்ள சீக்கியர்கள் 2,50,000.&lt;/li&gt;&lt;li&gt;நாகாலாந்தில் 1947க்குபின் இதுவரை கொல்லப்பட்டுள்ள சீக்கியர்கள் 2,00,000 க்கும் மேல்.&lt;/li&gt;&lt;li&gt;காஷ்மீரில் 1998  வரை கொல்லப்பட்டுள்ள முஸ்லீம்கள் 60,000 க்கும் மேல்.&lt;/li&gt;&lt;li&gt;பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மணிப்பூரிகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள்.&lt;/li&gt;&lt;li&gt;சீக்கியர்களை கொன்ற இந்துத்துவா காவி சிந்தனை போலீஸ் அதிகாரிகளுக்கு இந்திய அரசால் தலா ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.&lt;/li&gt;&lt;li&gt;50,000 க்கும் மேற்பட்ட இளம் சீக்கியர்கள் இந்துதுவா போலீஸாரால் சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் கொல்லப்பட்டு அடையாளம் தெஇயாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.&lt;/li&gt;&lt;li&gt;இந்தூரில் உடைத்து நொறுக்கப்பட்ட தேவாலயங்கள் மூன்று. - ஏஜென்சி செய்திகள்&lt;/li&gt;&lt;li&gt;ஆக்ராவிற்கு வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள், பஜ்ரங்தல் இந்து பயங்கரவாதிகளால்  அடித்து தாக்கப்பட்டனர். - ஆசியன் ஏஜ் (ஏப்-20,2000)&lt;/li&gt;&lt;li&gt;ஒரிஸ்ஸாவில் குழந்தைகளுடன் உயிருடன் எரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சமூக சேவகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் - நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் (ஜன-23,1999)&lt;/li&gt;&lt;li&gt;தூங்கிக் கொண்டிருந்த கிறிஸ்தவ துறவியை சுட்டுக் கொன்ற இந்து வெறியர்கள் - நியூ யார்க் டைம்ஸ் - (செப்.3, 1999)&lt;/li&gt;&lt;li&gt;தலித் பெண்ணை சாகும் வரை அடித்துக் கொன்ற இந்து பயங்கரவாதிகள் - தி டெலகிராப் (மார்ச்-18,2000)&lt;/li&gt;&lt;li&gt;பிஹாரில் 11 தலித்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (பயனியர் மே-13,2000)&lt;/li&gt;&lt;li&gt;கோலாரில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தலித்துகள் ஏழு (மார்ச்-13,2000)&lt;/li&gt;&lt;li&gt;இந்தியாவின் பொன்விழாசுதந்திரக் கொண்டாட்டதின் போது எரித்துக் கொள்ளப்பட்ட 23 தலித்துகள்.- டைம்ஸ் ஆப் இண்டியா (ஜன-28,1999)&lt;/li&gt;&lt;li&gt;கர்னூலில் பிராமன இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகள் 30 (ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை - ஜூலை 16, 1998)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இவையன்றி &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;வாத்சாத்தியில் வீரப்பனை தேடும் அதிரடிபடையால் கற்பழித்து கொல்லப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்கள்.&lt;/li&gt;&lt;li&gt;இலங்கை அமைதிப்படை என்ற பெயரில் கற்பழித்து கொல்லப்பட்ட தமிழர்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இப்படி பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான இந்து பயங்கரவாதம் தொடர்கிறது. இன்னுமா சங்க இலக்கியங்களிலிருந்து ஆதாரம் வேண்டும்?&lt;/p&gt;&lt;p&gt;அடுத்த பதிவு டோண்டுவின் பதிலுக்கு:&lt;/p&gt;&lt;p&gt;இந்து மதத்தில் உள்ள விலங்கின குணாதிசயங்களும், இந்துக் கடவுள்களின் விலங்கின புணர்ச்சியும்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112393323344375774?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112393323344375774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112393323344375774' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112393323344375774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112393323344375774'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_13.html' title='ஆரோக்கியம் &amp; டோண்டுக்கு - சில கேள்விகள்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112376205297300800</id><published>2005-08-11T05:03:00.000-07:00</published><updated>2005-08-11T05:07:32.980-07:00</updated><title type='text'>பூசை செய்வது குற்றமா?</title><content type='html'>சாமியாருக்கு ;-)  தனது மனைவியை விருந்தாக்கிய கணவருக்கும், அந்த சாமியாருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றம் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.&lt;br /&gt; &lt;br /&gt;சென்னை சின்மயா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது நண்பர் சுரேஷ்குமார் என்ற 'பகவான்' ஸ்ரீசுரேஷ்வர். இவர் ஒரு சாமியார். இவரைக் கேட்டுத் தான் சிவக்குமார் எதையும் செய்வார். அவர் என்ன சொன்னாலும் சிவக்குமார் தட்ட மாட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிவக்குமாருக்கு தனது பக்தர் ஒருவரின் மகளை திருமணம் செய்து வைத்தார் சுரேஷ்குமார். அதற்கு முன்பாக நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணை தனியாக அழைத்து பூஜை நடத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கட்டாயமாக அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். அவரும் இதுகுறித்து சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, சுரேஷ்குமாரும், சிவக்குமாரும் சேர்ந்து கத்தியைக் காட்டி பெண்ணின் தந்தையை மிரட்டி, இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 68 பவுன் நகைகள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் மிரட்டி வாங்கிக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் சுரேஷ்குமார், சிவக்குமாரின் மனைவியை பலமுறை மிரட்டி உறவு கொண்டுள்ளார். சிவக்குமாரே, இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாத சிவக்குமாரின் மனைவி தனது தாயாரிடம் கூற, அவர் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிவக்குமாரும், சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 53,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அபராதப் பணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்பதான் இவனுங்க திருந்துனானுங்களோ!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112376205297300800?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112376205297300800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112376205297300800' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112376205297300800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112376205297300800'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_11.html' title='பூசை செய்வது குற்றமா?'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112369193189304179</id><published>2005-08-10T09:25:00.000-07:00</published><updated>2005-08-10T09:38:51.900-07:00</updated><title type='text'>'ஐடியல்' சுப்பிரமணி Vs. காஞ்சி சுப்பிரமணி</title><content type='html'>காஞ்சி சுப்பிரமணியின் (சங்கராச்சாரி) லீலைகளை இன்னும் மறந்திருக்க முடியாது. மோசடி மன்னன் ஆதிகேவசன் பாணியில், பல பேரிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய ஐடியல் சுப்ரமணியனைப் பற்றி தினமும் பல பரபரப்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேரளா உட்பட பல பகுதிகளை சேர்ந்த இளம்பெண்களிடம் சினிமா ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.&lt;br /&gt;சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், நூற்றுக்கணக்கான பேருக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டி ஏப்பம் விட்டார். இவரை சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸார் கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆதி கேசவனின் அதே பாணியில் பணத்தை மோசடி செய்த ஐடியல் சுப்ரமணியன் என்ற நபரை சென்னை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். &lt;strong&gt;(காஞ்சி சுப்பிரமணியை சென்ற வருடம் கைது செய்தனர்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரிடம் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் &lt;strong&gt;(காஞ்சிப் பெரியாவாழ்)&lt;/strong&gt; ஆதிகேசவனைப் &lt;strong&gt;போலவே&lt;/strong&gt; ஐடியலும் கோடிகள் புரள உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கானலில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஐடியல், அங்கு படப்பிடிப்புக்கு வரும் நடிகைகளுக்கு இலவசமாக கார்களை கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். நடிகைகளும் படப்பிடிப்பு முடியும் வரை குளுகுளு சொகுசு கார்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.&lt;br /&gt;இப்படி ஏற்படும் பழக்கத்தை வைத்து, பண நெருக்கடியில் தவிக்கும் சில நடிகைகளுக்கு கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறுவார். இதற்கு வட்டி ஏதும் தேவையில்லை என்று கூறி "சைகை' காட்டுவார். இதை நம்பி பல நடிகைகள் ஐடியலிடம் தங்களை இழந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே ஒரு மலையாளப் படம் தயாரிக்கப் போவதாக கூறியும் பலரை நம்ப வைத்துள்ளார். இதை நம்பி நடிகை கனவுகளுடன் வந்த ஏராளமான இளம்பெண்களின் கற்பை இவர் சூறையாடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவரையும் 1 கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். அவரை திருச்சிக்கு வரவழைத்து அங்குள்ள ஒரு லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண் வியாபாரியிடம் கடனுக்கு கமிஷனாக 5 லட்சத்தை வாங்கிக் கொண்டு அவரது கற்பையும் சூறையாடியது தான் இதில் வேடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்குறிப்பு: காஞ்சி சுப்பிரமணி நிரபராதி என கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு விடுதலையான பிறகு, இந்த பதிவை யாரும் படிக்காதீர்கள்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112369193189304179?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112369193189304179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112369193189304179' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112369193189304179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112369193189304179'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/vs.html' title='&apos;ஐடியல்&apos; சுப்பிரமணி Vs. காஞ்சி சுப்பிரமணி'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112366760101144791</id><published>2005-08-10T02:39:00.000-07:00</published><updated>2005-08-10T02:54:49.083-07:00</updated><title type='text'>பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இந்தியாவின் வருமானம் கொழிக்கும் அனைத்து கோவில்களிலும் 100% இட ஒதுக்கீடு பெற்ற பார்ப்பனர்கள் இதர துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் இட ஒதுக்கீடு பெறுவதை சகிக்க முடியவில்லை. வெறும் 2% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டு முறை அமல் படுத்தப் படும் வரை 95% மேல் இருந்த பணியிடங்களை ஆக்கிரமித்திருந்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மண்டல் பரிந்துறையின் பேரில் இடஒதுக்கீட்டு முறையை தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து எதிர்த்து தோல்வி கண்ட பார்ப்பனர்கள், மருத்துவ இடஒதுக்கீட்டில் தாழ்த்தப் பட்ட பழங்குடியினர் ஒதுக்கீடு பெற்றதைப் பார்த்து வயிறெரிந்துள்ளனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொடர்ந்து படிக்கும் முன் 2% பார்ப்பனர்கள் ஊடுருவியுள்ள இந்திய அரசின் துறைகளைப் பாரீர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;ul&gt;&lt;li&gt;நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%&lt;/li&gt;&lt;li&gt;நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 36%&lt;/li&gt;&lt;li&gt;கவர்னர்கள் - L.G. 50%&lt;/li&gt;&lt;li&gt;கவர்னர்களின் செயலாளர்கள். 54%&lt;/li&gt;&lt;li&gt;மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%&lt;/li&gt;&lt;li&gt;மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%&lt;/li&gt;&lt;li&gt;அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%&lt;/li&gt;&lt;li&gt;நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%&lt;/li&gt;&lt;li&gt;பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%&lt;/li&gt;&lt;li&gt;உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%&lt;/li&gt;&lt;li&gt;உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%&lt;/li&gt;&lt;li&gt;இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%&lt;/li&gt;&lt;li&gt;மத்திய அரசின் பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் 57%&lt;/li&gt;&lt;li&gt;மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%&lt;/li&gt;&lt;li&gt;வங்கிகள் 57%&lt;/li&gt;&lt;li&gt;விமானத் துறை 61%&lt;/li&gt;&lt;li&gt;IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%&lt;/li&gt;&lt;li&gt;IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%&lt;/li&gt;&lt;li&gt;வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%&lt;/li&gt;&lt;li&gt;CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;ஆதாரம் : வாய்ஸ் ஆப் வீக் - இவை பதினைந்து வருடங்களுக்கு முன்பு. பிறகு வந்த பார்ப்பனர்களின் அரசியல் கட்சியான பா.ஜ.க. காலத்தில் இன்னும் உயர்ந்திருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;a href="http://www.dinamalar.com/2005july29/fpnews1.asp"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பார்ப்பன பத்திர்க்கையான தின மலம் வெளியிட்டுள்ள செய்தி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;எம்.பி.பி.எஸ்., சீட்களை பெறுவதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் சாதனை 96 சதவீத இடங்களை அள்ளினர்; &lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;முற்பட்ட வகுப்புக்கு வெறும் 4% &lt;/span&gt;&lt;/strong&gt;பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எம்.பி.பி.எஸ்., இடங்களை கைப்பற்றி இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளனர். மொத்தமுள்ள இடங்களில் 95.77 சதவீத இடங்களை இட ஒதுக்கீடு பெறும் ஜாதியினரே இந்த ஆண்டு பெற்றுள்ளனர். முற்பட்ட வகுப்பினர் என்று பட்டியலிடப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மொத்த இடங்களில் 4.22 சதவீத இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது.&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஜாதியினருக்கு சட்டரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த பிரிவினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 69 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பிடிப்பது அனைத்து மாணவர்கள் மத்தியிலும் கனவாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கடந்த 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடந்தது. ஆயிரத்து 398 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த எண்ணிக்கையில் 31 சதவீதம் பொதுப் போட்டிக்காகவும், 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், 19 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இட ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ள ஆயிரத்து 398 மாணவர்களில் 59 பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/p&gt;&lt;p&gt;பொதுப் போட்டியில் எந்தப் பிரிவு மாணவர் வேண்டுமானாலும் இடத்தை பிடிக்கலாம் என்ற நிலை இருந்தால் முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைவான அளவே இடங்களை பிடித்துள்ளனர். &lt;/p&gt;&lt;p&gt;464 பொதுப்பிரிவு இடங்களில் 59 இடங்களை மட்டுமே முற்பட்ட பிரிவு மாணவர்கள் பிடித்துள்ளனர். இது மொத்த இடங்களில் 4.22 சதவீதம். எஞ்சியுள்ள 405 இடங்களையும் இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே பிடித்துள்ளனர். &lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 398 இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கள் ஒதுக்கீடுகளையும் சேர்த்து 95.77 சதவீத இடங்களை &lt;span style="font-size:180%;"&gt;கைப்பற்றியுள்ளனர்&lt;/span&gt;. &lt;/p&gt;&lt;p&gt;மொத்த இடங்களில் ஆயிரத்து 339 இடங்களை அவர்கள் &lt;span style="font-size:180%;"&gt;கைப்பற்றியுள்ளனர்&lt;/span&gt;. இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பிடித்துள்ள இடங்கள் தான் அதிகம்.&lt;br /&gt;இப்பிரிவு மாணவர்கள் 734 இடங்களை &lt;span style="font-size:180%;"&gt;கைப்பற்றியுள்ளனர்&lt;/span&gt;. இது 52 சதவீதம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 337 இடங்களையும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 268 இடங்களையும் பிடித்துள்ளனர்.&lt;br /&gt;பொதுப் போட்டியில்கூட முற்பட்ட பிரிவு மாணவர்கள் ஓரங்கட்டி விட்டு மற்ற பிரிவு மாணவர்கள் இடங்களை பிடித்துள்ளனர். இட ஒதுக்கீடு பெற்றுவரும் ஜாதியினர் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;2005ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பற்றிய விவரம்: &lt;/p&gt;&lt;p&gt;பிரிவு கட்ஆப் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைமுற்பட்ட பிரிவு மாணவர்கள் 294.83 59பிற்படுத்தப்பட்ட பிரிவு 294.59 734 மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு 292.50 337 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 273.42 268ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் 1398 &lt;/p&gt;&lt;p&gt;இச்செய்தியில் 2% பார்ப்பனர்களுக்குக் 200% கூடுதலாக 4% கிடைத்திருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கஷ்டப்பட்டு முன்னேறி இடம் பிடித்ததை &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:180%;"&gt;"கைப்பற்றியுள்ளனர்" என்று வயிறு எரியும் பார்ப்பன ஆதிக்கத்தை எங்கு போய் சொல்வது?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112366760101144791?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112366760101144791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112366760101144791' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112366760101144791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112366760101144791'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_10.html' title='பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112348784160339673</id><published>2005-08-08T00:48:00.000-07:00</published><updated>2005-08-09T21:08:46.290-07:00</updated><title type='text'>பாலியல் புராணங்கள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆரோக்கியம் தனது &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://ennamopo.blogspot.com/2005/08/blog-post_07.html"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;பதிவில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt; கேட்பதாவது: சங்க இலக்கியத்தில் எந்த இடத்திலாவது தோற்ற கூட்டத்து பெண்களை வெற்றி பெற்ற கூட்டத்தார் வன்புணர்ந்தார்கள் என்று காட்டமுடியுமா? அதற்கு பிண்ணூட்டமாக இடப்பட்டதை மறுபதிவு செய்கிறேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஓ...காட்டலாமே !@!@ சங்கத் தமிழ் இலக்கியங்கள் சூத்திரன் எழுதியவை. ஆரிய பார்ப்பனர்கள் எழுதிய புராணங்களில் வன்புணர்வுகள்,பாலியல் பலாத்காரங்கள் மலிந்து கிடக்கின்றன சாமியோவ்..!@! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1) வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் &lt;strong&gt;இராமன் &lt;span style="color:#009900;"&gt;பல மனைவிமாரை வைப்பாட்டியாக&lt;/span&gt;&lt;/strong&gt; வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;2) சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பெண்களை கூட்டம் கூட்டமாக &lt;/strong&gt;&lt;/span&gt;கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;3) சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும்&lt;/strong&gt;&lt;/span&gt; ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;4) சீதையை மீட்ட இராமன் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இராவணனின் மனைவி மண்டோதரியை&lt;/span&gt;&lt;/strong&gt; துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;5) &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt; கொடுக்கின்றான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;6) வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பருவமடையாத பெண்களை&lt;/strong&gt;&lt;/span&gt; கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;மணமாகாத பெண்களையும்&lt;/strong&gt;&lt;/span&gt;, திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த&lt;/strong&gt;&lt;/span&gt; போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;7) அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; பயன்படுத்தினர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;8) பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது&lt;/span&gt;&lt;/strong&gt;), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;9)தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின்&lt;/span&gt;&lt;/strong&gt; தெய்வீக லீலா வினோதங்கள்"148 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;10) பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. நாரதா&lt;/span&gt;&lt;/strong&gt;!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;11) கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்&lt;/span&gt;&lt;/strong&gt;; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;12) சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; துணிவுள்ளவர்கள் யார்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;13) தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார். "ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்; அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139 அதாவது &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான்&lt;/span&gt;&lt;/strong&gt; என்கிறது இந்து மதம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;14) அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம். "சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத் மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139 அதாவது &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் &lt;/span&gt;&lt;/strong&gt;வெகு சீக்கிரத்தில் அரசனாவான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;15) சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும். "... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே மாரபுத்தம் ப்ரயூர் வதீம் தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139 என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும்&lt;/span&gt;&lt;/strong&gt;, புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;16) அருணகிரிநாதர் என்ற நாயனார் &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல்&lt;/strong&gt;&lt;/span&gt; சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;17) விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு&lt;/span&gt;&lt;/strong&gt; கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;18) எதிரியை தோற்கடிக்க &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார்&lt;/strong&gt;&lt;/span&gt;. இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;19) பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரமா, விஷ்ண, &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்கமுயன்ற போது அனுசூயா சபித்தாள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;20) மகளுடன் உறவு கொண்ட பிரமன். &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பிரமன் தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில்&lt;/strong&gt;&lt;/span&gt; கூறப்படுகின்றது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;21) பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்&lt;/span&gt;&lt;/strong&gt;;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;22) &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன்&lt;/span&gt;&lt;/strong&gt; புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;23) தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;24) தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;தனக்கு தானே புணர்ச்சி&lt;/span&gt;&lt;/strong&gt; செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;25) சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-5 வெளிக்கொண்டுவருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"148 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள்&lt;/span&gt;&lt;/strong&gt;. இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;26) &lt;strong&gt;மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம்&lt;/strong&gt; தக்க காண்டத்தில் விளக்குகின்றது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;பின்குறிப்பு: மேற்கண்டவை கற்பனையோ அல்லது கதையோ அல்ல, ஆரோக்கியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மத புராண இலக்கியங்களிலிருந்து ஆதாரங்களுடன் முன்வைக்கப் படுகின்றன.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="mailto:ஆரோக்கியம்!@புராண"&gt;ஆரோக்கியம்: &lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புராண இலக்கியங்களிலில் பாலியல் பலாத்காரம் பற்றி மேலே சொல்லப்பட்டவை பற்றிய உமது கருத்து என்னவோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;டோண்டு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;$#$#மிருகங்கள்,பறவைகள்,ஊர்வன ஆகியவற்றுடன் புணர்ந்து பெறப்பட்ட இந்துக் கடவுளர்களின் "&lt;strong&gt;animal behavior&lt;/strong&gt; " பற்றியும் எடுத்து விடுமய்யா. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;(இரண்டு முறை எமது இப்பிண்ணூட்டங்களை அழித்து தான் ஒரு இந்துத்துவா முகமூடி என்ரும் நிரூபித்துள்ளான் இந்த அயோக்கியம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112348784160339673?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112348784160339673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112348784160339673' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112348784160339673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112348784160339673'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post_08.html' title='பாலியல் புராணங்கள்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112324305501407760</id><published>2005-08-05T04:37:00.000-07:00</published><updated>2005-08-05T05:10:31.030-07:00</updated><title type='text'>ஆரோக்கியமான அறிவியல்</title><content type='html'>ஆரோக்கியம் அண்ணே! வணக்கம்!@!@ என்னென்னமோ தியரி பத்தி உளரி ஸாரி சொல்லி நீங்க &lt;strong&gt;எண்ணம் ஓ&lt;/strong&gt; பெரிய சிந்தனையாளர் மாதிரி பிணாத்தினது போதும். ஒம்ம நாயம் தர்மமெல்லாம் நீர் என்னதான் விதவிதாமா அரிதாரம் போட்டு சொன்னாலும் எடு படாது. கொஞ்சம் 'இந்துத்துவா' முகமூடியை கெழட்டி வச்சுட்டு பேசுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நமக்குள்ள ஏற்கனவே பல கேள்வி-பதில் கொடுக்கல் வாங்கல் இருக்கு. அதையும் கொஞ்சம் அமெரிக்க அறிவியல் தியரி படி விளக்குவீரா?&lt;br /&gt;&lt;br /&gt;இசுலாம்ல அறிவியல் இருக்குன்ன அது 'பித்தலாட்டம்' உம்ம மதத்துல இருந்தா பொம்மலாட்டமா? நீரு யாரு ஓய்? இந்துவா? கிறிஸ்தவரா? இல்லே ரெண்டுங் கெட்டானா?&lt;br /&gt;&lt;br /&gt;உம்ம நாயம் தர்மம்லாம் எல்லோருக்கும் தெரியும். மொதல்ல நாங்கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு நீரு எந்த அறிவியல் பற்றியும் பிணாத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு இருந்தாதான் அது அறிவியலா மண்ணான்னு தெரியும். உமக்கு இருந்தா எதெல்லாம் அறிவியல், எதெல்லாம் அறிவியல் இல்லேன்னு ஒரு லிஸ்ட்டு வெயி. வெலாவாரியா ஒக்கார்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எல்லா மத சிந்தனையாளர்களுமே அறிவியலை பரிணாம வளர்ச்சியை சிந்தித்து பார்த்திருக்கிறார்கள் என்று சொல்லலாமே தவிர அதை முழுமையாக கண்டுணர்ந்ததாக சொல்ல முடியாது. அல்லது ஒரு வேளை அன்றைய சமூகம் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதிருந்திருக்கலாம். - நன்றி:-&gt; சூப்பர் சுப்ரா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இத மாதிரி கொஞ்சமாவது பொதுப்படையா எழுத முயற்சி செய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112324305501407760?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112324305501407760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112324305501407760' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112324305501407760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112324305501407760'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/08/blog-post.html' title='ஆரோக்கியமான அறிவியல்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112272193309695924</id><published>2005-07-30T03:59:00.000-07:00</published><updated>2005-07-30T04:12:13.103-07:00</updated><title type='text'>நான் இந்து அல்ல, ஏன்? - ராமேந்திரா நாத்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;"இந்து" என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் உரியதல்ல என்ற கருத்தை ராமேந்திரா நாத் அவர்களின் "Why I am not a Hindu" என்ற ஆக்கத்தின் மொழி பெயர்ப்பை தமிழ்மணம் வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முன்னுரை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெர்னார்டு ருஸ்ஸல் அவர்களின் "நான் ஏன் கிறிஸ்தவனல்ல" என்ற புத்தகத்தை படித்தேன். இன்னொரு பக்கம் M.K.காந்தியின் "நான் ஒரு இந்து ஏன்?" என்ற பதிவுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக "நான் ஒரு இந்து அல்ல, ஏன்?" என்ற இப்பதிவை எழுதத் தூண்டியது. நான் ஒரு இந்து இல்லாவிட்டாலும் பிறப்பால் இந்துக் குடும்பத்தில் பிறந்தவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்து - ஒரு விளக்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட வார்த்தை ஒன்று உண்டென்றால் அது 'இந்து' என்பதே. வெவ்வேறு அர்த்தத்தில் வெவ்வேரு இடங்களில் பிரயோகிக்கப்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;படுகிறது. உதாரணமாக சிலர் "இந்தியர்" என்று சொல்வதற்கு "இந்து" என்ற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள்.  இவ்வர்த்தத்தில் சொல்வதென்றால், நிச்சயமாக நானும் ஒரு இந்துதான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பன்முக இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், செளராஷ்டிரர்கள், இனப்போராளிகள், மனித நேய ஆர்வலர்கள்,நாத்திகர்கள் போன்றோர் தங்களை இந்து என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர்களையும் 'இந்து' என்ற அடைமொழிக்குள் கொண்டுவருவது அவ்வளவு சரியானதல்ல.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆரம்ப காலங்களில் "இந்து" என்ற பதம் "இந்தியர்" என்பதைக் குறிக்கப் பயன் பட்டிருக்கலாம். தற்காலத்தில் குறிப்பிட்ட மதத்தை குறிக்க இவ்வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.  உதாரனமாக முஸ்லிம், கிறிஸ்தவர், பெளத்தர், ஜைனர் போன்ற வார்த்தைகள் மற்றும் அமெரிக்கர், பிரித்தானியர், ஆஸ்திரேலியர், ஜப்பானியர் போன்று குறிப்பிட்ட இனத்தவரைக் குறிக்கப் பயன் படுவது போல்.  இன்னும் சொல்லப் போனால் பல இந்தியர்கள் இந்துவாக இல்லாமலும், பல இந்துக்கள் இந்தியராக இல்லாமலும் இருக்கிறார்கள்.  உதாரணமாக நேபாளம் மற்றும் இலங்கை இந்துக்கள் இந்தியர் அல்லர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மத ரீதியான "இந்து" என்ற வார்த்தைப் பிரயோகம் பெளத்தர்கள்,ஜைனர்கள், சீக்கியர்கள் போன்றோரையும் உள்ளடக்கியே பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகிறது.  யாரெல்லாம் மறைமுகமாக இந்து வேதங்களையும் பிராமனர்களையும் சார்ந்து இருந்தார்களோ அவர்களெல்லாம் "இந்து" என்றே குறிக்கப் படுகின்றனர்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உதாரணமாக இந்து சட்டப்படி, "இந்து" என்ற சொல், மத ரீதியில் இந்துவாக இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல்  மேற்சொன்ன பெளத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் போன்றோரையும் உள்ளடக்கியே உள்ளது.  இவ்வர்த்ததில் "இந்து" என்ற வார்த்தையை பிரயோகிப்போமானால், பெளத்தர்கள் நிறைந்துள்ள ஜப்பானையும், சீனாவையும் இந்து நாடு என்று சொல்ல நேரிடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112272193309695924?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112272193309695924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112272193309695924' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112272193309695924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112272193309695924'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/07/blog-post_30.html' title='நான் இந்து அல்ல, ஏன்? - ராமேந்திரா நாத்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13330613.post-112252940153231861</id><published>2005-07-27T22:34:00.000-07:00</published><updated>2005-07-30T04:13:18.433-07:00</updated><title type='text'>ஒடுக்கப்பட்டவனின் உரிமைக்குரல்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம்! கொடுமையோ கொடுமை என கோவிலுக்கு போனால் அங்கு ரெண்டு கொடுமை ருத்ரதாண்டவம் ஆடியதாம். &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;இந்தியாவில் பிறந்து முதுநிலை பட்டம் பெற்று, இந்து மத வருண வேறுபாட்டால் எமது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. யாம் படித்தது முதுநிலை கணிப்பொறியியல் மற்றும் நிர்வாக மேலாண்மை பட்டம்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;எமது பெற்றோர் இந்து மத்ததில் பிறந்த ஒரே காரணத்துக்காக எமக்கு இந்த இழிநிலை. மனிதனை கூறு போட்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரிக்கும் மதம் எமக்கு தேவை இல்லை என்ற முடிவில் வறுமையிலும் சாப்பாட்டிற்கு கஷ்டப் படும் நிலையிலும் சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலின் அண்ணதான கியூவில் நிற்க எமது பட்டங்கள் கொடுத்த "திமிர்" அனுமதிக்கவில்லை.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து ஏழு வருடங்களாகி விட்டன. தற்காலிகமாக செய்து வந்த இளநிலை கணினி ஆசிரியர் வேலையையும் தமிழக அரசின் புதிய கொள்கையால் பறிபோயிற்று. தற்போதைய வேலை இண்டர்நெட் ப்ரெளசிங் சென்டர் மேற்பார்வையாளர். சொற்ப சம்பளத்துடன் இலவச தங்குமிடம் (செண்டரிலேயேதான்!)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;இணையத்தில் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தது தமிழ்மணம் தளம். எனக்கு எழுத்தார்வமோ அல்லது பத்திரிக்கை துறையிலோ அ...ஆ.. கூட தெரியாது. பொதுவாக எல்லா வலைப்புக்களையுமே ரசிப்பதுண்டு. சில தளங்களை பார்த்ததும் இனம் புரியாத அதிர்ச்சி. தமிழ் வலைப்பூக்களில் பார்ப்பனியத்தை நிலை நாட்டும் முயற்சி ஆழமாக வேரூன்றியுள்ளதை அறிந்ததும் ஒரு இனம் புரியாத சோகம்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;பெற்றோருக்கு சமூக அந்தஸ்த்தை மறுத்து, கஷ்டப்பட்டு படித்து முன்னேறியும் சாதாரண வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளிய பிராமனீய கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற சிந்தனை என்னை ஆட்கொண்டது.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;இந்து மததத்தில் இருக்கும் சமூக அவலங்களால் அன்றாடம் வெளியேறிக் கொண்டிருக்கும் இந்தியாவில் பிறந்து விட்டவர்கள் பார்ப்பனர்களின் அடக்குமுறையால் வெளியேரியவர்களே. பிற மதங்கங்களுக்கு அவர்கள் செல்லாதவரை இந்துவாக கருதப் படாதவர்கள், கிறிஸ்தவமோ அல்லது இசுலாமோ சென்றால் இந்துக்கள் குறைகிறார்கள் என்று ஓலம். இதுதான் ஆரிய சூழ்ச்சி என்று அறிஞர் அண்ணா சொன்னார் போலும்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;ஆரோக்கியம் இல்லாதவன் (தற்போது ஆரோக்கியம் உள்ளவன்) என்ற பெயரில், இந்துத்துவாவுக்கு சாதகமாக எழுதியும் இசுலாமியர்களை கேவலமாக எழுதி வரும் ஆரோக்கியத்தின் பதிவில் பின்னூட்டமிட்டு வந்தேன். &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;இராயகரணுக்குப் பதில் என்ற பதிவிலிருந்து தொடங்கிய எமது பின்னூட்டங்களுக்கு ஒரு பதிலைக் கூட ஆரோக்கியத்தால் வைக்க முடியவில்லை. எமக்குத் தெரியும் அவரிடம் பதில் இல்லை. ஏனெனில் அதற்குப் பதில் சொல்வதை விட பிற மதங்களை தூற்றுவது எளிது என்பது அவரின் எண்ணம்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு வடிகாலாக இருக்கும் ஏனைய மதங்களை பழி சொல்லி ஒழித்து விட்டால் பிராமன ஆதிக்கம் கொண்ட இந்து மதத்தை நிலை நாட்டி விடலாம் என்ற பேராசையில் ஒரு குழுவாக எழுதி வரும் ஆரோக்கியம் போன்ற காழ்புணர்ச்சியாளர்களுக்கு எமது பதிவில் சில கேள்விகளை வைக்க இருக்கிறேன். இவற்றிற்கு மனசாட்சியுள்ள எந்த இந்துவும் பதில் சொல்லலாம்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;இனி இந்து மதத்திலிருந்து வெளியேற எமக்குத் தோன்றிய காரணங்களை பகுதி பகுதியாக வெளியிட உள்ளோம். இவையெல்லாம் இந்து மதத்தில் இல்லை என்ற கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி இக்கேள்விகளின் நியாயத்தை மறுக்கும் சிலருக்கு, இவ்வாறு இந்து மதத்திலிருந்து வெளியேறிய சக இந்தியர்கள்,தமிழர்கள், தலித்துக்கள், இந்துக்களை நம்பாதவர்கள் ஆகியோரும் எம்முடன் இணைந்து பதில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...........&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13330613-112252940153231861?l=sampiraani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sampiraani.blogspot.com/feeds/112252940153231861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13330613&amp;postID=112252940153231861' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112252940153231861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13330613/posts/default/112252940153231861'/><link rel='alternate' type='text/html' href='http://sampiraani.blogspot.com/2005/07/blog-post.html' title='ஒடுக்கப்பட்டவனின் உரிமைக்குரல்'/><author><name>Aarokkiyam உள்ளவன்</name><uri>http://www.blogger.com/profile/01640053552736252184</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.little-idiot.de/idiot.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
