ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Thursday, September 29, 2005

3 வயது சிறுமியை நாசப்படுத்திய 50 வயது 'கிச்சா'

அடையாறு கஸ்தூர்பா காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (கிச்சா?). இவரது நண்பர் வீடு அபிராமபுரத்தில் உள்ளது. அவருக்கு 3 வயதில் மகள் உள்ளார். நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் கிருஷ்ணமூர்த்தி (கிச்சா), சிறுமியிடம் காம வெறி கொண்டார். அடிக்கடி வீட்டுக்குச் சென்று சிறுமியிடம் பேசி வந்துள்ளார்.

50 வயதுக்காரர்தானே என்று அதை விகல்பமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் குடும்பத்தினர். இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி (கிச்சா). பின்னர் குழந்தையை நண்பர் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.

வீட்டுக்கு வந்த சிறுமி அழத் தொடங்கியுள்ளாள். என்ன ஏது என்று புரியாமல் அவளிடம் விசாரித்தபோது, கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் நடந்து கொண்ட கேவலமான செயலை தனக்குத் தெரிந்தவரையில் விவரித்துள்ளாள்.
அதிர்ந்து போன அவளது பெற்றோர் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.ஆனால் காவல் நிலையத்தில் இருந்த 'காக்கி தெய்வங்கள்' அந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இணை ஆணையர் உமா கணபதி சாஸ்திரியிடம் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலையம் 'ஆக்ஷனில்' இறங்கியது. தற்போது கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கம் போல காவல்துறை குறைந்த பட்ச தண்டணை கொடுத்து கிச்சா போன்ற காமுகர்களை ஊக்குவிக்கப் போகிறதா? அல்லது கடுமையான தண்டனைகளைக் கொடுத்து இது போன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி

Wednesday, September 28, 2005

பேஷ்..பேஷ்..ரொம்ம்ம்ப நன்னாருக்கு..

உழைக்காமல் உண்டு கொழுக்கும் பிராமணர்கள் கடவுளுக்கு பூசை செய்கிறேன் என்று கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன் தெரியுமா? பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த பாவத்துக்காக?!!?! பூசை செய்து சாவதே பிராமணன் பணி என்று நினைத்திருந்தால் அந்த நினைப்பை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

முக்கிய கோவில்களின் "இன்றைய ஸ்பெஷல்" ஐயிட்டங்களைப் பார்த்தால் யாருக்குத்தான் பிராமணர் மேல் பொறாமை வராது?

பிள்ளையார்பட்டி - மோதகம்
பழனி - பஞ்சாமிர்தம்
திருப்பதி - லட்டு
காஞ்சீபுரம் - இட்லி
சுசீந்திரம் - வடை
வைரவன்பட்டி - புளியோதரை
பேரையூர் - சம்பா சாதம்
திருக்கருகாவூர் - சர்க்கரைப் பொங்கல்
ஆவுடையார் கோவில் - பாகற்காய் சாதம்
சிதம்பரம் - கற்கண்டு பொங்கல்
திருச்செந்தூர் - அரிசிப்புட்டு

எந்தக் கோயிலில் எந்தப் பிரசாதம் பிரமாதம்? இதோ சொல்கிறது தினத்தந்தி ஜோதிட மலர். கோயிலில் பார்ப்பனர் கொழுத்துப் போய் இருப்பதற்குக் காரணம் புரிகிறதா?

மேலும் இந்தக் கோயில்களில் இந்த பிரசாதம் கொடுக்க வேண்டிய காரணம் பற்றி நிச்சயம் ஒரு புராண கதை இருக்கும். ஆனால் நமக்கெல்லாம் தெரிந்த பெரிய புராணக் கதையில் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றிக் கறி படைத்தாரே! அதை சிவனும் ஏற்றுக் கொண்டு அருள் பாலித்தாரே! அப்படியானால் காளஹஸ்தி கோயிலில் பன்றிக் கறி பிரசாதம் கொடுப்பார்களா? அல்லது வருடம் ஒருமுறை பெரிய புராணத்தில் வருவது போல் விழா கொண்டாடி செய்யலாமே.

சீர்காழியிலே முலைப்பால் திருவிழா, காரைக்காலில் தங்க மாங்கனி திருவிழா, மதுரையிலே பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிழா, நரிகளை பரிகள் ஆக்கிய திருவிழா வரிசையில் காளஹஸ்தியில் பன்றிக்கறி திருவிழா ஏன் செய்யக் கூடாது?

பெரிய புராணத்தில் வரும் அந்தந்த ஜாதி நாயன்மார்களை அந்தந்த ஜாதியினர் கொண்டாட வேண்டுமென்று, தலைக்காவிரியில் . . . . . . வாங்கி, காஞ்சியில் சன்யாசம் வாங்கிய ஓடிப்போய் திரும்பி வந்த சங்கராச்சாரியார் சொன்னாரே, குறைந்த பட்சம் கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடத்தில் அவருடைய குலமான வேடுவ குலத்தையாவது கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி அளிப்பார்களா?

பதில் சொல்வாரா காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர்.

Monday, September 26, 2005

பயங்கர' நேர்த்திக் கடன்!

இந்து மதக்கடவுள்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை எத்தனை பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது போலும். மண்டையில் தேங்காயை உடைப்பது (சூத்திரர்களின் மண்டையில் மட்டுமே), குழந்தைகளை மண்ணுக்குள் உயிருடன் புதைப்பது போன்ற நேர்த்திக் கடன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியே தொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.

சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான, அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.

பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில் ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.

இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்குமாம். இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டார்கள்.

நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

Sunday, September 25, 2005

சூத்திர பாஷை "தமிழ்"

‘நக்கீரன்’ இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் ``இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.
அதன் 25-ஆவது தொடர் (9-3-2005) ஒரு தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளது.

"நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர் களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.``ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.``உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக் கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்.."
(`நக்கீரன்’ 9-3-2005 பக்கம் 18,19)

இதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன சிரமம் இருக்கிறது? சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை.

தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத் தைக் கொடுக்காது.

கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.
ஆண்டாளின் ‘திருப்பாவை’யில் (பாடல் எண் 2) தீக்குறளைச் சென்றோதோம் என்றவர்க்கு விளக்கம் சொன்ன இதே சங்கராச்சாரியார் திருக்குறளைச் சென்று ஓதமாட்டோம் என்றாரா? இல்லையா?

குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்லும் தீயதைச் சொல்ல மாட்டோம் என்பதற்கு மாறாக திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்ன காழ்ப்புணர்ச்சிக் காரர்கள் தானே இந்தச் சங்கராச்சாரியார்கள்- பார்ப்பனர்கள்.

``சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம் பொருளுக்குச் சமானம். பரம் பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதற்கென்று ஒரு குறிப் பிட்ட பகுதியோ, ஒரு தேசமோ கிடையாது. இதைத் தான் ``சர்வ வியாபகத்வம்’’ என்பார்கள்.’’

``உலகில் முதன் முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்ச நூற்றாண்டு களுக்கு முன்புதான் `பாணினி’ என்ற ஒருவர் இந்த சமஸ்ருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான் அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட் டுள்ளது” என்று கூறியவரும் சாட்சாத் அதே சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான். (ஆதாரம்; `ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).


பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் ஆரிய மொழி (வட மொழி)யையே மேலாக எண்ணுவதோடு, அதனுடைய மேன்மையைக் காப்பாற்றவே அதிகமாக முயற்சிப்பவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஒழுக்க ஆதாரங்கள் தமிழ்மொழியை சூத்திர (இழிவான - மிலேச்ச) பாஷை என்று குறை கூறுகிறதை ஏற்றுக் கொண்டு அதன்படி பெரிதும் ஒழுகுபவர்கள்’’ (`குடிஅரசு’ 4-5-1939) என்று தந்தை பெரியார் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இதனையே அறிஞர் அண்ணாவும் தன் பாணியிலே எழுதுகின்றார்.
``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.

அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.

சனாதனப் பார்ப்பனர்களிலிருந்து அரசியல் பார்ப்பனர்கள் வரை இதில் ஒத்தக் கருத்துதான்.

``என்கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதி காரியானால் இந்தியர்களை இந்தியுடன் சம°கிருதத் தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன்’’ என்றவர்தான் `வாயாடி’ சத்தியமூர்த்தி அய்யர் (`மெயில்’ 25-7-1939).

``சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது ஹிந்தியைத் திணிக்கிறேன்’’ என்று சென்னை லயோலா கல்லூரி விழாவில் (24-7-37) சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் என்ற தகுதியில் பேசியவர்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கோல்வால்கரின் கூற்றும் இதுதான்.
``மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண் டும்” (Bunch of Thoughts) அத்தியாயம் 8, பக்கம் 113)

இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது! தமிழுக்கே தூணாக இருந்த, கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களைத் தந்த சோழர்கள், பாண்டியர்கள் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் நினைத்திருந்தால் தமிழில் அர்ச்சனைகளை நடத்தச் சொல்லியிருக்கலாமே. அவர்களையெல்லாம் மறந்துவிட்டு தமிழை ஒரு மொழிப் பிரச்சினையாக்கி, ஜாதிப் பிரச்சினையாக்கி அரசியலாக்கிய பெரும வந்தேரி பார்ப்பனர்களையேச் சாரும்.

காந்தியடிகள் தற்கொலை செய்து கொண்டாரா?

பயங்கரவாத RSS இயக்கத்தின் செயல்பாடுகளை டோண்டு ராகவன் ஒரு பதிவில் மெய்சிலிர்க்க எழுதி இருந்தார். தேசத்தந்தை காந்தியைக் கொன்றதை மறைக்க RSS செய்துவரும் தில்லு முள்ளுகளை கோட்சேயின் தம்பி அம்பலப்படுத்துகிறார்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா என்ற தலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இது தவறான தகவலாம். வரலாறே தெரியாமல் இதை எழுதியுள்ளார்களாம். கள்ளம், கபடம் இல்லாத மாணவர்கள் இடையே இந்தப் பொய்யான செய்தியை கூறுவதன் மூலம் அவர்களது மனதை கெடுக்கிறார்களாம்.

தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். ஆர்எஸ்எஸ் வன்முறையில் ஈடுபடுவதும் இல்லையாம். அப்படி யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இடமும் இல்லையாம்.

நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கொண்ட அமைப்பாம். இதன் கூட்டங்களில் மகாத்மா காந்தியும் கலந்து கொண்டிருக்கிறாராம். RSS காந்தியை மதித்து வருகிறதாம். ஆர்எஸ்எஸ்ஸை பிடிக்காதவர்கள் தான் காந்தியின் கொலைக்கு ஆர்எஸ்எஸ்சே காரணம் என்று கூறுகிறார்களாம். எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு, இந்தப் பாடத்தை ஆசிரியர்கள் கற்றுத் தர தடை விதிக்க வேண்டுமாம்.


காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத் துகிற நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்காரனல்ல என்று சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்று சொல்லுபவர் யார் தெரியுமா? காந்தியார் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரும் நாதுராம் கோட்சேயின் தம்பியுமான கோபால் கோட்சேதான் அப்படி அப்பட்டமாகக் கூறி யவர்!
28.1.1994 நாளிட்ட ஃப்ரன்ட் லைன் இதழில் நாதுராம் கோட்சேயின் தம்பியான கோபால் கோட்சேயின் பேட்டி வெளியாகியுள்ளது.


கேள்வி: ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் நாதுராமிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று அத்வானி அண்மையில் கூறியிருக்கிறாரே?

கோபால் கோட்சேயின் பதில்: இது கோழைத்தனமானது. அவரது கூற்றை நான் மறுக்கிறேன். `போ, காந்தியைக் கொல்லு!’ என்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. இந்து மகாசபை அப்படி கூறியது. ஆனால் ஆர்.எஸ்.எஸின் பவுதிக் காரியவா ஆக இருந்த போது, 1944-இல் இந்து மகா சபையில் நாதுராம் பணியாற்றினார்.

காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார் என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல - இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் நிலையற்று இருந்தன. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா?

கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா, நான் (கோபால் கோட்சே) கோவிந்த் ஆகிய நாங்கள் சகோ தரர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸில் இருந்தோம். எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸில் வளர்ந் தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் என்கிறார்.

இதற்கு என்ன பதில்? காந்தி யார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ். என்று கூறுகிறாரே, இதற்கு என்ன பதில்? உயிருள்ள சாட்சியா யிற்றே! ஆயுள் தண்டனை தானே பெற்றார், தூக்குத் தண்டனை பெறவில்லையே என்று சமாதானம் சொல்லப் போகிறார்களா?

காந்தியைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயைப் பற்றி முழுத்தகவல்களுடன் ஒரு இணையதளம் செயல்படுகிறது. www.nathuramgodse.com என்னும் பெயருடைய அந்த இணைய தளத்தில் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சேயின் பேட்டிகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆர்.எஸ்.எஸுக்கு காவடி தூக்கும் டோண்டு & அரவிந்த நீலகண்டன் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று மட்டும் தயவு செய்து சொல்லி விடாதீர்கள்.

Friday, September 23, 2005

இந்து மதம் - ஒரு எளிய விளக்கம் - II

இளைய தலைமுறையினர் இந்து மதத்தை கைவிடக் காரணம் புனித கடவுள்களான சிவன் & பார்வதி பற்றி சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் ஆபாசமாக இருப்பதே. உண்மையில் சிவலிங்கம் தோன்றிய கதையை சிவ புராணம் தெளிவாக விளக்குகிறது.

லிங்கம்: சிவனின் சுXXX (எச்சரிக்கை: கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)
யோனி: பார்வதி தேவியின் யோXXX

லிங்கம் தோன்றிய கதை: Lord Siva seduces the Pine Forest sages' wives and is cursed for this immoral behavior. Origin of the holy Linga which is commonly worshipped in Hindu temples:

"When the sages saw Siva naked and excited they beat him and they said, 'Tear out your linga.' The great yogi said to them, 'I will do it, if you hate my linga', and he tore it out and vanished." -- Kurma Purana 2:38:39-41; cf. Haracaritacintamani 10:74; Yagisvaramahatmya 26a. 14.

In another version, the sages in the forest quote the legal texts regarding the penalty for seducing a guru's wife when they punish Siva:"You false ascetic, let your (Siva's) linga fall to earth here. A shameless and evil man who has seduced another man's wife should be castrated; there is no other punishment ever. A man who has seduced his guru's wife should cut off the linga and testicles himself and hold them in his hands and walk until he dies." -- Siva Purana, Dharmasamhita 10:187-90; cf. B. K. Sarkar, pp.234-5.

Here is another origin of the holy Linga: "... He (Siva) agreed to this and laughed, for he was secretly amused, and he said to Brahma, 'There is no good use for this linga except for the creation of progeny.' And as he said this he broke it off and threw it upon the surface of the earth. The linga broke through the earth down to the subterranean hell and went to the very sky. Visnu sought the end of it below, and Brahma flew upwards, but they did not find the end of it, for all their vital effort. Then a voice arose out of the sky as the two of them sat there, and it said, 'If the linga of the god with braided hair is worshipped, it will certainly grant all desires that are longed for in the heart.' When Brahma and Visnu heard this, they and all the divinities worshipped the linga with devotion, with their hearts set upon Rudra (Siva)." -- Siva Purana, Dharmasamhita 49:23b-46, 74-86.

இந்துப் பொடியன்களுக்கான அழகான பெயர்கள்:

லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர்.

  1. அமிர்தலிங்கம் (அமிர்தம் போன்ற வற்றாத விந்து உற்பத்தி செய்யும் லிங்கம்)
  2. சொர்ணலிங்கம் (சொரணையே இலாத லிங்கம்)
  3. சொக்கலிங்கம் (சொக்கிப்போய் தொங்கும் லிங்கம்)
  4. மகாலிங்கம் (பிரம்மாண்டமான லிங்கம்)
  5. அன்னலிங்கம் (சோரு கொடுக்கும்? லிங்கம்)
  6. கணேசலிங்கம் (யானையின் லிங்கம்)
  7. ஜம்புலிங்கம் (துள்ளும் (Jumping) லிங்கம்.

சிவனின் ஆணுருப்பைக் குறிக்கும் இப்புனித பெயர்களை தற்கால இந்துக்கள் புறக்கணிக்கின்றனர். இது சிவனைக் கேவலப் படுத்துவதாகும்.

Wednesday, September 21, 2005

இந்துமதமும் விபச்சாரமும்

தற்கால போலி சாமியார்கள் முதல் புராண கால யோகிகள், இந்துமதக் கடவுள்கள் வரை பெண்களை ஒரு போகப்பொருளாகத்தான் கருதி வருகின்றனர். பெண் பக்தைகள் இல்லாவிட்டால் சாமியார்கள் ஆசிரமத்தை மூடிவிட்டு பெட்டிக்கடை வைக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு சிறப்பு பூசை என்ற பெயரால் பெண்களை வதைக்கும் சாமியார்கள் நிறைந்து விட்டார்கள்.


  1. கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46(சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)
  2. இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகின்றது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.
  3. கடவுள் பாஞ்சாலிஇந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.
  4. இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)
  5. கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.இந்த மூன்று மனைவிமார்களைத தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர்.
  6. ஜெயேந்திரன், விஜயேந்திரனின் கூத்தும் கும்மாளமும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்துக்கடவுளர்களே அப்படியிருக்கும்போது பக்தனுக்கும் மடத்தலைவர்களுக்கும் மட்டும் என்ன வாழுமாம்?.
  7. இராமனின் சொந்த தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்.
  8. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது
  9. சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.
  10. கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
  11. சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். முத்தவனை கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவன் விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்து போக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள்.
  12. அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியை தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான்.
  13. திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு
  14. மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.
  15. இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது

ரஜனீஸ்,சாயிபாபா,சங்கராச்சாரி, பிரேமானதா,சதுர்வேதி இவர்களெல்லாம் இந்து மதத்தைக் காக்க அவதாரம் எடுத்தவர்கள். இந்தக் கயவர்களாலும் அச்சிரமங்களிலும் பூசை யாகம் என்ற பெயரில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களையும் வெளிநாட்டுக்காரனுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலைகளையும் இங்கிதம் கருதி தவிர்த்துள்ளேன்.

Tuesday, September 20, 2005

30 நாட்களுக்குள் சாய்பாபா ஆவது எப்படி?

இருக்கிற கடவுள்கள் பத்தாததுன்னு மனிதர்களிலும் கடவுள் அவதாரங்கள், அவரின் அடிப்பொடிகள் என்று பிராடுத்தனங்களை ஊக்குவிப்பது இந்துமதம். இந்துக்கடவுள் அவதாரம் என்று கருதப்படும் சாயி பாபாவுக்கு சங்கிலி, மோதிரம், கடிகாரம் என்றெல்லாம் வரவழைத்துக் காட்டுகிறீர்களே, முடியுமென்றால் உங்களால் ஒரு பூசனிக்காயை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியும் உளவியல் வல்லுனருமான டாக்டர் ஏப்ரகாம் கோவூர் அறைகூவல் விடுத்தார்.

கோவூர் கடவுள் அவதாரங்களுக்கும், பேய், பில்லி சூனியம், மாயமந்திரம், செப்படி வித்தை செய்பவர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

கடவுள் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய விபூதி, சங்கிலி, வாட்ச் (மணிக்கூடு), சிவலிங்கம் போன்றவற்றை வரவழைத்துக் காட்டுவார்களேயொழிய பூசனிக்காய் போன்ற பருமனான பொருளை வரவழைத்துக் காட்டுவது கிடையாது. காட்டவும் முடியாது.

சில வருடங்களுகு முன் தில்லியில் சாயி பாபா கலந்து கொண்ட விழாவில் காற்றில் கையசைத்து ஒரு சங்கிலியை வரவழைத்தார். உண்மையில் அவரது உதவியாளர் கொடுத்த சிலைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சங்கிலியை அவர் கையால் தடவி எடுத்ததை கையும் மெய்யுமாக வீடியோ கமரா காட்டிக் கொடுத்துவிட்டது. பின்னர் அந்த விழா நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் அந்தக் காட்சியை பிபிசி தயாரித்த Guru Busters என்ற குறும்படத்தில் போட்டுக் காட்டினார்கள்.

டாக்டர் கோவூர் 1978 செப்தெம்பர் 18ம் நாள் இயற்கை எய்தியபோது அவரது விருப்பத்திற்கு இணங்க அவரது கண்கள் இரண்டும் மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. அவரது உடல் அவர் நீண்ட காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்குக் (ColomboTheurstan College) கொடுக்கப்பட்டது.

சாமியாராவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. பல சித்து வேலைகள் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் உங்கள் பகுதியில் சாய்பாபா ஆகி பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்:

1) விபூதியை நீரில் குழைத்து சிறுசிறு துணிக்கைகளாக உருட்டி உலரவிடுங்கள். பிறகு அதை விரல் இடுக்குகளில் மறைத்து வையுங்கள். முழுக்கை சட்டை வசதி. பிறகு ஒரு உருண்டையை நைசாக உள்ளங்கைக்கு எடுத்து மெதுவாக நசித்தால்... விபூதி கொட்டோ கொட்டென்று கொட்டும்..

2) ஒரு முட்டையை மெழுகுதிரியிலை அல்லது மண்ணெய் விளக்கிலை சுவாலையின் புகை உதவியால் கருமை படியச் செய்யவும். முழுதாய் கருமை படிஞ்சுதா? ஒரு வாயகலமான (ஹார்லிக்ஸ்) போத்தலுள் நீர் எடுங்கள். அதனுள் அந்த கரும்புகை படிந்த முட்டையை போடுங்கள். முழுதாக தண்ணிக்குள் அழிழ வேண்டும். போத்தலுக்குள் வெளியால் முட்டையை பாருங்கள்.. வெள்ளி முட்டைபோல தோன்றும். இல்லாவிட்டால் தாமரை இலையை (எப்படியாவது) போத்தல் தண்ணிக்குள் அமுக்கிப் பாருங்கள்... வெள்ளி இலைபோல தெரியும்.

3) வெப்பமானிக்குள் இருக்கிற பாதரசம் (மேர்க்குரி) தெரியுமா? எலுமிச்சைப் பழத்தில் சிறிய துவாரம்போட்டு, பாதரசத்தின் ஒரு துளியை பழத்தின் நடுப்பகுதிக்குள் புகுத்துங்கள். பிறகென்ன.. எலுமிச்சம்பழம் தரையில் பேய் பிடித்ததுபோல துள்ளும்.. யாற்றையாலும் பேயை பழத்திலை இறக்கியாச்சுன்னு புலத்திலை பேய்க்காட்டி வறுகலாம்.. தாறதுக்கு கனபேர் இருக்கினம்...

4) செவ்வரத்தைப் பூ தெரியுமா? அந்த சாற்றை ஒரு கத்தியில் தோய்த்து உலரவிடுங்கள். கத்தியில் அடையாளம் தெரியாது.. அந்த கத்தியால் எலுமிச்சம் பழத்தை வெட்டுங்கள். இரத்த நிறத்தில் சாறு ஒழுகும். பில்லி சூனியம் வெட்டியாச்சுன்னும் உழைக்கலாம்.

5) நெருப்புப் பெட்டியின் இருமருங்கிலுமுள்ள மருந்து தடவிய பேப்பரை உரிச்சு.. ஒரு தாம்பாளத்தின் பின் பக்கத்தில் வைத்து எரியுங்கள். எரிந்து முடிய தாம்பாளத்திலை ஒரு காவி பாணி தோன்றும். மற்றப் பக்கத்திலை விபூதியை போடுங்கோ.. பரணி மந்திரம் சொல்லி தருவார். அதை சொல்லிக்கொண்டு காவியை இரு விரலால் தொட்டு இரு விரல்களையும் உரசுங்கோ... புகை வரும்.. பேந்தென்ன.. நீங்கள் விபூதிச் சாமியாரேதான்.. இதிலை காவி கந்தகமுங்கோ...

போன்கோ உங்களுக்கு குருபகவான் பார்வை கிட்டிடுத்தூ. படிப்பறிவில்லாத முட்டாள் கிராமத்துல போயி குட்டி சாமியார் சைஸிலே சின்னதா ஒரு ஆசிரமம் ஆரம்பிங்கோ. அப்புறம் என்ன நீங்களும் சாய்பாபாதான்.

பின்குறிப்பு: புதிய தலை முறை சாமியார்களுக்கான பட்டங்களை பின்னூட்டமிடலாம்.

உ.ம்:ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டுபுக்கானந்தா,காமகேடி,பிணி நீக்கும் பிராடு சுவாமிகள் மாதிரி

Sunday, September 18, 2005

அறிவியலும் இந்து மதமும் (குருப்பெயர்ச்சி)

மூடநம்பிக்கைகளின் தாயகமாம் இந்து மதம் வானியல் கிரகங்களை சோதிடம் என்னும் மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வருகிறது. சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு அறிவியலில் இந்தியா வளர்ந்தபோதிலும், பார்ப்பன சோதிடர்களால் மக்கள் மூளையை அடகு வைத்து விட்டனர்.

சாதகம் என்பது கட்டுக்கதை அல்ல. அறிவியல் மதமான இந்து மதத்தின் அற்புதமான வாழ்க்கை வழிகாட்டி என்று எழுதுவது இப்போது இந்து சமயத்துக்கு உள்ள கொஞ்ச நஞ்ச மதிப்பும் ??? போய்விடும்!

இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது.

இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவையெல்லாம் தற்போது இல்லை என்று நேசகுமாரும் நீல்கண்டனும் தொடர்ந்து சாதித்து தமிழர்களை முட்டாள்களாக்கி வருகின்றனர். ஆனால் இன்றும் தாங்கள் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையாளர்கள் என்பதில் இந்துக்கள் தீவிரமாக இருக்கின்றனர். (2% பார்ப்பனர்கள்தான் இந்த 98% அப்பாவி இந்துக்களை பயம் காட்டி அடக்கி வைத்துள்ளனர் - நேசகுமார்)

இதுவரை சூரியக் குடும்பத்தின் ஒன்பது கிரகங்களை மையமாக வைத்து கணிக்கப் பட்ட சோதிடம் இன்றைய அறிவியலால் பொய் என நிரூபனமாகிவிட்டது. அறிவியல் சூரியக் குடும்பத்தில் பத்தாவது கோளைக் கண்டு பிடித்து இதுவரை கணிக்கப்பட்ட கனிப்புகள் எல்லாம் பொய்யும் பார்ப்பனர்களின் புரட்டும் என பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயை போல நடுவீதியில் போடு உடைத்து விட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் என்ற மோசடியில் இந்தவாரம் வழக்கம் போல பார்ப்பனர்கள் அப்பாவி இந்துக்களிடம் பரிகாரம் என்று பயங்காட்டி பணம் பிடுங்கும் ஸ்ரீ காரியத்தில் இறங்கி விட்டனர். ஜூபிடர் என்னும் வியாழன் கிரகத்தை பார்ப்பனர்கள் மனிதனாக அல்லது கிரகங்களுக்கு குருவாக சொல்லி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள்:

சூரிய மண்டலத்தில் பிரதான கிரகமாக விளங்குபவர் குரு (ஜூபிடர்). ஒவ்வொரு ஆண்டும் எந்த ராசியில் சென்று அமர்கிறாரோ அந்த நிலையை 'ஜென்ம குரு' என்பார்கள்.ஒரு மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், சொத்து, பண வரவு ஆகியவற்றுக்கு காரண கர்த்தரே குரு பகவான் தான்.

நவ கிரஹங்களில் 5ம் இடத்தில் இருக்கும் குருவானவர், ராகு, கேது, சனி, மாந்தி, குளிகன் ஆகிய கிரஹங்களால் ஏற்படும் கெடு பலன்களையும் குறைத்துவிடும் வல்லமை படைத்தவர்.


இந்து மதம் அறிவியலுக்கு எதிரான மதம் என்பதற்கு பல உதாரனங்களைச் சொல்லலாம்.இந்து மதத்தின் படி வியாழன் கிரகத்தின் போட்டோவையும் நவீன விஞ்ஞானம் காட்டும் ஒப்பிட்டுப் பார்த்து குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளுங்கள். விஞ்ஞானத்திற்கு எதிரான பக்த கோடிகளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு பகவான் (ஆபத்சகாயேஸ்வரர்) இன்று முதல் காணலாம்.

இவர்களை வைத்துக் கொண்டு இந்தியா 2008 இல் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பப் போகிறது. எத்தனை ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அந்த ராக்கெட்டின் மினியேச்சரை திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் காலடியில் வைத்து பூசை செய்துதானே ராகு,எமகண்டம் பார்த்து விண்ணுக்கு அனுப்புகிறோம். ஐய்யோ குருபகவானே!

Saturday, September 17, 2005

குட்டைப் பாவடையும் மொட்டைப் பெண்ணும்

சோனியா காந்தி இந்தியப் பிரதமாரானால் மொட்டை போட்டு பாராளுமன்றம் வருவேன் என மிரட்டியவர் சுஷ்மா ஸ்வராஜ்.


சானியாவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் இந்த பார்ப்பனக் கும்பல் இந்தியாவிலுள்ள அனைத்து சானியாவிற்கும் களமிறங்குமா? பாஞ்சாலியை அரசவையில் வைத்து துகிலுரிந்தவர்களின் பரம்பரைதானே இவர்கள்?



சானியா குட்டைப்பாவாடை அணிந்து விளையாடக் கூடாது என்ற இசுலாமிய மதகுருவின் கட்டளை குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். (ஒரு கற்பனை)

காஞ்சி சுப்பிரமணி: பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65) என்று வேதம் சொல்லுகிறது.

டாக்டர் பிரகாஷ்: பெண் தனக்கு ஏற்ற ஆடைய அணிய உரிமையுள்ளது. இதைத் தடுப்பது என் போன்ற பெண்ணுரிமையாளர்களுக்கு வேதனையாக இருக்கிறது. இதில் மதமும் சட்டமும் தலையிடக் கூடாது.

பிரேமானந்தா: பெண்களெல்லாம் வீட்டிலே அடைந்து கிடக்கக் கூடாது என்றுதான் நான் ஆசிரமம் அமைத்து ஆசி வழங்கி வந்தேன். இதை பொருக்க முடியாதவர்களின் சதியால் எனக்கு இரட்டை ஆயுள் தண்டனை ராசா.



நடிகை ரம்பா: நானும் ஒரு இந்து பெண்தான். தொடையைக் காட்டி நடிக்கும் போது ரசிகர்கள் கலைக்கண்ணோடு ரசிக்கவே செய்தார்கள். ஒரு பெண் தொடையைக் காட்டும் போது எதிர்ப்பது ஆணாதிக்கச் சிந்தனை. சானியாவுக்கு என்றுமே எனது ஆதரவு உண்டு.

'சோ' ராமசாமி: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா? (துக்ளக் -14-9-2005) இது மட்டும் உண்மை.

Friday, September 16, 2005

சுதந்திர தினத்தை புறக்கணித்த தேசபக்தர்கள்

நம் பாரத நாட்டின் இறையான்மைக்கு சானியாவின் ஆபாச விளையாட்டை எதிர்ப்பவர்களால் ஆபத்து என்று ஒரு RSS அபிமானி கவலைப்பட்டிருந்தார். தேசநலன் பற்றி யார்யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

இருநூறு ஆண்டுகால ஆங்கிலேய அடக்குமுறையிலிருந்து ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்தும் போராடிப் பெற்ற நம் சுதந்திரத்திற்குப் போராடிய அண்ணல் காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேயை போற்றியும், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுத்து நாட்டின் உயர் பதவிகளில் ஊடுறுவியதோடு இலாபம் கொழிக்கும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களை நாடு சுதந்திரம் அடைந்தபோது சுருட்டியும் ஆங்கிலயருக்கு அடிவருடியும் பிழைப்பு நடத்திய வன்முறைக் கும்பல் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பதையும் காவிக்கொடிக்கு மரியாதை செய்வதை பெருமையாகச் சொல்லிவருவது அனைவருக்கும் தெரியும்.

தேசபக்தர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானி இந்த வருடத்தின் 59 ஆவது சுதந்திர தின விழாவைப் புறக்கணித்து RSS இன் முன்னாள் தலைவர்களில் ஒருவரான H.V.ஷேசாத்திரி ஈமக்கிரியைக்குச் சென்றுவிட்டனர்.

இறந்தவருக்கு மரியாதை செலுத்துவதையும், அதில் கலந்து கொள்வதையும் யாரும் குறை சொல்லவில்லை. இந்தியாவின் சுதந்திரத்தைப் போற்றும் சுதந்திர தினத்தைவிட ஈமக்கிரியை முக்கியமாகி விட்டதா? சுதந்திரத்திற்காக உயிர் விட்ட தியாகிகளைவிட திரு.சேஷாத்திரி எந்த வகையில் நாட்டிற்குப் பாடுபட்டார்?

சாதாரணமாக சுதந்திரதின நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்குள் முடிந்து விடும். அன்றே அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பெங்களூர் வந்து ஈமக்கிரியையிலும் கலந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடுவதும் இந்திய தேசியக் கொடியை நாக்பூர் தலைமையகத்தில் ஏற்றி மரியாதை செய்வதையும் அவமானமாகக் கருதும் RSS இடம் இதை எதிர்பார்க்க முடியாது.

இனிவரும் வருடங்களில் இந்திய சுதந்திரதினத்தை சேசாத்திரி நினைவு தினமாக அணுசரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எலிப்பாண்டிக்கு வந்த கொலை மிரட்டல்!!!

வலைப்பபூக்களில் தற்போது இது மாதிரி தலைப்பு வைத்தால்தான் மக்கள் பார்க்கிறார்கள். சரி விசயத்து வர்ரேன்.

எலிப்பாண்டி என்ற புணைப்பெயரில் 'ஆரோ' என்ற 'நேகு' பல்வேறு அவதாரங்களில் முசுலிம்கள் மீது காரித்துப்பி வந்தார். தன் பெயரை பயன்படுத்த எலிப்பாண்டி ஒரு தொகையை ராயல்டியாகப் பெற்று வந்தார்.

முசுலிம்கள் மீது காரித்துப்புவது எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக போய் வந்தது. ஒருநாள் எலிப்பாண்டி அர்ஜெண்டா நாத்திகர் வேசம் போட்டு, மனூ ஸ்மிருதியை செத்தபாம்புன்னு சொல்லிட்டார். குடிபோதையில் சொல்லி இருக்கலாம் என்றுதான் 'ஆரோ' என்ற 'நேகு' நினைத்திருந்தார். கொஞ்சநாளைக்கு நாத்திக வேசம் போட்டும் முசுலிம்கள் மேல பழையபடி காரித்துப்பி வந்தார்.

இதற்கிடையில் 'ஆரோ' என்ற 'நேகு' கிறிஸ்தவ வேசம் போட்டு தன் [காரல்] பணியை செவ்வனே செய்து வந்தார். வழக்கம் போல் இந்த [காரல்] பணிக்காக சென்னையிலுள்ள மட நிர்வாகிகள் [நல்லா] கவனித்து வந்தார்கள். [காரல்] பணியும் எந்த பிரச்சினையுமின்றி இருந்தது.

'ஆரோ' என்ற 'நேகு' துரதிஷ்டவசமாக தன் தன்மதத்தையும் 'நொள்ளை'ன்னு சொல்லி முஸ்லிம்களெல்லாம் புத்த பிட்சா (PIZAA அல்ல!) மாறச்சொல்லி கீதாபதேசம் செய்ய ஆரம்பித்தார். மட நிர்வாகிகளுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும், இவரும் சோமாபாணம் அடிச்சிட்டு உளரி இருக்கலாம்னு அதை பெரிசா எடுத்துக்கவில்லை.

இந்நிலையில் எலிப்பாண்டி தன் ராயல்டியை உயர்த்திக் கேட்டார். காரணம் நாத்திக வேசம் போட்டதால் [காறல்] பணி அதிகரித்து விட்டது என்றும், புத்த பிட்சு வண்டிக்கு டிக்கட் பிடிப்பதால் சைடு வருமானம் ஜாஸ்தியாயிருக்கும் என்றார்.

இது விசயமாக மட நிர்வாகிகளிடம் டிஸ்கஸ் பண்ணி சொல்வதாக எலிப்பாண்டியிடம் துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் பண்ணினார். எலிப்பாண்டியும் சமாதானமானார்.

மட நிர்வாகிகளை காப்பி கிளப்பில் சந்தித்த 'ஆரோ' என்ற 'நேகு' எலிப்பாண்டியின் பேரத்தை எடுத்துச் சொல்லி தனக்கும் ராயல்டியை உயர்த்தச் சொன்னார். ஏற்கனவே புத்த பிட்சு வண்டிக்கு டிக்கட் பிடிப்பதால் கடுப்பில் இருந்த மட நிர்வாகிகள் எலிப்பாண்டியை கழட்டி விடச்சொல்லி சூலாயுதத்தைக் காட்டினார்கள்.

மிரண்டு போன 'ஆரோ' என்ற 'நேகு' சரி அவ்வாறே செய்கிறேன்னு சொல்லி எலிப்பாண்டியிடம், தன் நிலைமை காஞ்சி சுப்பிரமணி ரேஞ்ச்லிலிருந்து ஐடியல் சுப்பிரமணி ரேஞ்சுக்கு போயிட்ச்சுன்னு சொல்லி கெழட்டி விட்டார்.

இதனால் கடுப்பான எலிப்பாண்டி, தன் பெயரில் துப்பப்பட்ட [காரல்]களை தன் பெயராலேயே துடைக்கபோகிறேன் என்று சொல்லி நல்ல எலிப்பாண்டியானார். முஸ்லிம்கள [காரல்] பண்ணாம 'ஆரோ' என்ற 'நேகு' மீது [காரல்] பண்ணத் தொடங்கினார்.

இப்படி எலிப்பாண்டியும் நேகுவும் பல இடங்களில் குடுமிபுடி சண்டை போட்டுவந்தனர். இதற்கு முடிவு கட்ட 'ஆரோ' என்ற 'நேகு' மட நிர்வாகிகளிடம் வேண்டினார். மட நிர்வாகிகளும் லிங்கத்திடம் எலக்ரீசியன் (Gods and Hertz) வேலை பார்த்தவரை துணைக்கு அனுப்புவதாக உறுதி கொடுத்தனர். எலிப்பாண்டி இவரையும் சீண்டினார்.

இப்படி எலிப்பாண்டியிடம் மாறி மாறி குடுமிப்புடி சண்டை போடுவதால் [காரல்] பணி தடைப்பட்டது. எலிப்பாண்டியின் இடத்தை இங்கிலீஸ் காரனுக்குப் பொறந்த சமுத்திரா எடுத்துக் கொண்டதால் எலிப்பாண்டியை ஒழித்துக் கட்ட முடிவெடுத்து மிரட்டல் கடிதத்தை ஈமெயில் போட்டனர். அட்டாச்மெண்டா ஒரு சூலம் படமும் வந்தது. (BMP File Size: 11 MB).

இதனால் எலிப்பாண்டி விரக்தியடைந்து மிரண்டு போயி தற்காலிகமாக இமய மலைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். எலிப்பாண்டிக்கு இது தேவையா?

Wednesday, September 14, 2005

பார்ப்பனீயமும் அவதாரப் புரட்டும்

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதைப் போல மன்னர்களை மயக்கி, அறிவை குருடாக்கி, மக்களை வருணங்களாய், சாதிகளாய் பிரித்து, முன்வினை, தீவினை, கர்ம கோட்பாடு என்று சொல்லி ஏமாற்றி யாகவேள்விகள் என்ற பெயரால் மண்ணின் மைந்தர் களாம் தமிழர்தம் குருதியை சிந்தி விளைவித்த பொருளை யெல்லாம் சுருட்டிக் கொண்ட, ஆரியகப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நாடு ஓநாய் புகுந்த வெள்ளாட்டு மந்தையாய் விருந்தான நேரத்தில் தான் மண்ணின் மைந்தனாம் புத்தர் தோன்றினார்.

இசுலாமியரெல்லாம் (கவனிக்கவும் இந்துக்கள், கிரிஸ்தவர்கள் அல்ல) உண்மையான அமைதி மார்க்கமான புத்த மதத்துக்குச் செல்லச் சொன்ன (கவனிக்கவும் வாருங்கள் அல்ல) பாஸிச குடுமி ஆரோக்கியம்/நேசகுமார் பார்ப்பனர்களால் இந்தியாவிலிருந்து பார்ப்பனீய பாசிச மன்னர்களால் விரட்டி அடிக்கப்பட்ட புத்த மதத்தின் வரலாற்றை மறைத்து வருண இந்து பாசிசத்தை அல்லது நேசகுமாரின் புராணமற்ற இந்துமதத்தை? திணிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய அய்ரோப்பிய அறிவியலாளர். சர். அய்சக் நியுட்டன், புவிஈர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டறிந்தார். நமது அய்தராபாத்தில் டாக்டர் (!) நியுட்டன் என்று தம்மை அழைத்துக் கொள்பவர், புத்தர்.

புத்தராகப் பிறப்பதற்கு முன் 648 முறை பல்வேறு பிறவி எடுத்து, 649-வது முறை புத்தராகப் பிறந்ததாக புதிய கண்டுபிடிப்பு (!) ஒன்றை “முதல் உலக முன் வினைகள்” என்ற மாநாட்டில் கூறியுள்ளார்.

மனிதர்களின் பிரச்சினைகளுக்கு முன் சென்மத்தில் பட்ட இன்னல்கள் விட்டுவைத்த மிச்ச சொச்ச வேலைகள் தான் காரணம் என்று கூறுவதாகவும், அவர் வீட்டு வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் இருப்பதாகவும், மூடநம்பிக்கையைப் பரப்பி, பார்ப்பனீய மதவாதத்தைக் காப்பாற்றுவதில் முழுமூச்சான தினமலரின் 13.07.2003 அன்றைய இலவச இணைப்பில் செய்தி வந்துள்ளது.

புத்தர் யார்? மதவாதியா? கடவுளா? இல்லை கடவுள் நம்பிக்கையை பரப்பிப் சுயநலம் காத்தவரா? இல்லையே. அவர் பார்ப்பனீய வர்ணசிரம இந்துக் கடவுள்களை மருத்த ஓர் புரட்சியாளர்.

பார்ப்பனீயத்திற்கு முதன் முதலில் சாவுமணி அடித்த முன்னோடிப் பெரியார். பிறகு ஏன் புரட்சியாளர் புத்தரை, அவதாரமாக்கிப் பார்க்கிறது பார்ப்பனக் குடுமிகள்?

உழைத்து வாழ்வதே உயர்வென்று கருதி, நீர்தேக்கி வேளாண்மை வளர்த்து, கலம் செலுத்தி வணிகம் வளர்த்து, மருத்துவம் அறிந்து, கற்பனைக்கும் மயக்கத்திற்கும் இடமில்லாத அக, புற வாழ்க்கையை வகுத்துக் கொண்டு, ஆற்றங்கரை நகர நாகரிகத்தை கட்டி எழுப்பிய இனம் திராவிட (தமிழ்) பேரினம்.

தலைவிதிக்கும் முன்சென்ம நல்வினை தீவினைதான் காரணம் என்றும், முன்சென்மத்தில் நல்லன செய்பவரே வருண தர்மத்தை காப்பவரே இந்த சென்மத்தில் பார்ப்பனராய் பிறக்கிறார் என்றும் அதனால் அவர்கள் கொடை, மானியம், தானம் யாவும் பெறும் சிறப்புத்தகுதியினர் என்றும், இந்த உலகம் தேவர்களுக்கும், தேவர்கள் மந்திரங்களுக்கும், மந்திரங்கள் பார்ப்பனர் களுக்கும் கட்டுப் பட்டவை என்றும் மூடநம்பிக் கைகளால் தமிழர் மூளைகளில் விலங்கிடப்பட்டதை புத்தர் கடுமையாக எதிர்த்தார்.

முற்பிறவிக்கோட் பாட்டை மறுத்தார்; உயிர்க் கொலையை, யாகவேள்விகளை ஒதுக்கினார். செயற்கை மொழியை புறந்தள்ளி மக்கள் மொழியில் பேசினார். பிறவியில் உயர்வு தாழ் வில்லா கோட்பாடும், அன்பும் உயிர்களை வதைக்காமல் இருப்பதும் அவருடைய நெறி.

இல்லாத கடவுளை தேடி ஓடுகிற கண்மூடித் தனத்தைக் கண்டித்து, மனிதன் தன் வாழ்க்கையை நல்ல படியாக வாழ எட்டு விதமான அறிவுரை களை புகன்றார். மேலாக, புத்த துறவிகள் தனிப்பட்ட சொத்து சேர்க்க தடைவிதித்தார்.

சுயநல வெறிபிடித்த பார்ப்பனீயத்தின் பகல் கொள்ளைக்கு அடிப்படை வேரான, நாட்டிலே மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக் கங்களை கண்மூடி கருத்துக் களை அறிவாயுதம் கொண்டு வீழ்த்தினார். அந்த வகையிலே தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாய் திகழ்ந்த புரட்சியாளர் புத்தர்.

பரம்பரை பார்ப்பனீய ஏகாதிபத்திய கொடுங்கோன்மை நிலவுடைமை பொருளாதார அமைப்புக்கு எதிராக உழைக்கும் மக்களின் - மண்ணின் மைந்தர் களின் அன்பும் அறனும் நிறைந்த பொதுவுடைமை சமுதாயத் திற்காக முதன்முதலில் பாடுபட்டவர் புத்தர்.

அகந்தையும் ஆணவமும் சுயநல வேட்கையும் கொண்ட பார்ப்பனீயத்தை ஒதுக்கி, எளிமையும் அன்பும் உண்மையுமுள்ள புத்த நெறிகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

மவுரிய (திராவிட) பேரரசு ஏறக்குறைய இந்திய நாடு முழுமையும் ஆட்சி செய்த நாளில் புத்தரின் கொள்கைகள் அரச சட்டங்களாக்கப்பட்டு பார்ப்பனீயம் தடை செய்யப்பட்டது. புச்ய மித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் அரச கொலை புரிந்து சூழ்ச்சியால் ஆதிக்கம் பெற்ற பிறகே மீண்டும் பார்ப்பனீயம் நாட்டில் நடைமுறைக்கு வந்தது.

அதற்குப் பிறகுதான் பகுத்தறிவுப் புரட்சியாளராகிய புத்தரைக் கூட அவதாரமாக்கி, மக்களின் விழிப் புணர்வை - பகுத்தறிவை மழுங்கச் செய்து, பல்லாயிரம் பேரை கழுவிலேற்றி, நெருப் பிலிட்டு மீண்டும் பார்ப்பனீயம் தலை விரித்து ஆடுகிறது.

அந்த வழியில், வரலாற்றுப் புரட்டினை மீண்டும் அரங்கேற்றும் கெடுமதியாளர்களை அடையாளம் காண்பது நம் அனைவரின் கடமையும் ஆகும்.

Tuesday, September 13, 2005

இந்துமதம் -ஒரு எளிய அறிமுகம்

அரவிந்த நீலகண்டணும் நேசகுமாரும் இந்துமதத்தின் பெருமைகள் எனத் தான்தோன்றிதனமாகச் சொல்லி புளங்காகிதமடைகின்றனர். நேசகுமார் ஒரு படி மேலேபோய் இந்து மதத்திற்கு புதுப்புது வியாகியானங்கள் கொடுத்து வருகிறார்.

இந்து மதம் வேதங்கள் பற்றி மறைந்த காஞ்சி மஹா பெரியவாழ் என்ன சொல்கிறார்:

"வேதம் எப்படி சொல்கிறதோ அப்படித்தான் செய்யவேண்டும். அது சொல்வதை மீறக் கூடாது. ஏனென்றால், அதுதான் தர்மமூலம். யாராவது ஒன்றைச் சொல்லி அதை நாம் துளிக்கூட ஆட்ஷேபிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றால், "அது என்ன வேதவாக்கோ?"என்று கேட்கிற வழக்கம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அதாவது, வேத வாக்கு என்றால் எதிர்க் கேள்வி கேட்காமல் அதன்படி செய்துதான் ஆக வேண்டும் என்று அத்தனை பொது ஜனங்களும் நம்பி வந்ததைத் தான் வேத வாக்கோ?என்று கேட்கிற வழக்கு நிரூபிக்கிறது.

இப்படி எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக அதுதான் நமக்கு பெரிய சட்டமாக இருந்திருக்கிறது. அதனாலேயே, வைரம் பாய்ந்த மரம் என்கிறோமே, அது மாதிரி, வேதம் வைரம் பாய்ந்தததாக இருக்கிறது. அநாதியாக வந்து கொண்டிருக்கும்படியான சட்டப் புஸ்தகம் அது."

ஒரு சுருக்கமான மேலோட்டம் இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.

சனாதன தர்மம்"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட cஒன்ச்ட்ருcட் களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.

யோக தர்மம்இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்தகைய இந்து வேதங்களைப் பற்றிய ஒரு எளிய அறிமுகம்:

1) வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

2) சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்

3) சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்

4) சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான்.

5) வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும் கொடுக்கின்றான்

6) வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களை கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்

7) அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர்8) பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்

9)தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148

10) பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."

11) கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர்

12) சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்?

13) தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார். "ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்; அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139 அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம்.

14) அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம். "சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத் மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139 அதாவது சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்

15) சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும். "... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே மாரபுத்தம் ப்ரயூர் வதீம் தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139 என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

16) அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன்

17) விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள்

18) எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25)

19) பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரமா, விஷ்ண, சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்கமுயன்ற போது அனுசூயா சபித்தாள்

20) மகளுடன் உறவு கொண்ட பிரமன். பிரமன் தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது

21) பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான்

22) வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன் புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்

23) தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்

24) தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார்

25) சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-5 வெளிக்கொண்டுவருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"148 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.

26) மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்க காண்டத்தில் விளக்குகின்றது

நேசகுமார்-நீலகண்டன் & Co. இவற்றை மறுக்க முடியுமா?

Saturday, September 03, 2005

வினாயகர் சதுர்த்தி சிந்தனைகள்

ஒரு கப்பலில் பயணம் செய்தவர்கள் நடுக்கடலில் மாட்டிக் கொண்டார்கள். கப்பல் மூழ்கும் நிலையில் தள்ளாடியது. எல்லோரும் வினாயகரை வேண்டிக் கொண்டார்கள். உடனே வினாயகர் கப்பலில் தோன்றினார்.

பக்த கேடிகள் யாவரும் வினாயகரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி கப்பல் மூழ்குவதிலிருந்து தங்களை காப்பாற்றச் சொன்னார்கள்.

உடனே வினாயகர் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் விசில் அடித்து 'டங்கு டக்கா, டகர டக்கா' என்று ஆட்டம் போட்டான். மேலும் அங்கு கிடைத்த தடியை எடுத்து எல்லோருக்கு தலையில் பொலேர் பொலேர் என போட்டான்.

அதிர்ச்சி அடைந்த பக்த கேடிகள், ஐயையோ என்ன வினாயகா இப்படி செய்கிறாய் என்று அலறினர்.

உடனே, யானைத்தலையன் " அடப்பாவிங்களா இப்படித்தானேடா என்னை ஒவ்வொரு வருஷமும் கடல்ல போட்டு அடிக்கிறீங்க" என்றாராம்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் ஒரு ஜோக்.