ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Tuesday, August 30, 2005

வேச குமாரின் ஆறு அவதாரங்கள்

ஆரோக்கியமாக எழுதி தற்போது அமைதி மார்க்கமான புத்தமத சேவை செய்யச் செல்ல இருப்பதால் அவரின் சேவைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வேச குமாராக அறிமுகமாகி இதுவரை அவர் எடுத்துள்ள ஆறுமுக அவதாரங்களை அறிமுகப்படுத்தி விட்டால் குழப்பங்கள் இருக்காது என்பதால் அவரைப்பற்றிய சிறு குறிப்புகள்:

வேச குமார்: இதுதான் முதல் அவதாரம். இந்த பெயரில் எழுதத் தொடங்கியது காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதானதால் அல்லலுற்ற இந்துக்களுக்கு நம்பிக்கையூட்டவும், இசுலாத்தை தூற்றவும்.

இவர் வேறுயாருமல்ல. ஜெயில்மோகன்தான் என தமிழோவியர், துன்னை ஆகிய தமிழ் தளங்களில் எழுதி வரும் பிரபல எழுத்தாளர்களால் முகமூடி கிழிக்கப்பட்டவர். எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்கள்தான் இவரின் முதல் மாறுவேடத்தை அம்பலப்படுத்தியவர்.

ஸைபர் வெளியை அறிந்தருக்கும் வாசகன் எனும் அளவிலும், ஜெயமோகனது இலக்கிய எழுத்துக்கள், அவரது கருத்தியல் குறித்த எழுத்துக்கள, அவரது அரசியல் சர்ச்சைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் அளவிலும் ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து திண்ணையில் நேசகுமார் எனும் பெயரில் வந்த ஆதங்கக் கட்டுரை, அதனைத் தொடரந்து வந்த இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் ஜெயமோகனுடையதுதான் என நம்புவதற்கு இடமுண்டு.

இதுமட்டுமன்று சூர்யா எனும் பெயரிலும் பிற்பாடு சூரியா எனும் பெயரிலும் எழதுகிறவரும் ஜெயமோகன்தான் என்றும் தர்க்க அளவில் நான் நம்புகிறேன்.

இதனைத் தெளிவபடுத்துவதன் மூலம் என்ன பயன்? இதைச் சொல்வதற்கான தர்க்கம் என்ன? நியாயமான கேள்விகள். தமிழக இலக்கியச் சூழலில் ஒரு சிலர் தவிரவும் பெரும்பாலுமான எழுத்தாளர்கள் தொடர்ந்து ஸைபர் ஸ்பேசில் நடமாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. சூர்யா அல்லது சூரியா, நேசகுமார் போன்றவர்கள் ஸைபர் ஸ்பேசில் மட்டுமே நடமாடும் எழத்தாளர்கள்.

அவர்கள் சிறுபத்திரிக்கை சார்ந்து தெரிந்த எழுத்தாளர்கள் அல்ல. மேலாக ஜெயமோகனின் ஸைபர் ஸ்பேஸ் எழுத்தக்களின் கருத்தியல் சார்பாளர்களும் விசுவாசிகளும் இவர்கள் தான்.
ஜெயமோகனது பிரதிகளை விதந்தோதி வழிபடுபவர், எதிர்விணையாற்றுபவர்களை நக்கல் செய்பவர் வன்சொல் வீசுகிறவர் சூரியா எனும் நிழல் மனிதர். இவரது இதுவரைத்திய எழுத்துக்கள் அனைத்துமே ஸைபர் ஸ்பேஸ் சார்ந்தவைதான்.


தமிழகத்தில் அரைநூற்றாண்டுகாளக நடந்த அனைத்து இலக்கிய அரசியல் கருத்தியல் விவாதங்களை அறிந்த இவரை தமிழகத்திலுள்ள எழத்தாளர்கள் யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்கிறார்கள். இவர்; இதுவரை எழுதிய எழுத்துக்கள் தொண்ணாறு சதம் ஜெயமோகனது எழுத்துக்கள் எப்படிப் பாரக்கப்பட வேண்டும் என ஜெயமோகன் சொல்கிறாரோ அப்படியே பார்த்து அதை நிலைநாட்ட எழதும் எழத்துக்கள்தான்.

இவர் ஒன்று ஜெயமோகனது மூளையின் பகுதியாக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனது குளோனிங் ஆக இருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனிடம் அன்றாட குறிப்புகள் எடுத்துக்கொண்டு எழுதும் பிரச்சார எழுத்தாளராக இருக்க வேண்டும்.

அயோக்கியம்: இவரும் மோச குமார்தான் என்ற உண்மை வெளிப்பட சில நாட்கள் ஆன பிறகே அறிய முடிந்தது. இசுலாமியர்களை இந்து பெயரில் எதிர்த்தால், எதிர்வினை பிரச்சாரங்களால் இந்துக்களுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணம்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கனவே மோச குமார் என்ற பெயரில் ஓரளவு சம்பாதித்து வைத்திருக்கும் இந்து அபிமானத்தை இழக்காமல், உள்மனதில் கொட்டிக் கிடக்கும் வக்கிரங்களையும் இறக்கி வைக்க வேண்டும். எதிர் வினைகள் வந்தால் அது கிறித்தவத்திற்குப் போக வேண்டும். இதுதான் ஆரோக்கிய அவதாரத்தின் எண்ணம்.

எலிப்பாண்டி: தொடக்கத்தில் அயோக்கியம், மோச குமார் போன்ற பதிவில் கலந்துரையாடினார். பிறகு அயோக்கியத்துக்கு ஜால்ரா அடிப்பதோடு தனது பின்னூட்டங்களை குறைத்துக் கொண்டார். பிறகு அயோக்கியத்துடன் கருத்து வேறுபாடு என்று சமீபத்தில் பின்னூட்டமிட்டு வருகிறார். இவர் அணிந்திருக்கும் 'நாத்திகர்' வேசத்தில் இந்து மதத்தை ஆதரித்தும், முசுலிம்களை திட்டியும் வரும் வித்தியாசமான நாத்திகர்.

ஜீனொமினொ: இவர் ஆரம்ப காலங்களில் முசுலிம் வலைப்பதிவுகளில் மட்டும் உலா வந்தார். இடையிடையில் அயோக்கியத்தின் பதிவில் பிணாத்துவார். இவர் கேள்வி கேட்கும் பாணி மோச குமாரின் பாணி என்பதை பலரும் அறிந்த போதிலும், மோச குமாரின் தமிழ் இலக்கிய நடையிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒரே கேள்வியை பலவகையாகக் கேட்டு பதில் சொல்பவரை குழப்பி அல்லது பொறுமை இழக்கச் செய்து திசை திருப்ப வேண்டும் என்ற யுக்தி.

ஜீனொமினோ என்ற பெயர் ஆரம்பத்தில் சிலருக்கு குழப்பமாக இருந்த போதிலும், தன் சொந்த வலைப்பூவில் பிறப்பால் இந்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால் இவருக்கு இந்து மதத்திலிருந்து எந்த சந்தேகமும் வராதாம். ஏன் வரவில்லை என்றால், அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர் என்ற குருட்டு எதிர்வாதம்.

ஆரம்ப பின்னூட்டங்களில் இங்கிலீசில் பினாத்தினாலும் இவருக்குள் இருக்கு Split Personality அடிக்கடி தலை காட்டியது. இதனால் தமிழில் தவறுதலாக எழுதி கொஞ்சம் சந்தேகத்திலிருந்து விலகி இருக்க நினைத்தார். ஆனாலும் உள்ளிருக்கும் மோச குமார் Personality அவரை தமிழில் வெகு விரைவில் சரலமாக எழுத வைத்தது. கடைசியில் இவர் ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை அவரின் வத வத பின்னூட்டங்களாலும், விவாதிக்கும் முறையாளும் அடையாளம் காணப்பட்டு பெரும்பாலோரால் ஒதுக்கப்பட்டார்.

P.C. ஜோன்ஸ்: இவர் வேறு யாருமல்ல. அயோக்கியம் என்னதான் கிறித்தவர்களை திட்டினாலும், கிறித்தவ மிஷனரிகள் கும்பல் கும்பலாக மதமாற்றம் செய்கின்றார்கள் என்றாலும், வலியச் சென்று அயோக்கியத்தை விசுவாசிக்க எடுக்கப் பட்ட அவதாரம்.

Barashouko: இவர் இசுலாமிய மதத்திலிருந்து சமீபத்தில் வெளியேறியவராம்! அனேகமாக புத்தமத பெயரில் இருக்கும் பதிவர் இவர் மட்டும்தான் என நினைக்கிறேன். பாவம், இவர் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாததால் ஆங்கிலத்தில் மட்டுமே உதார் விடுவார். இவர் அதிகம் எழுத மாட்டார். ஆனால் 'நச்' சுன்னு மோச குமார் மாதிரி எழுதிவிட்டு போய் விடுவார்.

என்ன இதெல்லாம் ஏற்கனவே எழுதியும், பின்னூட்டமிட்டும் வரும் பதிவர்களை சுட்டுவது போலுள்ளதா? உண்மைதான் வலைப்புக்களில் தனி நபர்களை தாக்கி எழுதக் கூடாது என்ற வரைமுறை இருக்கிறது. ஆகவே தனிமனிதரை தாக்கக் கூடாது என்ற பாலிஸியை ஒப்புக் கொண்டு எழுதுகிறேன்.

அயோக்கியம், தமிழ்மணத்திலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா? என்று விளக்கிவிட்டு விலகி இருக்கலாம். இருந்தாலும் மேற்கண்ட ஏதாவது ஒரு அவதாரங்களில் இனி பின்னூட்டமிட்டும், கலக்கியும் வருவார் என்ற உறுதி மொழியை மட்டும் வைத்து அடுத்த பதிவுவரும் வரை காத்திருக்கவும்.

இப்படித்தான் அடிக்கடி நேரமில்லை, எழுத முடியவில்லை என்பார்.ஆனால் வெவ்வேறு பெயர்களில் மறக்காமல் வருவது இவர்தான். நல்லா இருக்கட்டும்.

Monday, August 22, 2005

ரெண்டுவகை தீவிரவாதிகள்


தாக்குதல் # 1

அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்தில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்இ முகமது தீவிரவாத இயக்கமே காரணம் என்று தெரியவந்துள்ளது. உ.பி. மற்றும் காஷ்மீர் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த உண்மை வெளிவந்தது.

அயோத்தி ராம ஜென்ம பூமி வளாகத்தில் உள்ள கோயிலை தகர்க்க கடந்த ஜூலை 5ம் தேதி தீவிரவாதிகள் முற்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாதிகள் அனைவரும் பலியாயினர். இந்த சம்பவத்துக்கு லஷ்கர்இதொய்பா தீவிரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் அப்போது எழுந்தது.

இந்த கோணத்தில், உ.பி. மற்றும் காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஜம்மு பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் வைத்து பரூக் , மதீம் ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அயோத்தி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு போக்குவரத்து மற்றும் ஆயுத வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

இது தவிர டில்லியில் மூன்று தீவிரவாதிகள் சிக்கினர். போலீசாரிடம் பிடிபட்ட ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணையில், முகமது காரி என்ற தீவிரவாதியே அயோத்தி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான் என்ற உண்மை வெளிப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் முகமது காரி குறித்த விவரங்கள் சேகரிக்கப் பட்டன.

முகமது காரி ,ஜெய்ஷ்இமுகமது என்ற தீவிரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவன் என்பது அப்போது தெரிய வந்தது. இது தவிர, தாக்குதலின்போது கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் சம்பவத்துக்கு முன்பு முகமது காரியுடன் தங்கி இருந்துள்ளான்.

இதன் மூலம், தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்இமுகமது அமைப்பே காரணம் என்ற உண்மை வெளிவந்துள்ளது. இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாத் என்ற தீவிரவாதி. அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியை தகர்ப்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளான் என்று பிடிபட்ட தீவிரவாதிகள் இவனைப்பற்றி தெரிவித்தனர்.

இந்த மசூத் அன்சாத், 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, தீவிரவாதிகளால் காந்தகாருக்கு விமானம் கடத்தப் பட்டபோது, மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திகளை அர்ஜெண்டா தருவது தினமலர்


தாக்குதல் # 2

மாதா அமிர்தானந்த மயியைக் கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவரது ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சீடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வலைக்காவில் அமிர்தபுரியில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.

மாலை நேர கூட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த இடுக்கியைச் சேர்ந்த பவித்ரன் (47), மாதா அமிர்தானந்தமயி அமர்ந்திருந்த மேடைக்கு மறைத்து வைத்திருந்த கத்தியுடன் திடீரெனப் பாய்ந்தார்.

அமிர்தானந்த மயியின் சீடர்கள் அவரை மடக்கிப் பிடித்து கருநாகப்பள்ளி போலீஸôரிடம் ஒப்படைத்தனர். மாதா அமிர்தானந்த மயிக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. கொலை முயற்சியைத் தடுத்த 3 சீடர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்த மயியிடம் ஆசி பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் இருந்து விலகி மேடையை நோக்கி ஓட முயற்சித்த பவித்ரனை சீடர்கள் மடக்கிப் பிடித்ததாகப் போலீஸôர் கூறினர்.


நெத்தியடி: நல்ல வேலை பவித்ரன்ங்கற பெயரில் இருந்ததால் தப்பிச்சே. இல்லேன்னா மவனே நீ பாகிஸ்தான் பயிற்சி பெற்ற தீவிரவாதிதான்டா.

Friday, August 19, 2005

ஐனோமினோ (Inomino) கவனத்திற்கு

அதிமேதாவியாக ஆங்கிலத்திலத்திலும் தமிழிலும் பிணாத்தி வலைப்பூ தமிழர்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் ஆரோக்கியம் என்கிற ஐனோமினோ என்கிற நேசகுமார். இங்க நாங்கேட்ட கேள்விகளை திரும்ப வெக்கிறேன். அதுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுவியா நைனா?

கேள்வி# 48: மாட்டு மூத்திரத்தில் Vitamin C (ச்சீ...?) இருக்குதென்று குடுமி பார்ப்பானுங்க சொல்லி குடிக்கச் சொல்றானுங்களே. நீ குடிச்சிருக்கிறீரா? உண்மையா?

கேள்வி # 49: நிர்வான சாமியார்களின் கழுவாத கமண்டலத்துல இருக்கும் தண்ணீர் புனிததீர்த்தம் என்று குடிக்கிரார்களே அதெ என்னான்னு சொல்கிறீர்?

கேள்வி # 50: சூரிய நமஸ்காரம் பற்றி விஞ்ஞான ரீதியில் விளக்குவீரா? .சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாமே?

ஆரோக்கியமாக நீயி அவதாரம் எடுத்தபோது வச்ச பழைய கேல்விகளாஇயும் வக்கிறேன். மொதல்ல இதுக்கு பதில் சொல்லுமய்யா.

Thursday, August 18, 2005

நிர்வாண வழிபாடுகள் - கருட புராண தண்டனை என்ன?

காசியிலே சாமியார்களில் பெருமபாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள்.

முழு நிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழ்கின்றார்கள். மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே சதா சர்வ காலமும் மிதக்கின்றனர்.

நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பலர்.

இந்தியாவில் குருஷேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிரவாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிரவாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.

பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிரவாண நீராடலுக்காக இருக்கும் குளங்களிலெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பாரத்துக் கொண்டே வரும்.

ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும், பெண்களும் நிரவாணமாக நீராடும் இந்த குளங்களில் அசமபாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.

தெரியாமத்தான் கேட்கிறேன்:

  1. " இந்திய குற்றவியல் சட்டப்படி பொது இடங்களில் நிர்வானமாகத் தோன்றுவது, சுற்றுச் சூழலை மாசு படுத்துவதும் தண்டனைக்குறிய குற்றமங்கள். ஆணும் பெண்ணும் கூடி கும்மாளமிடுவது முறையற்ற செக்ஸிதான் முடியும். இப்படி சுற்றுச் சூழலை மாசுபடுத்தியும், கலாச்சாரத்தைக் கெடுத்தும், பால்வினை நோய்களை பரப்பியும் திரியும் கூட்டத்தை எந்த சட்டம் கொண்டு தடுப்பது? இதற்கு 'கருடபுராணத்தில்' ஏதாவது தண்டனை உள்ளதா?

Tuesday, August 16, 2005

கோத்ரா தக்: குறும்பட விமரிசனம்

ஹிட்லருக்கு சளைத்தவர்களல்ல என இந்துத்துவா பயங்கரவாதிகளால் 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவமும், அதனைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த கொடுமைகளும் இந்தியர் நெஞ்சில் நிலைத்துவிட்ட நிரந்தர நெருப்பு.

குஜராத்தில் சங்பரிவார் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடுமைகள் குறித்து பல ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளன. 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்களும் இது பற்றி செய்திகளை ஒளிபரப்பியுள்ளன. ஆனால் சுப்ரதீப் சக்ரவர்த்தி தயாரித்துள்ள கோத்ரா தக்: பயங்கரத்தின் சுவடுகள் என்ற அந்த அவணப் படம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

குஜராத் பற்றிய ஆவணப்படங்களில் பெரும்பாலானவை கோத்ரா ரயில் எரிப்பிற்கு பிறகு நடந்த கொடூரங்களைத் தான் படம் பிடித்துள்ளன. ஆனால் சக்ரவர்த்தியின் படம் ரயில் எரிப்பும் அதற்கு முன்பாக பாபரி மஸ்ஜித் இடத்தை ஆக்கிரமிக்க எப்படியெல்லாம் மக்களை சங்பரிவார் கொம்புசீவி விட்டது என்பதையெல்லாம் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.

அயோத்தி, மதுரா, காசியுடன் நிற்கப்போவதில்லை, மக்காவும், மதீனாவும் எங்களுடையதே என்று பிரவீன் தொகாடியா வாய்க் கொழுப்புடன் கூறுவதிலிருந்து படம் தொடங்குகின்றது. அயோத்திக்கு கரசேவகர்கள் எப்படியெல்லாம் திரட்டப்பட்டார்கள் என்பதை விவரிக்கும் படம்,
குஜராத்திலிருந்து அயோத்திக்கு சென்றவர்கள் வழியில் செய்த சண்டித் தனங்களை படம் பிடித்துக் காட்டுகின்றது. உ.பி. மாநிலம் ரூத்தோலி கிராமத்தில் கரசேவகர்கள் செய்த துவம்சத்தை பாதிக்கப் பட்டோர் வாயிலாக அறிய முடிகின்றது.

மீண்டும் அயோத்தியிலிருந்து திரும்புகையில் பயணத்தின் போதும், கோத்ரா ரயில் நிலையத்திலும், ரயில் எரிப்பிற்கு பிறகு, மற்ற பெட்டிகளுக்கு செல்கையில் பரோடாவில் கரசேவகர்கள் செய்த அக்கிரமங்களையும் இந்த படம் தெளிவாக தோலுரிக்கின்றது.

சபர்மதி எக்ஸ்பிரஸின் S6 பெட்டி எரிக்கப்படும் முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் செய்த கொடுமைகளும் விவரிக்கப்படுகின்றன. இறுதியாக இந்த பெட்டி வெளியில் இருந்து பெட்ரோல் உற்றி ஊரிக்கப்படவில்லை என்பதை மூத்த தடய அறிவியல் நிபுணர் செகாலின் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகின்றது.

ஆந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் மற்ற பத்திரிகையாளர்கள் செய்ய மறந்ததை சுப்ரதீப் சக்ரவர்த்தி செய்துள்ளார். எரிக்கப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்து உயிர் தப்பியவர்களை கண்டுபிடித்து அவர்கள் வாயிலாக கரசேவர்களின் சண்டித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக தாங்களே நெருப்பு வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் மீது மீது அநியாயமாக பழிபோட்டுள்ளார்கள் என்பதை தகுந்த சான்றுகளுடன் ஆந்த அவணப்படம் வெளிகாட்டுகின்றது.

அவணப் படத்தின் முடிவில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடக்க ஈரையாற்றிய திரு. வீரபாண்டியன், அஹமதாபாத்தில் ஆயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி ஆந்துத்துவ வெறியர்களால் படப்பிடிப்புக் குழுவினரோடு அடித்து விரட்டப்பட்ட தகவலை கோடிட்டுக் காட்டினார். இந்துத்துவம் யாரை விரட்டுகிறதோ அவர்களைக் கரம் கொடுத்து வரவேற்க தமிழ் மண்ணில் நாங்கள் காத்திருக்கிறோம். இதன் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்று அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது.

திராவிடர் கழகத்தின் பிரச்சார அணிச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆவணப் படத்தின் கருத்துகளை தமிழில் அளித்தார்.

ஆவணப்படத்தை தயாரித்த சுப்ரதீப் சக்ரவர்த்தி, நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் குறித்து நாம் அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். கோத்ரா ரயில் எரிப்பு குறித்து அரசு தரப்பு முன்னுக்கு பின் முரணான தகவல்களை தந்தார்கள்.

சம்பவம் நடைபெற்ற அன்று இது ஒரு விபத்து என்று ரயில்வே நிர்வாகம் கூறியது. பிறகு வெளியில் இருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டது என்றார்கள். பிறகு ISI சதி என்றார்கள். பிறகு தடய அறிவியல் நிறுவனம் வெளியில் இருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டிருக்க முடியாது என்று சொன்னதும், பெட்டிகளை இணைக்கும் வெஸ்டியூபிளை வெட்டி உள்ளே நுழைந்தார்கள் என்றார்கள்.

இது எனக்குள் பல சந்தேக வினாக்களை எழுப்பியது. இதற்கு விடை காணவே ஆந்த படத்தை தயாரித்தேன். நமது நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போதும் பல கேள்விகள் எழுகின்றன.

இது எப்படி மிக பாதுகாப்பான இடத்தில் ஊடுருவுவதில் வல்லவர்களாக இருக்கும் இவர்கள் தாங்கள் யார் என்பதை காட்டிக் கொடுக்கும் டைரி, அல்லது சிம்கார்டு அல்லது சட்டையில் எங்கே வாங்கப்பட்டது என்பதற்கான அடையாளங்களை எப்போதுமே விட்டுச் செல்கிறார்கள். அரசிடம் நாம் கேள்வி கேட்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

நம்பிக்கைகளுக்காக மக்களின் வாழ்வு குலைக்கப்படுவதை எற்க முடியாது என்ற அவர், இதற்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை உரக்கச் சொல்வதற்காக நமது முயற்சிகளை கூர்தீட்டுவோம் என்றார்.

CPM கட்சியைச் சார்ந்த ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், கல்லால் அடிப்பவர்களை திருப்பி கல்லால் அடிக்கலாம். ஆனால் இந்துத்துவவாதிகள் நம்மை கருத்தால் அடிக்கின்றார்கள். அவர்களை நாம் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். இதற்கான ஒர் அயுதமாகவே ஆந்த ஆவணப்படம் திகழ்கிறது.

தமிழகம் குஜராத் அல்ல என்று எல்லோரும் சொல்கின்றார்கள். இது உண்மைதான் ஆனால் இங்கே தான் மண்டைக்காடு இருந்தது, கோவை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் பூங்குன்றன் பேசுகையில், இந்துத்துவம் என்பதே வன்முறையின் கட்டமைப்புதான் என்று கூறினார்.

உச்சநீதிமன்றம் மோடியை நீரோ மன்னன் என்று வர்ணித்த பிறகும்கூட அவர் ஆட்சியில் நீடிக்கிறார், வெற்றி பெறுகிறார் என்றால் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

தமுமுக தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், சட்ட ரீதியாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பட்டியலிட்டார். வடமாநிலங்களில் நிகழ்ந்த கலவரங்களில் முஸ்லிம்களை கருவறுத்தவர்களும், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களும் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் 1997ல் பழனிபாபாவைக் கொன்ற பயங்கரவாதிகளோ விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகளால் ரணமாகிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு சுப்ரதீப் சக்ரவர்த்தி போன்ற நல்ல உள்ளங்களின் முயற்சிகள்தான் ஆறுதல் தருகிறது என்று கூறினார்.

பிப்ரவரி 27, 2002லில் கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. ரயிலை எரித்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று விதைக்கப்பட்ட விஷமக் கருத்தின் மூலமாக 3000 முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். அதேபோன்றுதான் பிப்ரவரி 27, 1933களில் ஜெர்மன் பாராளுமன்றம் எரிக்கப்பட்டது. இதை எரித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான் என்று ஹிட்லரால் பரப்பப்பட்ட பொய்ச் செய்தியின் மூலம் அங்கே ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் கருவறுக்கப்பட்டனர்.
இந்துத்துவ சக்திகள் பாசிஸ்டுகள் என்பது இதன்முலம் நிரூபணமாகிறது என்றார்.

சுப்ரதீப் சக்ரவர்த்தி போன்ற சமூகப் பார்வையுள்ள கலைஞர்களுக்கு இந்தியாவில் முறையான அங்கீகாரம் இல்லாத சூழலில் நாம் அவர்களுக்கு அதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் S.பீட்டர் அல்ஃபோன்ஸ் பேசுகையில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குரல்களை இந்த ஆவணப்படத்தின் மூலம் கேட்க முடிகிறது என்றார். குஜராத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உடலும், உயிரும் மதச்சார்பற்ற அரசியலை அம்மண்ணில் உருவாக்க புதைக்கப்பட்ட விதைகள் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தாக்குதல், அக்க்ஷார்தம் கோயில் தாக்குதல், தற்போதைய அயோத்தி தாக்குதல் என இந்துத்துவ கூடாரம் கலகலக்கும் போதெல்லாம் தாக்குதல்கள் நடப்பதை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும் என்றார்.

குஜராத் முன்னாள் அமைச்சர் நரேன் பாண்டியா படுகொலை, குஜராத் காவல்துறை தலைவர் ஸ்ரீகுமாரின் வாக்குமூலம், முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் கடிதம் என விடை தெரியாமல் மர்மமாய் தொடரும் இந்த நிகழ்வுகளுக்கான விடைகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரும் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, இந்துத்துவவாதிகள் அரிதாரத்தை மாற்றிக் கொள்ளும் வேடதாரிகள் எனச் சாடினார்.

ராஜதர்மம் என்றால் இந்துத்துவ மொழியில் அரச பயங்கரவாதம் என்று அர்த்தம். இதைத்தான் மோடி கடைப்பிடித்தார் என்றார். இந்துத்துவ சக்திகளை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கான களங்களை நாம் கூர்தீட்ட வேண்டும் என்று கூறிய அவர், பாம்பை அடித்துவிடக் கூடாது அதை உயிரோடு கொன்றுவிட வேண்டும்.

பாம்பை விடவும் கொடிய விஷமுடைய இந்துத்துவத்தையும் நாம் அடியோடு வீழ்த்த வேண்டும் என்றார்.

Sunday, August 14, 2005

மகாபாரதம் என்றொரு மெகாபொய்

மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட ‘தினமலர்’ - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. “மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி. அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார். இதுதான் ‘தினமலர்’ செய்தியின் சில பகுதிகள்.

முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம்.

இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் ‘கிருஹ்ய சூத்ரம்’ என்னும் நூலிலும், பாணினியின் ‘அஷ்டத்யாயி’ என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :
அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.

இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!
கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான்.

இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:
அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.

கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071.

ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.

ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்!

வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?

ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா?

தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?
ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா?

“கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது” என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.

“கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது” - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.

ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?

என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

ஓர் அக்ரோணி படை என்பது,
21870 தேர்கள்;
21870 யானைகள்;
65610 குதிரைகள்;
109350 காலாட்படைகள்
அடங்கியது ஆகும்.

18 அக்ரோணி சேனைகள் என்றால்,
21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)
21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ)
65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)
109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,

தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள்.
இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.

இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.

போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா?

அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?
நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே!

இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!
எல்லாம் ஒரே ‘கப்ஸா’ ஆகவல்லவா இருக்கிறது?

இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை!

எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.

1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை!

2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!

3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத ‘பிரஜியோதிஷா’ மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை!

4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.
5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.

(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்).

இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: ‘சண்டே’, 5-11, ஜூன் 1988)

வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்?

தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர்.

வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?“முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு ‘ஜெய பாரதம்’ எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட ‘மகாபாரதம்’ ஆக வளர்ந்துவிட்டது.

உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?” என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.
கேள்வி (கேலி)க் குறி:“40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!
இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்” - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங்.

ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: “குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.

இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம்.
இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது” - (தகவல்: நூல் - ‘கண்ணனைத் தேடி’ - டி.கே.வி. இராஜன்)
எதுவும் கிடைக்கவில்லையே?

“மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!” - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள்.
பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!
மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!

உங்கள் விருப்பம்!
“நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்” என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, ‘பார், பார்! அது மகாபாரத காலக் குகை!’ என்று எப்படிக் கூறலாம்?

வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன ‘உங்கள் விருப்பமா’?

கற்பனையின் விற்பனை!
வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் ‘நிஜம்’ அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா?

காரணம் புரிகிறதா?
“இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது” - என்று ‘தினமலர்’க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய?

நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் ‘சூத்திர’ அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்!
வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? - நன்றி: உண்மை (ஆக.1-15, 2005)

அதுதானே நம்மால் முடியும்?

Saturday, August 13, 2005

ஆரோக்கியம் & டோண்டுக்கு - சில கேள்விகள்

உலகிலேயே பகுத்தறிவுக்கு எதிரான ஒரு கொள்கை உண்டென்றால் அது வருணாசிரம இந்து கொள்கைதான் என்பது இந்துக்களே ஒப்புக் கொள்ளும் கசப்பான உண்மை.

வேறு வழி இல்லாமல் இந்துவாக பிறந்து விட்டதால் அதனை விட்டு வெளியேற முடியாமல், என்னதான் படித்து பட்டம் பெற்றாலும் இந்த அநாகரிக மதத்தை சமூக சூழல் காரணமாக தாங்கிப் பிடித்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் இந்துக்கள் நம் நாட்டில் அதிகம்.

இந்து மதம் உண்மையான வாழ்க்கைக்குரிய தேடல்களை நிறைவு செய்யாது என உணர்ந்தவர்களும், ஜாதியா கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களும் தன் மானத்துடன் இந்து மதத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

நேற்று வரை இந்துவாக இருந்து விட்டு, புதிய மதத்தை நோக்கி போனால் தம் எண்ணத்தை கேவலமாக பேசுவார்களே என்று குறைந்த பட்சம் இந்து மத கோட்பாடுகளை உதரித்தள்ளி சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த அவலங்களை கலைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்து அமைப்புகள் இதர சமயத்தவரி கொன்று ஒழித்தால் இந்து மதம் நிலை பெறும் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதற்கான சோதனை முயற்சிதான் குஜராத், பம்பாய், பாபர் மசூதி கலவரங்கள். இருக்கும் ஒரு சில இந்து அபிமானிகளும், பார்ப்பன வெரியர்களின் காணிக்கையை பெற்றுக் கொண்டு மெளனமாகி விட்டதுதான் வேதனை.


ஆரோக்கியம் தன் பதிவில் இந்திய இலக்கியங்களில் எங்காவது பாலியல் பலாத்காரம் சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்டிருந்தார். நானும் அதற்கு ஆதாரங்களை இந்து மத புராணங்களிலிருந்தே அடுக்கினேன். டோண்டு என்ற பார்ப்பனர், அவற்றை மருக்காமல், Animal Behaviour என்றெல்லாம் பிற மதங்களைப்பற்றி பிணாத்தி இருந்தார்.

எதிரிகளின் பெண் மக்களை குழுவாக கற்பழிப்பதும், இந்து மதங்களில் மட்டுமே Animal Behaviour என்ற விலங்கினங்களின் தன்மையும் நிறைந்திருப்பதை இந்து மதத்தின் உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தவறு இருந்தால் சுட்டவும். சரி என்றால், இவற்றை விட்டு விடுதலை பெறுவது எப்படி என்ற கருத்தை வைக்கவும்.

இந்து வெறியர்களின் கற்பழிப்புகள் & கூட்டுக் கொலைகளை வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழ் வெளியிட்டது. அதன் சாராம்சம் பின் வருமாறு:

  • மத்தியப் பிரதேசம் - நான்கு கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு. (செப்-28,1998)
  • பஞ்சாபில் மட்டும் 1984 முதல் கொல்லப்பட்டுள்ள சீக்கியர்கள் 2,50,000.
  • நாகாலாந்தில் 1947க்குபின் இதுவரை கொல்லப்பட்டுள்ள சீக்கியர்கள் 2,00,000 க்கும் மேல்.
  • காஷ்மீரில் 1998 வரை கொல்லப்பட்டுள்ள முஸ்லீம்கள் 60,000 க்கும் மேல்.
  • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மணிப்பூரிகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள்.
  • சீக்கியர்களை கொன்ற இந்துத்துவா காவி சிந்தனை போலீஸ் அதிகாரிகளுக்கு இந்திய அரசால் தலா ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
  • 50,000 க்கும் மேற்பட்ட இளம் சீக்கியர்கள் இந்துதுவா போலீஸாரால் சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் கொல்லப்பட்டு அடையாளம் தெஇயாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தூரில் உடைத்து நொறுக்கப்பட்ட தேவாலயங்கள் மூன்று. - ஏஜென்சி செய்திகள்
  • ஆக்ராவிற்கு வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள், பஜ்ரங்தல் இந்து பயங்கரவாதிகளால் அடித்து தாக்கப்பட்டனர். - ஆசியன் ஏஜ் (ஏப்-20,2000)
  • ஒரிஸ்ஸாவில் குழந்தைகளுடன் உயிருடன் எரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சமூக சேவகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் - நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் (ஜன-23,1999)
  • தூங்கிக் கொண்டிருந்த கிறிஸ்தவ துறவியை சுட்டுக் கொன்ற இந்து வெறியர்கள் - நியூ யார்க் டைம்ஸ் - (செப்.3, 1999)
  • தலித் பெண்ணை சாகும் வரை அடித்துக் கொன்ற இந்து பயங்கரவாதிகள் - தி டெலகிராப் (மார்ச்-18,2000)
  • பிஹாரில் 11 தலித்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (பயனியர் மே-13,2000)
  • கோலாரில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தலித்துகள் ஏழு (மார்ச்-13,2000)
  • இந்தியாவின் பொன்விழாசுதந்திரக் கொண்டாட்டதின் போது எரித்துக் கொள்ளப்பட்ட 23 தலித்துகள்.- டைம்ஸ் ஆப் இண்டியா (ஜன-28,1999)
  • கர்னூலில் பிராமன இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகள் 30 (ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை - ஜூலை 16, 1998)

இவையன்றி

  • வாத்சாத்தியில் வீரப்பனை தேடும் அதிரடிபடையால் கற்பழித்து கொல்லப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்கள்.
  • இலங்கை அமைதிப்படை என்ற பெயரில் கற்பழித்து கொல்லப்பட்ட தமிழர்கள்.

இப்படி பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான இந்து பயங்கரவாதம் தொடர்கிறது. இன்னுமா சங்க இலக்கியங்களிலிருந்து ஆதாரம் வேண்டும்?

அடுத்த பதிவு டோண்டுவின் பதிலுக்கு:

இந்து மதத்தில் உள்ள விலங்கின குணாதிசயங்களும், இந்துக் கடவுள்களின் விலங்கின புணர்ச்சியும்

Thursday, August 11, 2005

பூசை செய்வது குற்றமா?

சாமியாருக்கு ;-) தனது மனைவியை விருந்தாக்கிய கணவருக்கும், அந்த சாமியாருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றம் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

சென்னை சின்மயா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது நண்பர் சுரேஷ்குமார் என்ற 'பகவான்' ஸ்ரீசுரேஷ்வர். இவர் ஒரு சாமியார். இவரைக் கேட்டுத் தான் சிவக்குமார் எதையும் செய்வார். அவர் என்ன சொன்னாலும் சிவக்குமார் தட்ட மாட்டாராம்.

இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிவக்குமாருக்கு தனது பக்தர் ஒருவரின் மகளை திருமணம் செய்து வைத்தார் சுரேஷ்குமார். அதற்கு முன்பாக நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணை தனியாக அழைத்து பூஜை நடத்தியுள்ளார்.

பின்னர் கட்டாயமாக அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். அவரும் இதுகுறித்து சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, சுரேஷ்குமாரும், சிவக்குமாரும் சேர்ந்து கத்தியைக் காட்டி பெண்ணின் தந்தையை மிரட்டி, இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளனர்.

பின்னர் 68 பவுன் நகைகள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் மிரட்டி வாங்கிக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் சுரேஷ்குமார், சிவக்குமாரின் மனைவியை பலமுறை மிரட்டி உறவு கொண்டுள்ளார். சிவக்குமாரே, இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பாராம்.

இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாத சிவக்குமாரின் மனைவி தனது தாயாரிடம் கூற, அவர் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிவக்குமாரும், சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 53,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அபராதப் பணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

எப்பதான் இவனுங்க திருந்துனானுங்களோ!

Wednesday, August 10, 2005

'ஐடியல்' சுப்பிரமணி Vs. காஞ்சி சுப்பிரமணி

காஞ்சி சுப்பிரமணியின் (சங்கராச்சாரி) லீலைகளை இன்னும் மறந்திருக்க முடியாது. மோசடி மன்னன் ஆதிகேவசன் பாணியில், பல பேரிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய ஐடியல் சுப்ரமணியனைப் பற்றி தினமும் பல பரபரப்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அவர் கேரளா உட்பட பல பகுதிகளை சேர்ந்த இளம்பெண்களிடம் சினிமா ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், நூற்றுக்கணக்கான பேருக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டி ஏப்பம் விட்டார். இவரை சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸார் கைது செய்தனர்.

இந்த ஆதி கேசவனின் அதே பாணியில் பணத்தை மோசடி செய்த ஐடியல் சுப்ரமணியன் என்ற நபரை சென்னை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். (காஞ்சி சுப்பிரமணியை சென்ற வருடம் கைது செய்தனர்)

இவரிடம் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் (காஞ்சிப் பெரியாவாழ்) ஆதிகேசவனைப் போலவே ஐடியலும் கோடிகள் புரள உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

கொடைக்கானலில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஐடியல், அங்கு படப்பிடிப்புக்கு வரும் நடிகைகளுக்கு இலவசமாக கார்களை கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். நடிகைகளும் படப்பிடிப்பு முடியும் வரை குளுகுளு சொகுசு கார்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இப்படி ஏற்படும் பழக்கத்தை வைத்து, பண நெருக்கடியில் தவிக்கும் சில நடிகைகளுக்கு கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறுவார். இதற்கு வட்டி ஏதும் தேவையில்லை என்று கூறி "சைகை' காட்டுவார். இதை நம்பி பல நடிகைகள் ஐடியலிடம் தங்களை இழந்துள்ளார்கள்.

இதற்கிடையே ஒரு மலையாளப் படம் தயாரிக்கப் போவதாக கூறியும் பலரை நம்ப வைத்துள்ளார். இதை நம்பி நடிகை கனவுகளுடன் வந்த ஏராளமான இளம்பெண்களின் கற்பை இவர் சூறையாடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவரையும் 1 கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். அவரை திருச்சிக்கு வரவழைத்து அங்குள்ள ஒரு லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளார்.

அந்த பெண் வியாபாரியிடம் கடனுக்கு கமிஷனாக 5 லட்சத்தை வாங்கிக் கொண்டு அவரது கற்பையும் சூறையாடியது தான் இதில் வேடிக்கை.

பின்குறிப்பு: காஞ்சி சுப்பிரமணி நிரபராதி என கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு விடுதலையான பிறகு, இந்த பதிவை யாரும் படிக்காதீர்கள்.

பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?

இந்தியாவின் வருமானம் கொழிக்கும் அனைத்து கோவில்களிலும் 100% இட ஒதுக்கீடு பெற்ற பார்ப்பனர்கள் இதர துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் இட ஒதுக்கீடு பெறுவதை சகிக்க முடியவில்லை. வெறும் 2% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டு முறை அமல் படுத்தப் படும் வரை 95% மேல் இருந்த பணியிடங்களை ஆக்கிரமித்திருந்தனர்.

மண்டல் பரிந்துறையின் பேரில் இடஒதுக்கீட்டு முறையை தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து எதிர்த்து தோல்வி கண்ட பார்ப்பனர்கள், மருத்துவ இடஒதுக்கீட்டில் தாழ்த்தப் பட்ட பழங்குடியினர் ஒதுக்கீடு பெற்றதைப் பார்த்து வயிறெரிந்துள்ளனர்.

தொடர்ந்து படிக்கும் முன் 2% பார்ப்பனர்கள் ஊடுருவியுள்ள இந்திய அரசின் துறைகளைப் பாரீர்.
  • நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%
  • நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 36%
  • கவர்னர்கள் - L.G. 50%
  • கவர்னர்களின் செயலாளர்கள். 54%
  • மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%
  • மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%
  • அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%
  • நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%
  • பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%
  • இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%
  • மத்திய அரசின் பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் 57%
  • மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%
  • வங்கிகள் 57%
  • விமானத் துறை 61%
  • IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%
  • IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%
  • வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%
  • CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%

ஆதாரம் : வாய்ஸ் ஆப் வீக் - இவை பதினைந்து வருடங்களுக்கு முன்பு. பிறகு வந்த பார்ப்பனர்களின் அரசியல் கட்சியான பா.ஜ.க. காலத்தில் இன்னும் உயர்ந்திருக்கும்.

பார்ப்பன பத்திர்க்கையான தின மலம் வெளியிட்டுள்ள செய்தி.
எம்.பி.பி.எஸ்., சீட்களை பெறுவதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் சாதனை 96 சதவீத இடங்களை அள்ளினர்; முற்பட்ட வகுப்புக்கு வெறும் 4% பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எம்.பி.பி.எஸ்., இடங்களை கைப்பற்றி இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளனர். மொத்தமுள்ள இடங்களில் 95.77 சதவீத இடங்களை இட ஒதுக்கீடு பெறும் ஜாதியினரே இந்த ஆண்டு பெற்றுள்ளனர். முற்பட்ட வகுப்பினர் என்று பட்டியலிடப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மொத்த இடங்களில் 4.22 சதவீத இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஜாதியினருக்கு சட்டரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த பிரிவினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 69 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பிடிப்பது அனைத்து மாணவர்கள் மத்தியிலும் கனவாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கடந்த 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடந்தது. ஆயிரத்து 398 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கையில் 31 சதவீதம் பொதுப் போட்டிக்காகவும், 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், 19 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இட ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ள ஆயிரத்து 398 மாணவர்களில் 59 பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப் போட்டியில் எந்தப் பிரிவு மாணவர் வேண்டுமானாலும் இடத்தை பிடிக்கலாம் என்ற நிலை இருந்தால் முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைவான அளவே இடங்களை பிடித்துள்ளனர்.

464 பொதுப்பிரிவு இடங்களில் 59 இடங்களை மட்டுமே முற்பட்ட பிரிவு மாணவர்கள் பிடித்துள்ளனர். இது மொத்த இடங்களில் 4.22 சதவீதம். எஞ்சியுள்ள 405 இடங்களையும் இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே பிடித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 398 இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கள் ஒதுக்கீடுகளையும் சேர்த்து 95.77 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

மொத்த இடங்களில் ஆயிரத்து 339 இடங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பிடித்துள்ள இடங்கள் தான் அதிகம்.
இப்பிரிவு மாணவர்கள் 734 இடங்களை கைப்பற்றியுள்ளனர். இது 52 சதவீதம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 337 இடங்களையும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 268 இடங்களையும் பிடித்துள்ளனர்.
பொதுப் போட்டியில்கூட முற்பட்ட பிரிவு மாணவர்கள் ஓரங்கட்டி விட்டு மற்ற பிரிவு மாணவர்கள் இடங்களை பிடித்துள்ளனர். இட ஒதுக்கீடு பெற்றுவரும் ஜாதியினர் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2005ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பற்றிய விவரம்:

பிரிவு கட்ஆப் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைமுற்பட்ட பிரிவு மாணவர்கள் 294.83 59பிற்படுத்தப்பட்ட பிரிவு 294.59 734 மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு 292.50 337 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 273.42 268ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் 1398

இச்செய்தியில் 2% பார்ப்பனர்களுக்குக் 200% கூடுதலாக 4% கிடைத்திருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கஷ்டப்பட்டு முன்னேறி இடம் பிடித்ததை

"கைப்பற்றியுள்ளனர்" என்று வயிறு எரியும் பார்ப்பன ஆதிக்கத்தை எங்கு போய் சொல்வது?

Monday, August 08, 2005

பாலியல் புராணங்கள்

ஆரோக்கியம் தனது பதிவில் கேட்பதாவது: சங்க இலக்கியத்தில் எந்த இடத்திலாவது தோற்ற கூட்டத்து பெண்களை வெற்றி பெற்ற கூட்டத்தார் வன்புணர்ந்தார்கள் என்று காட்டமுடியுமா? அதற்கு பிண்ணூட்டமாக இடப்பட்டதை மறுபதிவு செய்கிறேன்.

ஓ...காட்டலாமே !@!@ சங்கத் தமிழ் இலக்கியங்கள் சூத்திரன் எழுதியவை. ஆரிய பார்ப்பனர்கள் எழுதிய புராணங்களில் வன்புணர்வுகள்,பாலியல் பலாத்காரங்கள் மலிந்து கிடக்கின்றன சாமியோவ்..!@!

1) வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது

2) சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்

3) சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்

4) சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான்.

5) வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும் கொடுக்கின்றான்

6) வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களை கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்

7) அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர்

8) பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்

9)தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148

10) பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."

11) கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர்

12) சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்?

13) தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார். "ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்; அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139 அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம்.

14) அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம். "சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத் மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139 அதாவது சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்

15) சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும். "... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே மாரபுத்தம் ப்ரயூர் வதீம் தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139 என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

16) அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன்

17) விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள்

18) எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25)

19) பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரமா, விஷ்ண, சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்கமுயன்ற போது அனுசூயா சபித்தாள்

20) மகளுடன் உறவு கொண்ட பிரமன். பிரமன் தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது

21) பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான்

22) வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன் புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்

23) தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்

24) தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார்

25) சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-5 வெளிக்கொண்டுவருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"148 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.

26) மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்க காண்டத்தில் விளக்குகின்றது

பின்குறிப்பு: மேற்கண்டவை கற்பனையோ அல்லது கதையோ அல்ல, ஆரோக்கியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மத புராண இலக்கியங்களிலிருந்து ஆதாரங்களுடன் முன்வைக்கப் படுகின்றன.

ஆரோக்கியம்:
புராண இலக்கியங்களிலில் பாலியல் பலாத்காரம் பற்றி மேலே சொல்லப்பட்டவை பற்றிய உமது கருத்து என்னவோ?

டோண்டு:
$#$#மிருகங்கள்,பறவைகள்,ஊர்வன ஆகியவற்றுடன் புணர்ந்து பெறப்பட்ட இந்துக் கடவுளர்களின் "animal behavior " பற்றியும் எடுத்து விடுமய்யா.

(இரண்டு முறை எமது இப்பிண்ணூட்டங்களை அழித்து தான் ஒரு இந்துத்துவா முகமூடி என்ரும் நிரூபித்துள்ளான் இந்த அயோக்கியம்)

Friday, August 05, 2005

ஆரோக்கியமான அறிவியல்

ஆரோக்கியம் அண்ணே! வணக்கம்!@!@ என்னென்னமோ தியரி பத்தி உளரி ஸாரி சொல்லி நீங்க எண்ணம் ஓ பெரிய சிந்தனையாளர் மாதிரி பிணாத்தினது போதும். ஒம்ம நாயம் தர்மமெல்லாம் நீர் என்னதான் விதவிதாமா அரிதாரம் போட்டு சொன்னாலும் எடு படாது. கொஞ்சம் 'இந்துத்துவா' முகமூடியை கெழட்டி வச்சுட்டு பேசுங்க.

அப்புறம் நமக்குள்ள ஏற்கனவே பல கேள்வி-பதில் கொடுக்கல் வாங்கல் இருக்கு. அதையும் கொஞ்சம் அமெரிக்க அறிவியல் தியரி படி விளக்குவீரா?

இசுலாம்ல அறிவியல் இருக்குன்ன அது 'பித்தலாட்டம்' உம்ம மதத்துல இருந்தா பொம்மலாட்டமா? நீரு யாரு ஓய்? இந்துவா? கிறிஸ்தவரா? இல்லே ரெண்டுங் கெட்டானா?

உம்ம நாயம் தர்மம்லாம் எல்லோருக்கும் தெரியும். மொதல்ல நாங்கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு நீரு எந்த அறிவியல் பற்றியும் பிணாத்தலாம்.

அறிவு இருந்தாதான் அது அறிவியலா மண்ணான்னு தெரியும். உமக்கு இருந்தா எதெல்லாம் அறிவியல், எதெல்லாம் அறிவியல் இல்லேன்னு ஒரு லிஸ்ட்டு வெயி. வெலாவாரியா ஒக்கார்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம்.

எல்லா மத சிந்தனையாளர்களுமே அறிவியலை பரிணாம வளர்ச்சியை சிந்தித்து பார்த்திருக்கிறார்கள் என்று சொல்லலாமே தவிர அதை முழுமையாக கண்டுணர்ந்ததாக சொல்ல முடியாது. அல்லது ஒரு வேளை அன்றைய சமூகம் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதிருந்திருக்கலாம். - நன்றி:-> சூப்பர் சுப்ரா

இத மாதிரி கொஞ்சமாவது பொதுப்படையா எழுத முயற்சி செய்.